Back to homepage

Tag "கல்முனை"

புதிய இயந்திரமொன்றினை உருவாக்கி, கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை

புதிய இயந்திரமொன்றினை உருவாக்கி, கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை 0

🕔22.Oct 2015

– அஸ்ஹர் இப்றாஹிம் – மிகவும் குறைந்த செலவில் மா அரிக்கும் இயந்திரமொன்றை  சாய்ந்தமருது பிரதேச மாணவர் ஒருவர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் உயர்தர தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் ஏ.எம்.எம். சௌபாத் எனும் மாணவரொருவரே, சூழலுக்கு கழிவாக அகற்றப்படும்பொருட்களை பயன்படுத்தி, குறைந்த மின்சாரத்தில் இயங்கும் இந்த இயந்திரத்தினை உருவாக்கியுள்ளார். சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.எம்.எம்.

மேலும்...
கல்முனை நகர அபிவிருத்திக்காக 800 ஏக்கர் தனியார் காணிகளை சுவீகரிக்கத் திட்டம், வங்கி முறிகள் மூலம் நஷ்டஈடு வழங்கவும் தீர்மானம்; அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

கல்முனை நகர அபிவிருத்திக்காக 800 ஏக்கர் தனியார் காணிகளை சுவீகரிக்கத் திட்டம், வங்கி முறிகள் மூலம் நஷ்டஈடு வழங்கவும் தீர்மானம்; அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔14.Sep 2015

– எம்.வை. அமீர் –கல்முனை மாநகர அபிவிருத்திக்காக தனியார் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக மு.கா. தலைவரும் நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.இதேவேளை, காணிகளை இழந்தோருக்கான நஷ்டஈடுகளை வங்கி முறிகள் மூலம் வழங்குவதற்குத் தீர்மானித்துள்தாகவும் அவர் கூறினார்.கல்முனை ஆசாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே,

மேலும்...
‘வீசா’ நிபந்தனைகளை மீறிய இந்தியர்கள், கல்முனையில் கைது

‘வீசா’ நிபந்தனைகளை மீறிய இந்தியர்கள், கல்முனையில் கைது 0

🕔23.Aug 2015

இந்தியப் பிரஜைகள் 04 பேரை கல்முனைப் பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சுற்றுலா ‘வீசா’வில் இலங்ககைத்கு வருகை தந்த இவர்கள், வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மேற்படி நான்கு பேரும் இன்றைய தினம், கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக, பொலிஸ்

மேலும்...
எம். எஸ். காரியப்பர் வீதிக்கல்லு சொல்லும் பாடம்

எம். எஸ். காரியப்பர் வீதிக்கல்லு சொல்லும் பாடம் 0

🕔11.Aug 2015

கல்முனை சந்தைப் பகுதியில், அண்மையில் ஹென்றி மகேந்திரன் என்பவரால், பட்டப்பகலில் அரங்கேற்றப்பட்ட காடைத்தனம் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.உள்ளுராட்சிமன்ற மாநகர கட்டளைச்சட்டம் 71 இன் பிரகாரம், குறித்த உள்ளுராட்சிக்கு பொறுப்பான முதலமைச்சர் – தனது சுயமான முன்னெடுப்பிலோ அல்லது மாநகர சபையொன்றின் பிரேரணை முன்மொழிதல் மூலமோ எந்தவொரு வீதியையும், எந்த நேரத்திலும் பெயர்மாற்றம் செய்யும் அதிகாரமுடையவர். இதன் மூலம்

மேலும்...
நினைவுக் கல்லினை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது: கல்முனை மேயர்

நினைவுக் கல்லினை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது: கல்முனை மேயர் 0

🕔10.Aug 2015

– முன்ஸிப் –கல்முனை நகரில் அமைக்கப்பட்டிருந்த, கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான நினைவுக்கல் அடித்து நொறுக்கப்பட்டமை குறித்து, கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கல்முனை மாநகர மேயரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.சட்டவிரோதமான காரியமொன்றினைச் செய்வதற்காக ஒன்று கூடியமை, அரச சொத்துக்குச் சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த முறைப்பாடு

மேலும்...
கல்முனை பொதுநூலகப் பெயர்ப் பலகை, சேதமாக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு

கல்முனை பொதுநூலகப் பெயர்ப் பலகை, சேதமாக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு 0

🕔10.Aug 2015

– அப்துல் அஸீஸ்​ –கல்முனை நகரில் அமைந்துள்ள  ஏ.ஆர். எம். மன்சூர்  பொது நூலக பெயர் பலகை, இன்று திங்கட்கிழமை அதிகாலை, இனம்காணப்படாத நபர்களினால் சேதமாக்கப்பட்டு, கழற்றி வீசப்பட்டுள்ளதாக  கல்முனை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செயப்பட்டுள்ளது. பெயர் பலகை சேதமாக்கப்பட்டு,  நூலக வளாகத்தின் பின்புறமாகவுள்ள பற்றைப்பகுதியில் வீசப்பட்டுள்ளதாக –  நூலக  தலைமை பொறுப்பதிகாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகிறது.கல்முனை தனியார் பஸ்

மேலும்...
எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான நினைவுக்கல், தரை மட்டம்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அட்டகாசம்

எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான நினைவுக்கல், தரை மட்டம்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அட்டகாசம் 0

🕔10.Aug 2015

கல்முனை மாநகர சபையினால், கல்முனை நகர்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எம்.எஸ்.காரியப்பர் வீதிக்கான நினைவுக் கல்லினை, பொதுத் தேர்தலில் போட்டியிடும் த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் ஒன்றிணைந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை உடைத்து, தரைமட்டமாக்கியுள்ளனர்.கல்முனை மாநகரசபையினர், குறித்த வீதிக்கு – அனுமதியில்லாமல் பெயர் சூட்டியதாகத் தெரிவித்தே, அவ்வீதிக்கென அமைக்கப்பட்டிருந்த நினைவுக் கல்லினை, சம்பந்தப்பட்டவர்கள் உடைத்துள்ளனர்.நேற்றைய தினம், கல்முனை நகருக்கு பிரதம

மேலும்...
கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தை, தரமுயர்த்தப் பாடுபடுவேன்; வேட்பாளர் சந்திரநேரு சந்திரகாந்தன்

கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தை, தரமுயர்த்தப் பாடுபடுவேன்; வேட்பாளர் சந்திரநேரு சந்திரகாந்தன் 0

🕔8.Aug 2015

– எம்.வை. அமீர், வி. சுகிர்தகுமார் –கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை, நிரந்தர பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கு பாடுபடுவேன் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும், முன்னாள் நாடாமன்ற உறுப்பினருமான சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.கல்முனை நகர் பகுதியில், தமிழரசுக் கட்சியின் தேர்தல் காரியாலயத்தினை நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்ததன் பின்னர் நடைபெற்ற

மேலும்...
தினகரன் பிரதம ஆசிரியராக குணராசா நியமனம்

தினகரன் பிரதம ஆசிரியராக குணராசா நியமனம் 0

🕔9.Jul 2015

– அஷ்ரப் ஏ. சமத் – தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியராக க. குணராச நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அந்தப் பத்திரிகையின் பதில் பிரதம ஆசிரியராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே, தற்போது, பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். பத்திரிகைத்துறையில் சுமார் 30 ஆண்டுகள் அனுபவமுள்ள குணராசா, 21 ஆண்டுகளுக்கு மேல், தினகரனில் பணியாற்றி வருவதோடு, இப் பத்திரிகையில் பல்வேறு பொறுப்புக்களையும்

மேலும்...
கல்முனை சாஹிரா கல்லூரி ப.மா.ச. கொழும்புக் கிளையின் இப்தார் நிகழ்வு

கல்முனை சாஹிரா கல்லூரி ப.மா.ச. கொழும்புக் கிளையின் இப்தார் நிகழ்வு 0

🕔2.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –கல்முனை சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவா்கள் சங்கத்தின் கொழும்புக் கிளையினரின் இப்தார் நிகழ்வு வெள்ளவத்தை மெரைன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.சங்கத்தின் தலைவா்  டொக்டா் சனூஸ் காரியப்பா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,  கல்லுாாியின் பழைய மாணவரும் மேன்முறையீட்டு நீதிபதியுமான ஏ.எச்.எம். துலிப் நவாஸ் பிரதான உரை நிகழ்த்தினாா்.இதன்போது,

மேலும்...
கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய சிலைகளுக்கு சேதம்; குற்றம் புரிந்தவர் சித்தசுவாதீனமற்றவர் எனத் தெரிவிப்பு

கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய சிலைகளுக்கு சேதம்; குற்றம் புரிந்தவர் சித்தசுவாதீனமற்றவர் எனத் தெரிவிப்பு 0

🕔27.Jun 2015

– எம்.வை. அமீர் – கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய சுவர்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலைகள் நேற்று வெள்ளிக்கிழமை சேதப்படுத்தப்பட்டுள்ளன. சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளமையினை அடுத்து, ஆலயம் அமைந்துள்ள பகுதியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, கல்முனைப் பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்தனர். மேலும், சிலைகளை சேதப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரை, ஆலயத்தின் குருக்கள் அடையாளம் காட்டியமையினை அடுத்து, குறித்த நபரை

மேலும்...
வீடமைப்பு அதிகாரசபை கல்முனை அலுவலகம், தரமுயர்த்தப்பட்டு நாளை திறந்து வைப்பு

வீடமைப்பு அதிகாரசபை கல்முனை அலுவலகம், தரமுயர்த்தப்பட்டு நாளை திறந்து வைப்பு 0

🕔15.Jun 2015

– அஸ்ரப் ஏ. சமத் – தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை பிரதேச அலுவலமானது – மீண்டும் நகர அலுவலகமாகத் தரமுயர்த்தப்பட்டு, நாளை செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு  திறந்து வைக்கப்படவுள்ளது. இவ் வைபவம் இன்று திங்கட்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தபோதும், சாய்ந்தமருதுவில் இன்று  ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமையினால், நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்