Back to homepage

Tag "கிண்ணியா"

குறுஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் கைதான சந்தேக நபர்கள் மூவருக்கு பிணை

குறுஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் கைதான சந்தேக நபர்கள் மூவருக்கு பிணை 0

🕔16.Dec 2021

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர் திருகோணமலை நீதிவான் நீதிமன்றினால் இன்று (16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைதான மிதப்பு பால உரிமையாளர் உள்ளிட்டோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மற்றுமொரு சந்தேக நபர் கிண்ணியா நகர சபைத் தவிசாளர்

மேலும்...
கிண்ணியா நகர சபைத் தலைவருக்கு விளக்க மறியல்

கிண்ணியா நகர சபைத் தலைவருக்கு விளக்க மறியல் 0

🕔25.Nov 2021

திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் கவிழ்ந்து 06 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான கிண்ணியா நகர சபை தவிசாளர் எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம் இன்று பகல் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ்

மேலும்...
தௌபீக் எம்.பியின் வீடு மீது தாக்குதல்: கிண்ணியாவில் சம்பவம்

தௌபீக் எம்.பியின் வீடு மீது தாக்குதல்: கிண்ணியாவில் சம்பவம் 0

🕔23.Nov 2021

(படங்கள்: பைஷல் இஸ்மாயில்) கிண்ணியா – குறுஞ்சாக்கேணி ஆற்றை கடப்பதற்காக, மிதவைப் பாலத்தில் பயணித்த போது – இன்று (23) நடந்த விபத்தில் 06 பேர் மரணித்தமையினை அடுத்து ஆத்திரம் கொண்ட பொதுமக்கள், கிண்ணியாவிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட

மேலும்...
கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு இம்ரான் எம்பி கோரிக்கை

கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு இம்ரான் எம்பி கோரிக்கை 0

🕔13.Aug 2021

– பைஷல் இஸ்மாயில் –  கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் – கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். கல்வி அமைச்சு செயலாளர் எம்.சீ.எல். பெனாண்டோவுக்கு அவர் கையளித்துள்ள

மேலும்...
பொறுப்பற்ற வகையில் தகவல் வெளியிட்ட டொக்டர் கொஸ்தா:  நாடாளுமன்றில் இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு

பொறுப்பற்ற வகையில் தகவல் வெளியிட்ட டொக்டர் கொஸ்தா: நாடாளுமன்றில் இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔19.May 2021

– பைஷல் இஸ்மாயில் – கிண்ணியாவில் இறந்த கொரோனா நோயாளிகளின் உடல்கள் ரகசியமாக அடக்கம் செய்யப்படுவதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டி.ஜீ.எம். கொஸ்தா கூறிய விடயத்தை வாபஸ் பெற வேண்டும் என நாடளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இல்லாவிட்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். நேற்றைய

மேலும்...
இலங்கையில் எங்குமில்லாத நேரக் குறைப்பு; கிண்ணியா வைத்தியசாலைகளில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு, இம்ரான் எம்.பி. கோரிக்கை

இலங்கையில் எங்குமில்லாத நேரக் குறைப்பு; கிண்ணியா வைத்தியசாலைகளில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு, இம்ரான் எம்.பி. கோரிக்கை 0

🕔29.Oct 2020

கிண்ணியா வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரிடம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதங்களின் மூலம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கடிதங்களின் பிரதிகள் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும்

மேலும்...
“பிரிந்து வாக்களிக்களியுங்கள்” என, சில உலமாக்கள் சொல்ல வைக்கப்படுகின்றனர்: முன்னாள் அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

“பிரிந்து வாக்களிக்களியுங்கள்” என, சில உலமாக்கள் சொல்ல வைக்கப்படுகின்றனர்: முன்னாள் அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு 0

🕔15.Mar 2020

“இனங்களுக்கிடையே நல்லுறவையும் ஐக்கியத்தையும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வையும் சிந்திக்கும் ஒவ்வொரு பிரஜையும் மிகவும் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்”. “சிறுபான்மைச் சமூகம் மாத்திரமின்றி, பெரும்பான்மை மொழி பேசும் பௌத்த, கத்தோலிக்க மக்களுக்கும் இந்த கடப்பாடு பெரிதும் உண்டு” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மேலும்...
தளவாய், சின்னத்தளவாய் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு, பிரதியமைச்சர் மஹ்ரூப், அரசாங்க அதிபரிடம் கோரிக்கை

தளவாய், சின்னத்தளவாய் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு, பிரதியமைச்சர் மஹ்ரூப், அரசாங்க அதிபரிடம் கோரிக்கை 0

🕔27.Aug 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தளவாய் சின்னத்தளவாய் மீள்குடியேற்றம், வனபாதுகாப்பு திணைக்களத்தின் நடவடிக்கைகளால் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், திருகோணமலை அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்டியதோடு, அதனைத் துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தார். கிண்ணியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம் பெற்ற போதும்,

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது: கிண்ணியாவில் அறிவித்தார் றிஷாட்

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது: கிண்ணியாவில் அறிவித்தார் றிஷாட் 0

🕔3.Aug 2019

சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன்களை உத்தரவாதப்படுத்தும் தலைமைகளை அடையாளம் கண்ட பின்னரே, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியுமென்றும் இன்னாருக்குத்தான் நமது ஆதரவை வழங்க வேண்டுமென்ற எந்தக் கடப்பாடும் தமக்கு கிடையாதென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியூதீன் தெரிவித்தார். பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை

மேலும்...
மீள்குடியேறாதவர்களுக்கு விமோசனம்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம் தயாராகிறது: அமைச்சர் றிசாட்

மீள்குடியேறாதவர்களுக்கு விமோசனம்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம் தயாராகிறது: அமைச்சர் றிசாட் 0

🕔2.Apr 2019

நீண்டகால அகதிகளாக இடம்பெயர்ந்து இன்னும் மீள் குடியேறாது அவதிப்படுபவர்களுக்கு விமோசனம் பெற்றுக் கொடுக்கும்வகையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை   தயாரிக்க இருப்பதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கிண்ணியாவில் இடம்பெற்ற நிகழ்வென்றில் உரையாற்றிய போது இந்த தகவலை வெளியிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தனது இந்த முயற்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி

மேலும்...
ஜனாதிபதியின் பாராட்டு: கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தர் பெற்றார்

ஜனாதிபதியின் பாராட்டு: கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தர் பெற்றார் 0

🕔31.Jan 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ‘போதையிலிருந்து விடுதலையான நாட்டை உருவாக்குதல்’ எனும் ஜனாதிபதியின் எண்ணக்கருவினை நிறைவேற்றுவதற்காக உழைத்த பொலிஸாருக்கான பாராட்டு சான்றிதழ், திருகோணமலை கிண்ணியாவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் எம்.ஏ.சீ.தௌபீக் என்வருக்கும் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த பாராட்டு வைபவம் கொழும்பில் உள்ள சுகததாச உள்ளக அரங்கில் ஜனவரி 28ம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில்

மேலும்...
மண் அகழ்ந்தோரை நோக்கி துப்பாக்கிச் சூடு; கடலில் பாய்ந்த இருவரைக் காணவில்லை: கிண்ணியாவில் சம்பவம்

மண் அகழ்ந்தோரை நோக்கி துப்பாக்கிச் சூடு; கடலில் பாய்ந்த இருவரைக் காணவில்லை: கிண்ணியாவில் சம்பவம் 0

🕔29.Jan 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – கிண்ணியா கங்கைப் பாலம் – கீரைத்தீவு பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கடலில் பாய்ந்தமையினை அடுத்து காணாமல் போயுள்ளதாக  கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது. மேற்படி இளைஞர்களை நோக்கி நோக்கி கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்தே, அவர்கள் கடலில் பாய்ந்துள்ளனர்.

மேலும்...
நல்லாட்சி அராசாங்கத்தின் மீது, மக்கள் வெறுப்படைய மைத்திரிதான் காரணம்: இம்ரான் மகரூப் சாடல்

நல்லாட்சி அராசாங்கத்தின் மீது, மக்கள் வெறுப்படைய மைத்திரிதான் காரணம்: இம்ரான் மகரூப் சாடல் 0

🕔5.Jun 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – மகிந்தவின் விசுவாசிகள் பலருக்கு அமைச்சு பதவிகளை வழங்கி, அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டமைதான், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்படைய பிரதான காரணமாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். தேசிய கல்வி ஊழியர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட நிர்வாகிகளை இன்று செவ்வாய்கிழமை கிண்ணியாவில் சந்தித்து உரையாற்றும் போதே அவர்

மேலும்...
சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்: அமைச்சர் ஹக்கீமிடம் கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு

சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்: அமைச்சர் ஹக்கீமிடம் கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு 0

🕔9.Apr 2018

கிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண தொடண்டர் ஆசிரியர் சங்கம்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் விடுத்தது.அமைச்சரை நேற்று  ஞாயிற்றுக்கிழமை கிண்ணியாவில் சந்தித்து இந்த கோரிக்கையினை சங்கத்தினர் முன்வைத்தனர்.இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை

மேலும்...
அம்பாறையில் அடகு வைத்த யானையை, திருகோணமலையில் மீட்டெடுப்போம்: இம்ரான் மகரூப்

அம்பாறையில் அடகு வைத்த யானையை, திருகோணமலையில் மீட்டெடுப்போம்: இம்ரான் மகரூப் 0

🕔30.Jan 2018

– எஸ்.எம். சப்றி –அம்பாறையில் அடகுவைத்த யானையை, திருகோணமலையில் மீட்டெடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; “நடைபெறவிருக்கும் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருகோணமலையில் மாத்திரமே ஐக்கியதேசிய கட்சி தனித்து போட்டியிடுகிறது. சிறுபான்மை அமைச்சர்களின்

மேலும்...