Back to homepage

Tag "கத்திக் குத்து"

பாடசாலை மாணவர் மீது, மற்றொரு மாணவர் கத்திக் குத்து: பலத்த காயமடைந்தவர் வைத்தியசாலையில்

பாடசாலை மாணவர் மீது, மற்றொரு மாணவர் கத்திக் குத்து: பலத்த காயமடைந்தவர் வைத்தியசாலையில் 0

🕔16.Jun 2024

பாடசாலை மாணவர் ஒருவரை மற்றுமொரு மாணவன் கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் கண்டி – அம்பிட்டியவில் நடந்துள்ளது. கத்திக் குத்துக்கு இலக்கான மாணவர் பலத்த காயமடைந்த நிலையில், கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பிட்டிய – உடுவெல பிரதேசத்தில் வசிப்பவர்கள் இருவரும் முன்னணி பாடசாலையொன்றில் தரம் பதினொன்றில் கல்வி பயில்கின்றனர். சம்பவத்தை அடுத்து சந்தேக நபரை

மேலும்...
வைத்திய நிபுணர் மீது கத்திக் குத்து

வைத்திய நிபுணர் மீது கத்திக் குத்து 0

🕔30.Dec 2016

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் மேற்கொள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த வைத்தியருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைத்தியசாலை வளாகத்தில் வைத்தே, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர், வைத்தியசாலை

மேலும்...
உயர் தரப் பரீட்சை எழுதி விட்டுத் திரும்பிய மாணவர்கள் மீது, கத்திக் குத்து

உயர் தரப் பரீட்சை எழுதி விட்டுத் திரும்பிய மாணவர்கள் மீது, கத்திக் குத்து 0

🕔13.Aug 2016

க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் மூவர், கத்திக் குத்துத் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி கத்திக் குத்துச் சம்பவம் இன்று மதியம் அக்குரஸ்ஸ பஸ் நிலையத்தில் இடம்பெற்றது. மேற்படி மாணவர்கள் மீது, இரண்டு நபர்கள் – இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தனர். கத்திக் குத்துக்கு இலக்கான மூன்று

மேலும்...
கொலையில் முடிந்த பகிடி

கொலையில் முடிந்த பகிடி 0

🕔29.Mar 2016

– க. கிஷாந்தன் – பகிடியான வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்ந்தமையினால், இருவருக்கிடையில் முறுகல் நிலை உருவாகி, கத்திக் குத்து இடம்பெற்றதில், நபரொருவர் ஸ்தலத்தில் பலியான சம்பவமொன்று, கொஸ்லந்தை நகரில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. இச்சம்பவத்தில் பி.கே. அமரசேகர என்ற 45 வயது நிரம்பிய குடும்பஸ்தவர் பலியானார். இது குறித்து, கொஸ்லந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் தயாசிரி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்