உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்: கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியா வலியுத்தல் 0
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில் இந்தியா, இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கைச்சாத்திட்ட உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 சதவீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுவதை உறுதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும்