Back to homepage

Tag "குற்றப் புலனாய்வு திணைக்களம்"

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க பிள்ளையானுக்கு சிஐடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், கால அவகாசம் கோரி கடிதம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க பிள்ளையானுக்கு சிஐடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், கால அவகாசம் கோரி கடிதம் 0

🕔12.Nov 2024

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான – பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அழைத்திருந்த நிலையில், தனக்கு கால அவகாசத்தை வழங்குமாறு பிள்ளையான் கோரியுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும்...
பெண்ணின் நிர்வாணப் படங்களை வெளியிடப் போவதாக கூறி, பணம் கேட்டு மிரட்டியவர் கைது

பெண்ணின் நிர்வாணப் படங்களை வெளியிடப் போவதாக கூறி, பணம் கேட்டு மிரட்டியவர் கைது 0

🕔6.Nov 2024

பெண் ஒருவரின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி, அதற்காகப் பணம் கேட்டு அச்சுறுததிய குற்றச்சாட்டில் 20 வயது நபரொருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் (சிஐடி) கைது செய்தனர். சந்தேகநபர் – பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சமூக ஊடகங்கள் மூலம் உறவை ஏற்படுத்திக் கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர்களின் ஒன்லைன் உரையாடல்களின் போது, ​​குறித்த பெண்

மேலும்...
ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் சட்ட விரோத பி.எம்.டப்ளியு வாகன விவகாரம்: நாளை சிஐடிக்கு செல்வதாக நீதிமன்றில் அறிவிப்பு

ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் சட்ட விரோத பி.எம்.டப்ளியு வாகன விவகாரம்: நாளை சிஐடிக்கு செல்வதாக நீதிமன்றில் அறிவிப்பு 0

🕔22.Oct 2024

கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட , முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் – சட்டவிரோதமான முறையில் ஒன்று சேர்த்துப் பொருத்தப்பட்ட சொகுசு கார் தொடர்பில், நாளைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அவர் வாக்குமூலம் வழங்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக இன்று

மேலும்...
05ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தள் மதிப்பீட்டு பணிகள் இடைநிறுத்தம்

05ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தள் மதிப்பீட்டு பணிகள் இடைநிறுத்தம் 0

🕔20.Sep 2024

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.  ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தநிலையில், இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களமும், பரீட்சைகள் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.  விசாரணை நிறைவில், குறித்த பரீட்சையை மீண்டும் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில், தீர்மானிக்கப்படும்.

மேலும்...
சிஐடியின் குற்றச்சாட்டுக்கு நீதிமன்றில் டயானா கமகே மறுப்பு

சிஐடியின் குற்றச்சாட்டுக்கு நீதிமன்றில் டயானா கமகே மறுப்பு 0

🕔1.Aug 2024

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மையானது இல்லை என, முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) தனக்கு எதிரான 07 குற்றச்சாட்டுக்களை இன்று (01) காலை நீதிமன்றத்தில் வாசித்த பின்னர், இதனைக் கூறினார். இந்த நிலையில் இது தொடர்பான

மேலும்...
அமைச்சர் பந்துலவின் கடன் அட்டை மோசடி தொடர்பில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் பந்துலவின் கடன் அட்டை மோசடி தொடர்பில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு 0

🕔31.Jul 2024

அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்த சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கொழும்பு மேலதிக நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் செய்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்தமையை அடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன

மேலும்...
ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 பேர் கைது: 30 பேர் இந்தியர்

ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 பேர் கைது: 30 பேர் இந்தியர் 0

🕔27.Jun 2024

ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 60 சந்தேக நபர்கள் – நீர்கொழும்பில் பல பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் இந்திய பிரஜைகளாவர். இவர்களை இன்று (27) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (சிஐடி) கைது செய்தனர். இவர்கள் நீர்கொழும்பில் உள்ள தலங்கம, மடிவெல மற்றும் கொச்சிக்கடை பகுதிகளில் இருந்து செயற்பட்டதாக

மேலும்...
தகவல் தந்தால் 20 லட்சம் ரூபாய் பரிசு: சிஐடி அறிவிப்பு

தகவல் தந்தால் 20 லட்சம் ரூபாய் பரிசு: சிஐடி அறிவிப்பு 0

🕔25.May 2024

தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்கான தகவல்களை வழங்குபவர்களுக்கு 02 மில்லியன் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, குற்றப் புனாய்வு திணைக்களம் (சிஐடி) அறிவித்துள்ளது. தெமட்டகொடையைச் சேர்ந்த ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெரார்ட் என்ற சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 071-8591753 என்ற இலக்கத்துக்கு சிஐடியின் பணிப்பாளர்

மேலும்...
டயானாவுக்கு பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு

டயானாவுக்கு பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு 0

🕔21.May 2024

பொய்யான தகவல்களை சமர்ப்பித்து – கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜரான பின்னர் – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொய்யான தகவல்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் இன்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். பொய்யான தகவல்களை வழங்கி ராஜதந்திர கடவுச்சீட்டைப்

மேலும்...
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் டயானாவை விசாரிக்க, சிஐடியினருக்கு சட்ட மா அதிபர் உத்தரவு

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் டயானாவை விசாரிக்க, சிஐடியினருக்கு சட்ட மா அதிபர் உத்தரவு 0

🕔19.May 2024

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து, அவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (சிஐடி) சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார். பிரித்தானிய குடியுரிமையை மறைத்து நாடாளுமன்ற உப்பினராகப் பதவி வகித்த குற்றச்சாட்டின் பேரில், டயானா கமகேவுக்கு எதிராக நடத்தப்பட்ட

மேலும்...
ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட்  கைது

ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது 0

🕔2.May 2024

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் – கைது செய்துள்ளனர். பொலிஸ் மோசடி விசாரணைப் பணியகத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது கைதாகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்  ரொஹான் பிரேமரத்னவின்

மேலும்...
சிஐடியில் ஆஜராகுமாறு அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோவுக்கு அழைப்பு

சிஐடியில் ஆஜராகுமாறு அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோவுக்கு அழைப்பு 0

🕔17.Apr 2024

கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளரான அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோவை, விசாரணையொன்றுக்காக நாளை மறுதினம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (சிஐடி) அழைத்துள்ளனர். ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான சில விவரங்கள் தனக்குத் தெரியும் என – குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நம்புவதால் தனக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2021

மேலும்...
ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரி இந்தியா: சிஐடி யிடம் மைத்திரி பரப்பு வாக்குமூலம்

ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரி இந்தியா: சிஐடி யிடம் மைத்திரி பரப்பு வாக்குமூலம் 0

🕔27.Mar 2024

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவும் அதன் உளவுத் துறையும் இருந்ததாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (சிஐடி) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார் என்று – உயர் மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தமக்குத் தெரிவித்ததாக ‘தமிழன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஈஸ்டர் தின தாக்குதலின் சூத்திரதாரி யார் என தனக்குத்

மேலும்...
ஐந்தரை மணி நேர வாக்குமூலம்: சிஐடி-இல் இருந்து வெளியேறினார் மைத்திரி

ஐந்தரை மணி நேர வாக்குமூலம்: சிஐடி-இல் இருந்து வெளியேறினார் மைத்திரி 0

🕔25.Mar 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) சுமார் ஐந்தரை மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதலின் சூத்திரதாரி யார் என தனக்குத் தெரியும் என்று அண்மையில் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை தொடர்பாக, வாக்குமூலம் வழங்க வருமாறு அவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைத்திருந்தது. அதற்கிணங்க

மேலும்...
07 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி: தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் கைது

07 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி: தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் கைது 0

🕔25.Mar 2024

தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் – ஊழியர் சேமலாப நிதியிலில் 77 மில்லியன் ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 64 வயதான தெல்கொட பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், ஊழியர் சேமலாப நிதியிலிருந்து 77,722,691 ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்