Back to homepage

Tag "ஐக்கிய மக்கள் சக்தி"

அரசாங்கம் ‘கேம்’ அடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

அரசாங்கம் ‘கேம்’ அடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு 0

🕔18.Jul 2024

அரசாங்கம் கேம் அடிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு சந்தர்ப்பம் வழங்குவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கு ஏன் மாத இறுதி வரை காத்திருக்க வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ள அவர்; அரசாங்கம் கேம் அடிப்பதற்காக காலம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக, டயானா கமகே தொடர்ந்த வழக்கு வாபஸ்

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக, டயானா கமகே தொடர்ந்த வழக்கு வாபஸ் 0

🕔17.Jul 2024

முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தனது கட்சி உறுப்புரிமையை ரத்து செய்த தீர்மானத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார். டயானா கமகேயினுடைய சட்டத்தரணிகள், இந்த வழக்கை டயானா தொடர விரும்பவில்லை எனக் கூறி, மனுவை வாபஸ் பெற்றுள்ள்னர். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிர்த்து வாக்களிப்பது என, ஐக்கிய மக்கள்

மேலும்...
டலஸ் குழுவினர் – ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைக்க தீர்மானம்

டலஸ் குழுவினர் – ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைக்க தீர்மானம் 0

🕔10.Jul 2024

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் – பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக – கட்சியின் உறுப்பினர் சரித ஹேரத் எம்.பி தெரிவித்துள்ளார். சுதந்திர மக்கள் காங்கிரஸ் பரந்த அரசியல் சக்தியின் ஊடாக ஜனாதிபதி

மேலும்...
டொலர்களுக்கு விலைபோகியுள்ள இரண்டு எம்.பிகள் தொடர்பில் தகவல்

டொலர்களுக்கு விலைபோகியுள்ள இரண்டு எம்.பிகள் தொடர்பில் தகவல் 0

🕔8.Jul 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் விரைவில் கட்சியிலிருந்து வெளியேறவுள்ளனர் என, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார். அவர்கள் கம்பஹா மற்றும் களுத்துறையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் டொலர்கள் மூலம் கிடைத்த வெகுமதிகளுக்கு விலைபோயுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ”நாங்கள் ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்களை இழந்தாலும் தங்கள் பதவிகளைத்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதைத் தடுக்கக் கோரும் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுக்கள் தாக்கல்

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதைத் தடுக்கக் கோரும் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுக்கள் தாக்கல் 0

🕔5.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல்  தள்ளுபடி செய்யுமாறு கோரி, உச்ச நீதிமன்றத்தில்  இடையீட்டு மனுக்கள் சில தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், கலாநிதி ஹரிணி

மேலும்...
சரத் பொன்சேகாவுக்கு எதிராக இந்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் தெரிவிப்பு

சரத் பொன்சேகாவுக்கு எதிராக இந்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் தெரிவிப்பு 0

🕔24.Jun 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக – இந்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். பொன்சேகாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து தீர்மானிக்க கட்சியின் செயற்குழு இந்த வாரம் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். “ஒருவர் கட்சியில் எந்த பதவியில் இருந்தாலும் கட்சியின்

மேலும்...
13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக கூறிய சஜித் பிரேமதாசவுக்கு கண்டனம்

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக கூறிய சஜித் பிரேமதாசவுக்கு கண்டனம் 0

🕔11.Jun 2024

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்களே அதனை முழுமையாக அமுல்படுத்த முன்மொழிகின்றனர் என, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் கம்மன்பில தெரிவித்துள்ளார். 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி விரும்பினால், அந்தக் கட்சியின் தலைவர் சஜித்

மேலும்...
“13ஆவது திருத்தத்தை ஆட்சிக்கு வந்தடவுடன் அமுல்படுத்துவேன்”: சஜித் உறுதி

“13ஆவது திருத்தத்தை ஆட்சிக்கு வந்தடவுடன் அமுல்படுத்துவேன்”: சஜித் உறுதி 0

🕔9.Jun 2024

“நான்ஆட்சிக்கு வந்தவுடன் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவேன்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். ‘சக்வல’ திட்டத்தின் கீழ் – கிளிநொச்சி பாரதிபுரம் மகா வித்தியாலயத்துக்கு ‘ஸ்மார்ட்’ வகுப்பறையொன்றை அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இதனைக் கூறினார். நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு

மேலும்...
பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு 0

🕔3.Jun 2024

அம்பாறை மாவட்ட – பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ – ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். அதேபோன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதியத்தலாவ பிரதிநிதி, அம்பாறையிலுள்ள பாடசாலையொன்றில் இன்று (03) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். இதேவேளை, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மதவாச்சி

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை, அடுத்த மாதம் ரணில் வெளியிடுவார்: அமைச்சர் மனுஷ

ஜனாதிபதி தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை, அடுத்த மாதம் ரணில் வெளியிடுவார்: அமைச்சர் மனுஷ 0

🕔21.May 2024

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் வெளியிடவுள்ளார் என, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தான் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை, ஜனாதிபதி விக்ரமசிங்கவே தெளிவுபடுத்துவார் எனவும் அவர் கூறினார். மேலும், முதலில் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித்

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் ராணுவத் தளபதி: முக்கிய பொறுப்புக்கும் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் ராணுவத் தளபதி: முக்கிய பொறுப்புக்கும் நியமனம் 0

🕔17.May 2024

முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்க – ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று இணைந்து கொண்டார். இதனையடுத்து அவர் கட்சியின் படைவீரர்கள் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ராணுவத் தளபதி இன்று (17) காலை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து இந்த நியமனத்தை பெற்றுக்கொண்டார். மகேஷ் சேனநாயக்க – ராணுவத்தின் 22 வது

மேலும்...
முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் 0

🕔10.May 2024

முஜிபுர் ரஹ்மான் இன்று (10) நாடாளுமன்ற உறுப்பினராக, இன்று (10) சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் மூலம் வெற்றிடமான இடத்துக்கு, முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டார். டயானா கமகே – நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கத்

மேலும்...
முஜிபுர் ரஹ்மான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

முஜிபுர் ரஹ்மான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு 0

🕔9.May 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார் என – வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, பிரித்தானியப் பிரஜை என்பதால், அவர் நாடாளுமன்ற

மேலும்...
டயானாவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் பரிந்துரைக்கப்படுவார்: ஐ.ம.சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு

டயானாவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் பரிந்துரைக்கப்படுவார்: ஐ.ம.சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு 0

🕔8.May 2024

டயானா கமகே – நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் – தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்குப் பரிந்துரைக்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தி இன்று (08) அறிவித்துள்ளது. டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு – முஜிபுர் ரஹ்மானின் பெயர்

மேலும்...
ஐக்கி மக்கள் சக்தியில் நான் இணையவில்லை: மே தின மேடையில் ஏறிவிட்டு அர்ஜுன ரணதுங்க தெரிவிப்பு

ஐக்கி மக்கள் சக்தியில் நான் இணையவில்லை: மே தின மேடையில் ஏறிவிட்டு அர்ஜுன ரணதுங்க தெரிவிப்பு 0

🕔3.May 2024

ஐக்கிய மக்கள் சக்தியில் தான் இணைந்ததாக அண்மையில் வெளியான செய்திகளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க நிராகரித்துள்ளார். தலவாக்கலை பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய மே தின நிகழ்வில் அர்ஜுன ரணதுங்க கலந்து கொண்ட நிலையில், அவர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார். இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்