Back to homepage

Tag "ஏ.எல்.எம். அதாஉல்லா"

தோற்றார் அதாஉல்லா; வென்றார் சபீஸ்: இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ் லங்கா நிறுவனத்துக்கு, மீளவும் இயங்க அனுமதி

தோற்றார் அதாஉல்லா; வென்றார் சபீஸ்: இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ் லங்கா நிறுவனத்துக்கு, மீளவும் இயங்க அனுமதி 0

🕔6.Dec 2023

– நூறுல் ஹுதா உமர் – அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸின் ‘எம்.எஸ். லங்கா’ நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த நிறுவனம் தொடர்ந்தும் இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தில் எந்தவித தவறுகளும் இடம்பெறவில்லை என்றும், அது முறையாக இயங்கிக் கொண்டிருகின்றது என,

மேலும்...
அதாஉல்லாவின் முறைப்பாட்டை அடுத்து, இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ். லங்கா நிறுவனத்துக்கு அதிகாரிகள் விஜயம்: விடயங்களை தெளிவுபடுத்தினார் சபீஸ்

அதாஉல்லாவின் முறைப்பாட்டை அடுத்து, இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ். லங்கா நிறுவனத்துக்கு அதிகாரிகள் விஜயம்: விடயங்களை தெளிவுபடுத்தினார் சபீஸ் 0

🕔4.Dec 2023

அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும், கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸுக்குச் சொந்தமான ‘எம்.எஸ். லங்கா’ (M S LANKA) நிறுவனத்துக்கான அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக ஆராய்ந்து – நாடாளுமன்றக் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு, குறித்த நிறுவனத்துக்கு அரச அதிகாரிகள் விஜயம் செய்தனர். தனது நிறுவனத்துக்கு எதிராக

மேலும்...
சபீஸுக்கு சொந்தமான ‘எம்.எஸ். லங்கா’ நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்: அதாஉல்லா எம்.பிதான் காரணம் என குற்றச்சாட்டு

சபீஸுக்கு சொந்தமான ‘எம்.எஸ். லங்கா’ நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்: அதாஉல்லா எம்.பிதான் காரணம் என குற்றச்சாட்டு 0

🕔28.Nov 2023

அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும் கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸுக்குத் சொந்தமான “எம்.எஸ். லங்கா“ (MS LANKA) நிறுவனத்துக்கான அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நலையில், கடந்த 09 வருடங்களாக அக்கரைப்பற்றில் இயங்கி வந்த தனது நிறுவனம் இடைநிறுத்தப்படுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் அரசியல் தலையீடுதான் காரணம் என, சபீஸ் குற்றஞ்சாட்டுகிறார்.

மேலும்...
மலையக தமிழர் குறித்து அதாஉல்லா பயன்படுத்திய ‘அதே வார்த்தை’ 800 திரைப்பட முன்னோட்டத்தில்: மனோ கணேசன் கொந்தளிப்பு

மலையக தமிழர் குறித்து அதாஉல்லா பயன்படுத்திய ‘அதே வார்த்தை’ 800 திரைப்பட முன்னோட்டத்தில்: மனோ கணேசன் கொந்தளிப்பு 0

🕔6.Sep 2023

– முன்ஸிப் அஹமட் – இலங்கை கிறிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட ‘800’ எனும் திரைப்பட முன்னோட்டம் (Trailer) வெளியாகியுள்ள நிலையில், அதில் மலையக மக்களை குறிக்கும் தவறான வார்த்தைப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த

மேலும்...
உர மானியத்துக்கான வவுச்சர் உரிய காலத்தில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் தினேஷ் குணவர்த்தன அம்பாறையில் உறுதி

உர மானியத்துக்கான வவுச்சர் உரிய காலத்தில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் தினேஷ் குணவர்த்தன அம்பாறையில் உறுதி 0

🕔4.Aug 2023

– பாறுக் ஷிஹான், எஸ் .அஷ்ரப்கான், சர்ஜுன் லாபீர் – ‘புதிய கிராமம் – புதிய நாடு’ தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (4) அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோது – பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் கலந்து கொண்டார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம

மேலும்...
“அறிவிலிகளின் காலம் முடிவடைந்து விட்டது”: கடந்த காலத்தை நினைவுபடுத்தி சபீஸ் அறிக்கை

“அறிவிலிகளின் காலம் முடிவடைந்து விட்டது”: கடந்த காலத்தை நினைவுபடுத்தி சபீஸ் அறிக்கை 0

🕔20.Mar 2023

– நூருல் ஹுதா உமர் – அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்துக்குள் குப்பையை கொட்டி, விளையாட்டையும் கெடுத்து துர்நாற்றத்தையும் பரப்பிய அறிவிலிகளின் காலம் முடிவடைந்து விட்டது என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், ‘கிழக்கின் கேடயம்’ பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் நேற்று (19) நள்ளிரவுடன் நிறைவு பெற்றமையினை

மேலும்...
“விலகப் போகிறேன் என்று கூறிய போது மறுத்த அதாஉல்லா, இப்போது முறையான விசாரணைகளின்றி விலக்கியுள்ளார்”: தவறை உணர்வார் என்கிறார் சபீஸ்

“விலகப் போகிறேன் என்று கூறிய போது மறுத்த அதாஉல்லா, இப்போது முறையான விசாரணைகளின்றி விலக்கியுள்ளார்”: தவறை உணர்வார் என்கிறார் சபீஸ் 0

🕔10.Mar 2023

முறையான விசாரணைகளின்றி தன்னை கட்சியைவிட்டும் நீக்கியமை தொடர்பில், தன்னால் வழக்குத்தாக்கல் செய்து தடை உத்தரவு பெற முடியுமாக உள்ள போதும், அதனை தான் செய்ய விரும்பவில்லை என, அக்கரைப்பற்று மாநகர சபையின் மாதாந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, தேசிய காங்கிரஸ் உறுப்பினராகப் பதவி வகித்த எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். அக்கரைப்பற்று மாநகர சபையின்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி; அதாஉல்லா கடும் எதிர்ப்பு: வாய்மூடியிருந்தார் முஷாரப்

அம்பாறை மாவட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி; அதாஉல்லா கடும் எதிர்ப்பு: வாய்மூடியிருந்தார் முஷாரப் 0

🕔28.Feb 2022

அம்பாறை மாவட்டத்தின் பெயரை ‘திகாமடுல்ல’ என மாற்றுவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று (28) நடைபெற்ற போது, ராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க குறித்த யோசனையை முன்வைத்தார். இதனையடுத்து ராஜாங்க அமைச்சருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவிற்கும் இடையில் கடுமையான

மேலும்...
தேசிய காங்கிரஸிலிருந்து தூக்கப்பட்டார் சபீஸ்: பேராளர் மாநாட்டுக்கும் அழைப்பில்லை

தேசிய காங்கிரஸிலிருந்து தூக்கப்பட்டார் சபீஸ்: பேராளர் மாநாட்டுக்கும் அழைப்பில்லை 0

🕔20.Feb 2022

– அஹமட் – தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாட்டுக்கு அந்தக் கட்சியின் தேசிய இணைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் அழைக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாடு இன்று (20) அக்கரைப்பற்றில், கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் நடைபெற்றது. ஆயினும் இந்த மாநாட்டுக்கு அந்தக் கட்சியின் தேசிய இணைப்பாளராகப்

மேலும்...
கல்முனை மாநகர சபை சுயேட்சைக் குழு உறுப்பினர் மௌபியா, தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்

கல்முனை மாநகர சபை சுயேட்சைக் குழு உறுப்பினர் மௌபியா, தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் 0

🕔3.Jan 2022

– நூருல் ஹுதா உமர் – கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதை சேர்ந்த சாலின் மௌபியா, தேசிய காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு தேசிய காங்கிரசின் தலைமையகமான கிழக்கு வாசலில் நேற்று (02) இடம்பெற்றது. கடந்த 2018 ஆம்

மேலும்...
அரசாங்கம் எவரையும் நம்பி இல்லை; வெளியே செல்லலாம்: ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், அதாஉல்லா மீது எகிறினார் பசில் ராஜபக்ஷ

அரசாங்கம் எவரையும் நம்பி இல்லை; வெளியே செல்லலாம்: ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், அதாஉல்லா மீது எகிறினார் பசில் ராஜபக்ஷ 0

🕔30.Oct 2021

“அரசாங்கம் எவரையும் நம்பி இல்லை. எவரும் இங்கு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அரசாங்கத்தில் இருந்து கொண்டு, அரசாங்கத்துக்கு எதிரான வேலைகளைச் செய்வதை விடவும், அப்படியானவர்கள் வெளியே செல்லலாம்” என்று, ஆளுங்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றபோது, தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடும் ஆத்திரத்துடன் கூறியதாக ‘தமிழன்’ பத்திரிகை இன்று

மேலும்...
நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்குமாறு, அரசாங்கத்தின் பங்காளிகள் ஜனாதிபதிக்கு கடிதம்

நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்குமாறு, அரசாங்கத்தின் பங்காளிகள் ஜனாதிபதிக்கு கடிதம் 0

🕔19.Aug 2021

மூன்று வாரங்களுக்கு குறைந்தது நாட்டை முடக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர். குறைந்தபட்டம் மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்காமல் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்தியசாலைகளினால் தாங்க முடியும் அளவுக்கு குறைக்க முடியாது என்று நம்புவதாகவும் அவர்கள் அந் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். நமது மக்கள் சக்தி தலைவர் அதுரலியே

மேலும்...
அக்கரைப்பற்று பிரத்தியேக தகவல் திரட்டு செயலி மற்றும் நூல்: அறிமுகம் செய்து வைத்தார் அதாஉல்லா

அக்கரைப்பற்று பிரத்தியேக தகவல் திரட்டு செயலி மற்றும் நூல்: அறிமுகம் செய்து வைத்தார் அதாஉல்லா 0

🕔17.Aug 2021

– நூருல் ஹுதா உமர் – அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் முழுமையான விபரங்கள் அடங்கிய ‘அக்கரைப்பற்று பிரத்தியேக தகவல் திரட்டு செயலி’ மற்றும் அதனுடன் இணைந்த ‘தரவுத்தள விவரத்திரட்டு நூல்’ ஆகியவற்றின் அறிமுக நிகழ்வுகள் நேற்று (16) அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸான் தலைமையில்

மேலும்...
கோட்டாவை புறக்கணித்தார் அதாஉல்லா

கோட்டாவை புறக்கணித்தார் அதாஉல்லா 0

🕔14.Aug 2021

– அஹமட் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அதாஉல்லா புறக்கணித்த சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றில் பதிவானது. அரசின் சுமார் ஏழரைக் கோடி ரூபா நிதியில் வீதி நிர்மாண ஆரம்ப நிகழ்வொன்று நேற்றைய தினம் – அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவின் புதர்வரும் அக்கரைப்பற்று மாநகர சபை

மேலும்...
வைத்திய அத்தியட்சகர் விவகாரம்; சிக்கினார் சபீஸ்: அம்பலமானது அதாஉல்லாவின் பின்னணி

வைத்திய அத்தியட்சகர் விவகாரம்; சிக்கினார் சபீஸ்: அம்பலமானது அதாஉல்லாவின் பின்னணி 0

🕔13.Jul 2021

– மரைக்கார் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜவாஹிரை அந்த வைத்தியசாலையிலிருந்து அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியில், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் எஸ்.எம். சபீஸ் செய்த மோசடி அம்பலமாகியுள்ளது. வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக அக்கரைப்பற்று பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் கடிதத் தலைப்பில் – சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்