கொரோனாவால் மரணிக்காத முஸ்லிம் தாயின் உடலை தகனம் செய்தமை, இனவாத பாரபட்சம்: மனோ கணேசன் கண்டனம் 0
கொரோனாவினால் மரணிக்காத கொழும்பு – முகத்துவாரத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இலங்கைத் தாயின் உடல், முறை தவறி தகனம் செய்யப்பட்டமைக்காக, ஒரு இலங்கையனாக வேதனை அடைகிறேன் என்று, முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் இலங்கையர் சமூகத்தின் மீதான இந்த இனவாத பாரபட்சத்தைக் கண்டித்து, இந்த நடத்தைக்கு எதிராக பகிரங்கமாக