டயானாவுக்கு பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு 0
பொய்யான தகவல்களை சமர்ப்பித்து – கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜரான பின்னர் – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொய்யான தகவல்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் இன்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். பொய்யான தகவல்களை வழங்கி ராஜதந்திர கடவுச்சீட்டைப்