இலங்கையின் மிகப் பெரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம்; மன்னாரில் திறந்து வைப்பு 0
மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் மிகப் பெரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்கிழமை திறந்து வைத்தார். நாட்டின் மின் உற்பத்தியில் மற்றொரு வரலாற்று மைல்கல்லாக மேற்படி ‘தம்பபவனி’ காற்றாலை மின் நிலையம் தேசிய கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக 100 மெகாவோட் மின்சாரத்தை இவ்வாரம் தொடக்கம் தேசிய