Back to homepage

Tag "கைது"

கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி, பிணையில் விடுவிப்பு

கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி, பிணையில் விடுவிப்பு 0

🕔20.Jul 2024

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று (20) காலை கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். புத்தளம் பதில் நீதவான் – நாடாளுமன்ற உறுப்பினரை 02 லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கியதோடு, ஜுலை 22 ஆம் திகதி

மேலும்...
நீதவானின் கையொப்பத்தை இட்டு ஆவணம் தயாரித்த நபர் கைது

நீதவானின் கையொப்பத்தை இட்டு ஆவணம் தயாரித்த நபர் கைது 0

🕔14.Jul 2024

நீர்கொழும்பு நீதவானின் கையொப்பத்தை இட்டு – ஆவணமொன்றைத் தயாரித்து 3,500,000 ரூபாய் பணத்தைப் பெற்ற நீதிமன்ற முன்னாள் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், இன்று (14) அந்த நபரைக் கைது செய்தனர். வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தடையை நீக்குவதற்காக, சந்தேகநபர் குறித்த

மேலும்...
லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் மற்றும் கொன்ஸ்டபிள் ஆகியோருக்கு விளக்க மறியல்

லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் மற்றும் கொன்ஸ்டபிள் ஆகியோருக்கு விளக்க மறியல் 0

🕔6.Jul 2024

நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றின் முறைப்பாட்டாளரிடம் லஞ்சம் பெற முயன்ற போது கைது செய்யப்பட்ட – கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸார் இருவருக்கு விளக்க மறியல் விதிக்கப்பட்டுள்ளது. 54,000 ரூபாயை லஞ்சமாக பெற முயன்ற, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், கொன்ஸ்டபிள் ஒருவருமே – லஞ்ச, ஊழல் விசாரணை

மேலும்...
போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கிய நபர், பிஎச்ஐ கொலையில் மாட்டினார்: கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுக்குரிய குண்டுகளின் எண்ணிக்கை காட்டிக்கொடுத்தது

போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கிய நபர், பிஎச்ஐ கொலையில் மாட்டினார்: கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுக்குரிய குண்டுகளின் எண்ணிக்கை காட்டிக்கொடுத்தது 0

🕔4.Jul 2024

– அஷ்ரப் ஏ சமத் – தீபால் ரொஸான் குமார எனும் பொது சுகாதார பரிசோதகர் (பிஎச்ஐ) கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி காலி – எல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை, கல்கிசை பிரசேத்தில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் இன்று (04) தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக

மேலும்...
25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் கைது

25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் கைது 0

🕔4.Jul 2024

மஹாபாகே பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் லஞ்சம் பெற்றுக் கொண்ட போது, அவரை லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் கைது செய்தனர். வங்கியிலிருந்து திரும்பிய இரண்டு காசோலைகள் தொடர்பாக வத்தளை – பள்ளியாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸ்

மேலும்...
ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 பேர் கைது: 30 பேர் இந்தியர்

ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 பேர் கைது: 30 பேர் இந்தியர் 0

🕔27.Jun 2024

ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 60 சந்தேக நபர்கள் – நீர்கொழும்பில் பல பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் இந்திய பிரஜைகளாவர். இவர்களை இன்று (27) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (சிஐடி) கைது செய்தனர். இவர்கள் நீர்கொழும்பில் உள்ள தலங்கம, மடிவெல மற்றும் கொச்சிக்கடை பகுதிகளில் இருந்து செயற்பட்டதாக

மேலும்...
போலி நாணய தாள்களுடன் சிறுவன் கைது: அச்சு உபகரணங்களும் அவரின் வீட்டில் சிக்கின

போலி நாணய தாள்களுடன் சிறுவன் கைது: அச்சு உபகரணங்களும் அவரின் வீட்டில் சிக்கின 0

🕔27.Jun 2024

போலி நாணயத்தாள்களை அச்சடித்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இரண்டு இளைஞர்கள் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நொச்சியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் 06 போலி 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் செவ்வாய்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரின் வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையில், போலி ரூபாய் நோட்டுகளை

மேலும்...
பெண்ணிடம் லஞ்சம் பெற்றபோது சிக்கிய, கிராம சேவை உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

பெண்ணிடம் லஞ்சம் பெற்றபோது சிக்கிய, கிராம சேவை உத்தியோகத்தருக்கு விளக்க மறியல் 0

🕔26.Jun 2024

கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் – லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கண்டி – ஹீரஸ்ஸகல பிரதேசத்தில் கைதாகியுள்ளார். காணிப் பிரச்சினையை தீர்ப்பதற்காக பெண் ஒருவரிடமிருந்து 25,000 ரூபாயை கிராம சேவகர் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனையடுத்து குறித்த பெண் இவ்விடயத்தை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மேலும்...
பாடசாலை மாணவர் மீது, மற்றொரு மாணவர் கத்திக் குத்து: பலத்த காயமடைந்தவர் வைத்தியசாலையில்

பாடசாலை மாணவர் மீது, மற்றொரு மாணவர் கத்திக் குத்து: பலத்த காயமடைந்தவர் வைத்தியசாலையில் 0

🕔16.Jun 2024

பாடசாலை மாணவர் ஒருவரை மற்றுமொரு மாணவன் கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் கண்டி – அம்பிட்டியவில் நடந்துள்ளது. கத்திக் குத்துக்கு இலக்கான மாணவர் பலத்த காயமடைந்த நிலையில், கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பிட்டிய – உடுவெல பிரதேசத்தில் வசிப்பவர்கள் இருவரும் முன்னணி பாடசாலையொன்றில் தரம் பதினொன்றில் கல்வி பயில்கின்றனர். சம்பவத்தை அடுத்து சந்தேக நபரை

மேலும்...
லஞ்சம் பெற முயற்சித்த போது சிக்கிய, நீர்ப்பாசன திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்திய பொறியியலாளர் மற்றும் சாரதிக்கு விளக்க மறியல்

லஞ்சம் பெற முயற்சித்த போது சிக்கிய, நீர்ப்பாசன திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்திய பொறியியலாளர் மற்றும் சாரதிக்கு விளக்க மறியல் 0

🕔15.Jun 2024

அக்கரைப்பற்றில் கனரக வாகனங்களின் உரிமையாளர் ஒருவரிடம், லஞ்சம் பெற முயற்சித்தார் எனும் குற்றச்சாட்டில் கைதான நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் ஒருவரையும், அவரின் வாகன சாரதியையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்ப்பாசன திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தில் கடமையாற்றிவரும் பொறியியலாளர் ஆக்கில் என்பவர், தன்னிடம் 04 லட்சம் ரூபாய் லஞ்சம் கோருவதாக

மேலும்...
பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட நபரொருவர் கைது

பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட நபரொருவர் கைது 0

🕔14.Jun 2024

பொலிஸார் கைது செய்த இரண்டு சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக, நாகொல்லாகம பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் – நபர் ஒருவர் நேற்று (13) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களை விடுவிக்க, 50,000 ரூபாயை நபரொருவர் வழங்க முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
நான்கு வயது குழந்தையை கொடூரமாகத் தாக்கிய நபரும், இரண்டு பெண்களும் கைது

நான்கு வயது குழந்தையை கொடூரமாகத் தாக்கிய நபரும், இரண்டு பெண்களும் கைது 0

🕔5.Jun 2024

நான்கு வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த குகுல் சமிந்த எனப்படும் – பிபிலை சமிந்த என்ற சந்தேக நபர், அவரின் மனைவி மற்றும் மற்றுமொரு பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர் 04 வயது குழந்தையை கொடூரமாக தாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து – பொலிஸார்

மேலும்...
துபாயில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் குற்றவாளி, இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் குற்றவாளி, இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார் 0

🕔31.May 2024

சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பில் தொடர்புடைய ‘மிதிகம ருவான்’ என்ற பாதாள உலக நபரான ருவன் ஜயசேகர கைது செய்யப்பட்டு, துபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) குழுவினால் ‘மிதிகம ருவன்’ இன்று (31) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்டர்போல் உத்தரவின் அடிப்படையில் – இந்த ஆண்டு மார்ச்

மேலும்...
சட்டவிரோத சிகரட் மற்றும் பணத்துடன் உதவி சுங்க அத்தியட்சகர் கைது

சட்டவிரோத சிகரட் மற்றும் பணத்துடன் உதவி சுங்க அத்தியட்சகர் கைது 0

🕔30.May 2024

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 7,000 சிகரட்களுடன் உதவி சுங்க அத்தியட்சகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது, அவரிடமிருந்து 590,000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சிகரெட்டுகளை விற்றதன் மூலம் அவர் இந்தத் தொகையை சம்பாதித்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மேற்படி உதவி சுங்க அத்தியட்சகர் – கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள்

மேலும்...
இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தொடர்பில், பொய் தகவல் வெளியிட்ட விரிவுரையாளர் கைது

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தொடர்பில், பொய் தகவல் வெளியிட்ட விரிவுரையாளர் கைது 0

🕔29.May 2024

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் உறுப்பினர்கள் எனக் கூறப்படுவோர் தொடர்பில், ஊடகங்களுக்கு பொய்யான அறிக்கைகளை வழங்கியமைக்காாக, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக – குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்