Back to homepage

Tag "கொழும்பு மாவட்ட நீதிமன்றம்"

விஜேதாச ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

விஜேதாச ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு 0

🕔25.Jun 2024

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மேலும் நீடித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தாக்கல் செய்த மனு இன்று (25) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
மைத்திரிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு

மைத்திரிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு 0

🕔12.Jun 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவு ஜூன் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த மனு, இன்று (12) நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னாள்

மேலும்...
மைத்திரிக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு

மைத்திரிக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு 0

🕔29.May 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவு, ஜூன் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த மனு, இன்று (29) கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் பரிசீலனைக்கு

மேலும்...
விஜேதாச ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு

விஜேதாச ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு 0

🕔27.May 2024

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த மனு, பின்னர் நீதிமன்ற இலக்கம் 07க்கு மாற்றப்பட்டது. இதன்போது பிரதிவாதிகள் தமது ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு மேலும்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜேதாச செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனு நிராகரிப்பு

சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜேதாச செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனு நிராகரிப்பு 0

🕔16.May 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும், பதில் பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்தவும் செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (16) நிராகரித்துள்ளது. இதன்படி, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும், சட்டத்தரணி கீர்த்தி உடவத்தவை பதில்

மேலும்...
சு.கட்சி பதில் தலைவராக விஜேதாச ராஜபக்ஷவை நியமிக்கத் தடை

சு.கட்சி பதில் தலைவராக விஜேதாச ராஜபக்ஷவை நியமிக்கத் தடை 0

🕔24.Apr 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நியமிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கட்சியின் பொதுச் செயலாளராக துஷ்மந்த மித்ரபால செயல்படுவதைத் தடுத்து மற்றுமொரு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக தலைமைச் செயலாளர் எடுத்த முடிவுகளை அமுல்படுத்த தடை விதித்து – நீதிமன்றம் மற்றொரு தடை

மேலும்...
சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரி செயற்படுதற்கான தடை நீடிப்பு

சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரி செயற்படுதற்கான தடை நீடிப்பு 0

🕔18.Apr 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு – எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, இன்று மீண்டும் அழைக்கப்பட்ட

மேலும்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு, நீதிமன்றம் இடைக்காலத் தடை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு, நீதிமன்றம் இடைக்காலத் தடை 0

🕔1.Apr 2024

துமிந்த திசாநாயக்க, லசந்த அலகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து நீக்குவதற்கு, அந்தக் கட்சியின் செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. துமிந்த திசாநாயக்க, லசந்த அலகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை – கட்சியில் அவர்கள் வகித்த பதவிகளில்

மேலும்...
சரத் பொன்சேகா சார்பில் வழங்கப்பட்ட தடையுத்தரவை ஆட்சேபித்து ஐக்கிய மக்கள் சக்தி மனுத்தாக்கல்

சரத் பொன்சேகா சார்பில் வழங்கப்பட்ட தடையுத்தரவை ஆட்சேபித்து ஐக்கிய மக்கள் சக்தி மனுத்தாக்கல் 0

🕔4.Mar 2024

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை மற்றும் கட்சியில் வகிக்கும் பதவிகளை இடைநிறுத்துவதற்கும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை செல்லுபடியற்றதாக ஆக்குமாறு கோரி – ஆட்சேபனை மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதாக ஐககிய மக்கள் சக்தி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று

மேலும்...
சரத் பொன்சேகாவை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு தடை

சரத் பொன்சேகாவை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு தடை 0

🕔19.Feb 2024

ஐக்கிய மக்கள் சக்தியில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வகிக்கும் பதவிகளில் இருந்து, அவரை நீக்குவதற்கு இடைக்காலத் தடை விதித்து – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (19) உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நிருவாகத்துக்கு எதிராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை

மேலும்...
தயாசிறி ஜயசேகரவுக்கு இடைக்காலத் தடை

தயாசிறி ஜயசேகரவுக்கு இடைக்காலத் தடை 0

🕔8.Jan 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபாலவின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு தவறான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளளது.

மேலும்...
சஜித் பிரேமதாஸ, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு எதிராக, டயானா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சஜித் பிரேமதாஸ, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு எதிராக, டயானா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி 0

🕔24.Nov 2023

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அந்தக் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) தள்ளுபடி செய்துள்ளது. இவர்கள் குறித்த பதவிகளில் நீடிப்பதற்கு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு ராஜாங்க அமைச்சர் டயானா

மேலும்...
மைத்திரிக்கு எதிரான இடைக்காலத் தடையை இல்லாமல் செய்ய நீதிமன்றம் தீர்மானம்

மைத்திரிக்கு எதிரான இடைக்காலத் தடையை இல்லாமல் செய்ய நீதிமன்றம் தீர்மானம் 0

🕔26.Sep 2023

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை இல்லாமல் செய்ய – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (26) தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அனுப்பப்பட்ட விளக்கக் கடிதத்தை செயற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம்

மேலும்...
மைத்திரியின் தீர்மானத்துக்கான இடைக்காலத் தடை நீடிப்பு

மைத்திரியின் தீர்மானத்துக்கான இடைக்காலத் தடை நீடிப்பு 0

🕔22.Sep 2023

சரத் ஏக்கநாயக்க – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகர வெளியேற்றப்பட்டதன் பின்னர், அந்தப் பதவிக்கு சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டார். சுதந்திரக் கட்சியில் தனது உறுப்புரிமையை, அந்தக் கட்சியின் தலைவரும்

மேலும்...
தயாசிறியின் மனு நிராகரிப்பு

தயாசிறியின் மனு நிராகரிப்பு 0

🕔8.Sep 2023

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தும் கட்சியின் தீர்மானத்தை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, நிராகரிக்கப்பட்டுள்ளது. கட்சியில் தனது உறுப்புரிமையை இடைநிறுத்தும் தீர்மானத்திற்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு இன்றைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்