Back to homepage

Tag "கலால் திணைக்களம்"

350 கோடியை இம்மாதம் செலுத்தத் தவறினால் உரிமம் ரத்து: டப்ளியூ.எம். மெண்டிஸ் & கம்பெனிக்கு கலால் திணைக்களம் எச்சரிக்க

350 கோடியை இம்மாதம் செலுத்தத் தவறினால் உரிமம் ரத்து: டப்ளியூ.எம். மெண்டிஸ் & கம்பெனிக்கு கலால் திணைக்களம் எச்சரிக்க 0

🕔12.Nov 2024

நிலுவையாகச் செலுத்த வேண்டிய வற் வரித் தொகையை நொவம்பர் 30ஆம் திகதிக்குள் செலுத்தத் தவறினால், நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தப்படும் என்று டப்ளியூ.எம். மெண்டிஸ் & கம்பெனிக்கு கலால் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வற் நிலுவையாகச் செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் (350 கோடி) ரூபாயை செலுத்தத் தவறியமைக்காக, அண்மையில் டப்ளியூ.எம். மென்டிஸ் நிறுவனத்தின்

மேலும்...
மதுபான உற்பத்தி நிறுவனங்கள் கடந்த வருடம் வரையில் 1.8 பில்லியன் ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதாக தெரிவிப்பு

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் கடந்த வருடம் வரையில் 1.8 பில்லியன் ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதாக தெரிவிப்பு 0

🕔11.Nov 2024

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் கடந்த ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 1.8 பில்லியன் ரூபாய் வரியை பாக்கியாக செலுத்தாமல் உள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது 30 நொவம்பர் 2024க்குள் வரி பாக்கியை செலுத்துமாறு மதுபான உற்பத்தியாளர்களுக்கு கலால் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செலுத்தாத வரியின் மொத்தத் தொகை 8.5 பில்லியன் ரூபாய்

மேலும்...
2023ஆம் ஆண்டு முதல், 172 மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன

2023ஆம் ஆண்டு முதல், 172 மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன 0

🕔29.Sep 2024

2023ஆம் ஆண்டு தொடக்கம் 172 மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, – கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சட்ட விரோதமாக அதிகளவான மதுபான நிலைய அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சில தரப்பினரின் கூற்றுக்கள் பொய்யானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு மே மாதம்

மேலும்...
வரி உயர்வு காரணமாக கசிப்பு பாவனை 30 வீதமாக அதிகரிப்பு

வரி உயர்வு காரணமாக கசிப்பு பாவனை 30 வீதமாக அதிகரிப்பு 0

🕔14.Aug 2024

வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, சட்டவிரோத மதுபான நுகர்வு, குறிப்பாக ‘கசிப்பு’ பாவனை 19% இலிருந்து 30% ஆக அதிகரித்துள்ளது என, கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார். வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, சட்டவிரோத மதுபானங்கள் சந்தைக்கு வந்ததுள்ளமையுடன், மதுபானத்தின் விலையும் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார். அரசின் வருவாய் ஈட்டும் மூன்றாவது

மேலும்...
கலால் திணைக்களம் இவ்வருடம் அரையாண்டில் 105 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிப்பு

கலால் திணைக்களம் இவ்வருடம் அரையாண்டில் 105 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிப்பு 0

🕔3.Jul 2024

கலால் திணைக்களம் இந்த வருடத்தில் இதுவரை 105 பில்லியன் ரூபாயை வருமானகப் பெற்றுள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டதுடன் ஒப்பிடுகையில் 17 பில்லியன் ரூபாயை அதிகமாக அந்தத் திணைக்களம் பெற்றிருந்தது. ஜூன் 30ஆம் திகதிக்குள் இந்த வருமானத்தை கலால் திணைக்களம் பெற்றுள்ளதாக அதன் ஆணையாளர் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார். “கலால் திணைக்களம் திட்டமிட்டபடி இவ்வருடம் ஜுன்

மேலும்...
மதுபான உற்பத்தி 2023இல் 19 வீதத்தால் குறைவடைந்ததாக, நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

மதுபான உற்பத்தி 2023இல் 19 வீதத்தால் குறைவடைந்ததாக, நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔9.May 2024

இலங்கையின் மதுபான உற்பத்தி 2023 இல் 19ஆல் குறைந்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதிகமாக விற்பனையான 180 மில்லி லீட்டர் மதுபான போத்தல்களின் உற்பத்தியில், சுமார் 15 மில்லியன் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். 2022ஆம் ஆண்டு 750 மில்லி லீட்டர் மதுபான போத்தல்கள் 57.7 மில்லியன் தயாரிக்கப்பட்டதாகவும், 2023ஆம் ஆண்டு

மேலும்...
சட்ட விரோத பீடி தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேர் கைது: கலால் திணைக்களத்தின் சுற்றி வளைப்பில் உற்பத்தி பொருட்களும் சிக்கின

சட்ட விரோத பீடி தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேர் கைது: கலால் திணைக்களத்தின் சுற்றி வளைப்பில் உற்பத்தி பொருட்களும் சிக்கின 0

🕔10.Dec 2020

– முன்ஸிப் அஹமட் – சட்ட விரோதமாக பீடி தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேரை, நேற்று புதன்கிழமை தெஹியத்த கண்டி பிரதேசத்தில், கலால் திணைக்களத்தினர் கைது செய்தனர். கலால் திணைக்களத்தின் அம்பாறை மற்றும் கல்முனை அலுவலகத்தினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, மேற்படி சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதோடு, சட்ட விரோத பீடி தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட உற்பத்திப்

மேலும்...
நூறு கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ், மாரவில பகுதியில் சிக்கியது: கடத்தியோரும் அகப்பட்டனர்

நூறு கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ், மாரவில பகுதியில் சிக்கியது: கடத்தியோரும் அகப்பட்டனர் 0

🕔6.Dec 2020

ஹெரோயின் 100 கிலேகிராம் மற்றும் ஐஸ் போதைப்பொருள் 100 கிலோகிராம் ஆகியவற்றுடன் சந்தேக நபர்கள் நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தொடுவாவ – மாரவில பகுதியில் மேற்படி சந்தேக நபர்களை, கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன்போது போதைப் பொருளை கடத்துவதற்குப் பயன்படுத்திய வாகனங்களையும் கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இரண்டு கார்கள் உட்பட

மேலும்...
01 லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள், போதைப் பொருளுக்கு அடிமை: புனர்வாழ்வளிக்க ஜனாதிபதி உத்தரவு

01 லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள், போதைப் பொருளுக்கு அடிமை: புனர்வாழ்வளிக்க ஜனாதிபதி உத்தரவு 0

🕔11.Jul 2019

நாட்டில் 18 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் போலீஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வு அறிக்கை,

மேலும்...
ஹெரோயின் விற்பனையாளர், அட்டாளைச்சேனையில் கைது: கலால் திணைக்களத்தினர் அதிரடி நடவடிக்கை

ஹெரோயின் விற்பனையாளர், அட்டாளைச்சேனையில் கைது: கலால் திணைக்களத்தினர் அதிரடி நடவடிக்கை 0

🕔20.May 2019

– மப்றூக் – அட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் விற்பனையாளர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். கலால் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் என். சுசாதரன் தலைமையில், கலால் திணைக்களத்தின் கல்முனை மற்றும் அம்பாறை அலுவலகங்களின் ஒத்துழைப்புடன் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, மேற்படி

மேலும்...
கஞ்சா கடத்திய கலால் உத்தியோகத்தர்; காத்தான்குடியில் சிக்கியது கறுப்பாடு

கஞ்சா கடத்திய கலால் உத்தியோகத்தர்; காத்தான்குடியில் சிக்கியது கறுப்பாடு 0

🕔12.Nov 2017

கேரள கஞ்சா கடத்திய மதுவரி (கலால்) திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர், நேற்று சனிக்கிழமை காத்தான்குடியில் கைது செய்யப்பட்டார். கலால் திணைக்களத்தின் வவுனியா அலுவலகத்தில் கடமையாற்றும் மேற்படி நபர், கல்முனையைச் சேர்ந்தவராவார். 25 வயதுடைய மேற்படி சந்தேக நபரை, மட்டக்களப்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இவரிடமிருந்து 775 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. மட்டக்களப்பு

மேலும்...
அரசியல்வாதி வீட்டின் ரகசிய பங்கரில் கஞ்சா; கலால் அதிகாரிகள் கைப்பற்றினர்

அரசியல்வாதி வீட்டின் ரகசிய பங்கரில் கஞ்சா; கலால் அதிகாரிகள் கைப்பற்றினர் 0

🕔23.Mar 2017

அரசியல்வாதியொருவரின் வீட்டில் ரகசியமான முறையில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய பங்கரிலிருந்து 370 கிலோ கிராம் கஞ்சாவினை கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இச் சம்பவம இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. எம்பிலிபிட்டிய – பனாமுர பகுதியிலுள்ள முன்னாளர் பிரதேச சபை உறுப்பினரொருவரின் வீட்டில் ரகசியமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த பங்கரிலிருந்தே மேற்படி கஞ்சா கைப்பற்றப்பட்டது. கஞ்சாவை கலால் திணைக்கள அதிகாரிகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்