Back to homepage

Tag "கல்முனை"

சம்மாந்துறையில் பணியாற்றும் அரச உத்தியோத்தர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது

சம்மாந்துறையில் பணியாற்றும் அரச உத்தியோத்தர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது 0

🕔4.Sep 2024

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப் பொருளுடன் அரச உத்தியோகத்தர் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் நேற்று (03) கைது செய்தனர். கல்முனை விசேட அதிரடிப்படையின் விசேட தேர்ச்சி பெற்ற புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய – நீண்ட நாட்களாக சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் விநியோகம் செய்து வந்த குறித்த சந்தேக

மேலும்...
ஆங்கில ஆசிரியர்களுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிற்சிப் பட்டறை

ஆங்கில ஆசிரியர்களுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிற்சிப் பட்டறை 0

🕔23.Aug 2024

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் ஆங்கில கற்கைகள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த, கல்முனை, சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று கல்வி வலயங்களில் ஆங்கில ஆசிரியர்களாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ELT பயிற்சி பட்டறை இன்று (23) பல்கலைக்கழக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. பயிற்சி பட்டறையின் இணைப்பாளர் பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். நவாஸ் தலைமையில்

மேலும்...
கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி: கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு

கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி: கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு 0

🕔24.Jul 2024

– பாறுக் ஷிஹான் – ரிவோல்வர் ரக கைத் துப்பாக்கியொன்று கண்டெடுக்கப்பட்டு, கல்முனை தலைமையக  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் இட்டு, கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் – கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட – மாமாங்க பிள்ளையார் ஆலயத்தை அண்டிய கடற்கரை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் இதனைக் கண்டெடுத்த நிலையில், நேற்று

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, இன்றும் ஆர்ப்பாட்டம்

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, இன்றும் ஆர்ப்பாட்டம் 0

🕔24.Jun 2024

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகத் தரமுயர்த்தக் கோரி – அங்குள்ள தமிழ் மக்கள் இன்றும் (24) கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கல்முனை உப பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மூடியதோடு, பிரதேச செயலகத்தினுள் உத்தியோகத்தர்களையும் நுழைய விடாமல் தடுத்தனர். இதன்போது, ”அரசு எமக்கு தீர்வை தர வேண்டும்”

மேலும்...
வக்கற்ற ஹரீஸ் எம்.பி, அஷ்ரப்பை விற்கக் கூடாது: அசாத் சாலி காட்டமான அறிக்கை

வக்கற்ற ஹரீஸ் எம்.பி, அஷ்ரப்பை விற்கக் கூடாது: அசாத் சாலி காட்டமான அறிக்கை 0

🕔27.May 2024

அரசியல் பிழைப்புக்காக பெருந்தலைவர் அஷ்ரப்பை பண்டப்பொருளாக கூவி விற்கும் அரசியலை, ஹரீஸ் எம்.பி. உடனடியாக கைவிட வேண்டுமென, மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். கல்முனையில் அஷ்ரப் அருங்காட்சியகம் அமைப்பதற்கு, ஹரீஸ் எம்.பி. எடுக்கும் முயற்சிகள் குறித்து அதிருப்தி தெரிவிக்கும் வகையில் அசாத் சாலி, அறிக்கையொன்றின் மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
கல்முனையில் அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்’ அமைக்க ஜனாதிபதி உத்தரவு: 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிப்பு

கல்முனையில் அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்’ அமைக்க ஜனாதிபதி உத்தரவு: 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிப்பு 0

🕔15.May 2024

முஸ்லிம் மக்களுக்காக இந்த நாட்டில் அளப்பரிய சேவைகளையாற்றிய தலைசிறந்த அரசியல்வாதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கு அமைவாக ‘அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்’ ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எம்.எச்.எம். அஷ்ரபின்

மேலும்...
காஸா சிறுவர் நிதியத்துக்கு கல்முனையிலிருந்து 50 லட்சம் ரூபா நிதி: ஹரீஸ் எம்.பி வழிகாட்டலில் ஜனாதிபதியிடம் கையளிப்பு

காஸா சிறுவர் நிதியத்துக்கு கல்முனையிலிருந்து 50 லட்சம் ரூபா நிதி: ஹரீஸ் எம்.பி வழிகாட்டலில் ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔26.Apr 2024

– நூருல் ஹுதா உமர் – காஸா மோதலில் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனையின் பேரில் ஆரம்­பிக்­கப்­பட்ட ‘காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு’ கல்முனை வலயக்கல்வி அலுவலகம், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் பௌண்டஷன் ஆகிய பொதுநிறுவனங்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 50 லட்சம் ரூபாய் நிதி,

மேலும்...
‘கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம்’, தேர்தலை மையப்படுத்திய ஏமாற்று வேலை

‘கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம்’, தேர்தலை மையப்படுத்திய ஏமாற்று வேலை 0

🕔26.Mar 2024

– பாறுக் ஷிஹான் – கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி – அனைத்து சிவில் சமூகம் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று மீண்டும் க‌ல்முனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையானது, மீண்டும் தேர்த‌லை மைய‌ப்ப‌டுத்தி த‌மிழ் ம‌க்க‌ளை ஏமாற்றும் செய‌லாகும் என‌ – புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் தெரிவித்துள்ள‌து. இது ப‌ற்றி அக்க‌ட்சியின்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு கோரி கவன ஈர்ப்பு நடவடிக்கை

கல்முனை உப பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு கோரி கவன ஈர்ப்பு நடவடிக்கை 0

🕔25.Mar 2024

– பாறுக் ஷிஹான் – கல்முனைஉப பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி, சிவில் அமைப்புக்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றில் இன்று (25) ஈடுபட்டுள்ளன. கல்முனை உப பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமான இந்தக் கவன ஈர்ப்பு நடவடிக்கை பல்வேறு கேள்விகளை உள்ளடக்கிய துண்டுப் பிரசுரமொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. கல்முனை உப பிரதேச செயலக

மேலும்...
காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பை கண்டித்து, கல்முனையில் கவனஈர்ப்பு நடவடிக்கை

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பை கண்டித்து, கல்முனையில் கவனஈர்ப்பு நடவடிக்கை 0

🕔9.Feb 2024

– பாறுக் ஷிஹான் – காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் – இன அழிப்பை கண்டித்து, பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக – கல்முனை பிரதேசத்தில் இன்று (09) கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது. கல்முனை  நகர ஜும்மா பள்ளிவாசலின் அருகில்  இருந்து ஆரம்பித்து கல்முனை ஐக்கிய சதுக்கம் வரையில் – கவன ஈர்ப்பில் ஈடுபட்டோர் பதாதைகளை

மேலும்...
நினைவுக் கல்லை உடைத்த வழக்கு: ரெலோ முன்னாள் செயலாளர் ஹென்றி மகேந்திரனுக்கு அபராதம்; நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவு

நினைவுக் கல்லை உடைத்த வழக்கு: ரெலோ முன்னாள் செயலாளர் ஹென்றி மகேந்திரனுக்கு அபராதம்; நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவு 0

🕔31.Jan 2024

– பாறுக் ஷிஹான் – கல்முனை நகரில் ‘எம்.எஸ். காரியப்பர் வீதி’  என பெயரிடப்பட்ட நினைவுக் கல்லை  உடைத்துத் தரை மட்டமாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில், பிரதிவாதியான  ரெலோ இயக்கத்தின் முன்னாள் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமாகிய  ஹென்றி மகேந்திரனுக்கு 1500 ரூபா தண்டமும் 55000 ரூபா நஷ்டஈடும் விதித்து கல்முனை

மேலும்...
தமிழரசுக் கட்சியின் உயர் பதவிகளுக்கான தெரிவு தொடர்பில், கல்முனைக் கிளை அறிக்கை

தமிழரசுக் கட்சியின் உயர் பதவிகளுக்கான தெரிவு தொடர்பில், கல்முனைக் கிளை அறிக்கை 0

🕔29.Jan 2024

– பாறுக் ஷிஹான் – தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்கு சிறந்த காத்திரமான முடிவுகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் ஶ்ரீதரன் தெரிவித்ததன் மூலம் – புதிய உத்வேகத்தோடு கட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென கல்முனைத் தொகுதிக் கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 21 ம் திகதி வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் –

மேலும்...
வாழைப்பழம் விற்க வந்த பெண்ணை கட்டியணைத்தவர் கைது

வாழைப்பழம் விற்க வந்த பெண்ணை கட்டியணைத்தவர் கைது 0

🕔22.Dec 2023

– பாறுக் ஷிஹான் – வாழைப்பழம் விற்பனைக்காக தென் பகுதியில் இருந்து  கல்முனை பகுதிக்கு வருகை தந்த பெண்ணொருவரை அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை பொதுச்சந்தை பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை – சந்தேக நபர் கட்டியணைத்துள்ளார். சம்பவ தினமான நேற்று (21)

மேலும்...
சிறுவர் நன்நடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்

சிறுவர் நன்நடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு 14 நாட்கள் விளக்க மறியல் 0

🕔4.Dec 2023

நீதிமன்ற அனுமதிக்கு இணங்க, நன்நடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, அந்தப் பாடசாலையின் பெண் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இம் மாதம் 18 ஆம்  திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருட்டுக் குற்றத்தில் கைது

மேலும்...
நீதிமன்ற உத்தரவில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவன் மரணம்: நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் கைது

நீதிமன்ற உத்தரவில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவன் மரணம்: நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் கைது 0

🕔3.Dec 2023

– பாறுக் ஷிஹான் – சிறுவர் நன்நடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில், சிறுவன் ஒருவன் உயிரிழந்தமை தொடர்பில் – அந்தப் பாடசாலையின் பெண் மேற்பார்வையாளரை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் நன்நடத்தை பாடசாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்