ஜும்மா உள்ளிட்ட கூட்டுத் தொழுகைகளுக்கு அனுமதி: வக்பு சபை அறிவிப்பு 0
கூட்டுத் தொழுகைகளுக்கு இன்றிலிருந்து வக்பு சபை அனுமதியளித்துள்ளது. அதற்கிணங்க, இமாம் ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகைகள் நடைபெறவுள்ளன. இதேவேளை வக்பு சபை கடந்த 3 ஆம் திகதி மற்றும் 11 ஆம் திகதி வெளியிட்ட சுற்றுநிரூபங்களில் குறிப்பிட்ட சகல நிபந்தனைகளும் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என இலங்கை வக்பு சபை பணிப்பாளர் ஏ.பி.எம்.