Back to homepage

Tag "ஐஸ்"

ஐஸ் போதைப்பொருளுடன் 18 வயது இளைஞன் சம்மாந்துறையில் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் 18 வயது இளைஞன் சம்மாந்துறையில் கைது 0

🕔14.Jan 2025

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவரை கைது செய்த சம்மாந்துறை பொலிஸார் – விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் பாடசாலைக்கு அருகாமையில், நேற்று திங்கட்கிழமை (13) இரவு – ரகசியத்தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 18 வயதுடைய சந்தேக நபர் கைது

மேலும்...
‘ஐஸ்’ போதைப் பொருளுடன் கல்முனைக்குடி நபர்கள் கைது

‘ஐஸ்’ போதைப் பொருளுடன் கல்முனைக்குடி நபர்கள் கைது 0

🕔22.Nov 2024

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப் பொருட்களை நீண்ட காலமாக சிறு பொதி செய்து வியாபாரம் செய்து வந்த – இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர். நேற்று வியாழக்கிழமை (21 ) இரவு  கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது,

மேலும்...
மூன்றரைக் கிலோ ‘ஐஸ்’, 11 மில்லியன் ரூபாய் பணம் உள்ளிட்டவையுடன் இருவர் கைது

மூன்றரைக் கிலோ ‘ஐஸ்’, 11 மில்லியன் ரூபாய் பணம் உள்ளிட்டவையுடன் இருவர் கைது 0

🕔21.Nov 2024

மூன்றரைக் கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் 11 மில்லியன் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை வைத்திருந்த இருவரை, கடவத்தை – கோனஹேன மற்றும் தொடம்பே – தெகாதன ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட வெவ்வெறு நடவடிக்கைகளின் போது, விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர். நேற்று (20) இரவு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது

மேலும்...
பார்சலில் வந்த 40 கோடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’: கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிப்பு

பார்சலில் வந்த 40 கோடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’: கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிப்பு 0

🕔24.Jun 2024

நான்கு கிலோகிராம் எடையுள்ள ‘ஐஸ்’ (Crystal methamphetamine) போதைப்பொருளுடன் பொதி (பார்சல்) ஒன்று – கொழும்பில்லுள்ள மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து கொழும்புக்கு அனுப்பப்பட்ட இந்தப் பொதி தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 400 மில்லியன் எனவும்

மேலும்...
300 கிலோகிராம் போதைப்பொருள்: பலநாள் மீன்பிடி படகிலிருந்து மீட்பு

300 கிலோகிராம் போதைப்பொருள்: பலநாள் மீன்பிடி படகிலிருந்து மீட்பு 0

🕔5.Jan 2024

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகில் இருந்து 300 கிலோ ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 278 பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் ஏற்றிச் சென்ற இலங்கையின் பல நாள் மீன்பிடி படகு கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 06 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை

மேலும்...
நாட்டில் தொடரும் போதைப் பொருள் வேட்டை: 08 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது; பல நூறு மில்லியன் ரூபாய் சொத்துக்கள் சிக்கின

நாட்டில் தொடரும் போதைப் பொருள் வேட்டை: 08 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது; பல நூறு மில்லியன் ரூபாய் சொத்துக்கள் சிக்கின 0

🕔21.Dec 2023

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாதாள உலக செயற்பாடுகளையும் ஒடுக்கும் நடவடிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூரண ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அதனால் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் போதைப் பொருள் வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். நாட்டிற்கு பெரும் கேடாக விளங்கும் போதைப்பொருள் பாவனையையும் பாதாள உலக செயற்பாடுகளையும் ஒடுக்க

மேலும்...
ஒன்றரைக் கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருளுடன் ‘குடு ரஜினா’ கைது

ஒன்றரைக் கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருளுடன் ‘குடு ரஜினா’ கைது 0

🕔22.Oct 2023

பெண் ஒருவரை சப்புகஸ்கந்த – மாகொலவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 01 கிலோ 32 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினர் நேற்று (21) கைது செய்தனர். இவர் தற்போது துபாயில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் நிரோஷன் ஸ்ரீ சாமில் அபேகோன் என்பவரின் கூட்டாளியான ‘குடு ரஜினா’ (வயது 43) என்பவராவார். மேலும் சந்தேக நபரிடம்

மேலும்...
94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள்: வடக்கில் கைப்பற்றிய கடற்படை

94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள்: வடக்கில் கைப்பற்றிய கடற்படை 0

🕔16.Oct 2023

94 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளை தலைமன்னார் – உறுமலை கடற்கரைப் பகுதியில் இன்று (16) இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஒரு டிங்கி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன், சுமார் 01 கிலோ ஹெரோயின் மற்றும் 05 கிலோவுக்கும் அதிகமான ஹாஷிஸ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை

மேலும்...
‘ஐஸ்’ வைத்திருந்த பொலிஸ் கொன்ஸ்டபில் கைது

‘ஐஸ்’ வைத்திருந்த பொலிஸ் கொன்ஸ்டபில் கைது 0

🕔11.Aug 2023

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அடுருப்பு வீதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருகொடவத்தை போக்குவரத்து சமிக்ஞை விளக்குக்கு அருகில் வைத்து மேற்படி கொன்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் சட்டவிரோத போதைப்பொருளை தம்வசம் வைத்திருப்பதோடு, ‘ஐஸ்’ போதைப் பொருளை உட்கொண்டாரா என்பதை அறிய வைத்திய பரிசோதனைக்கு

மேலும்...
நீதிமன்றின் சான்றுப்பொருளான கஞ்சாவை திருடி விற்க முயன்ற, நீதிமன்ற உத்தியோகத்தர் கைது

நீதிமன்றின் சான்றுப்பொருளான கஞ்சாவை திருடி விற்க முயன்ற, நீதிமன்ற உத்தியோகத்தர் கைது 0

🕔19.Jul 2023

– லெம்பட் – மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்றுப்பொருளாக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை விற்பனை செய்வதற்கு முயன்ற நீதிமன்ற உத்தியோகஸ்தர் ஒருவரும் விற்பனை முகவர் ஒருவரும் இன்றைய தினம் (19) காலை மன்னார் நகர பகுதியில் மன்னார் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் பணி புரியும் உத்தியோகஸ்தர் ஒருவர், மன்னார்

மேலும்...
போதைப்பொருள் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடையில் கைது

போதைப்பொருள் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடையில் கைது 0

🕔30.Oct 2021

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ராஜகிரிய, பொல்வத்த பிரதேசத்தில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருதொகை கேரள கஞ்சாவுடன் 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய, அவரின் கைத்தொலைபேசியில் பதிவான அழைப்புகளை ஆராய்ந்தபோது, குறித்த போதைப்பொருள், வெலிக்கடை பொலிஸ்

மேலும்...
ஐஸ் போதைப் பொருளுடன், பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் கைது

ஐஸ் போதைப் பொருளுடன், பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் கைது 0

🕔30.Jul 2020

ஐஸ் போதைப் பொருளுடன் பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். களனி மற்றும் கொலன்னாவ பிரதேச செயலக ஊழியர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர். குறித்த இருவரிடம் இருந்து 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேலியகொட, பட்டிவில சந்தியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்