Back to homepage

Tag "ஏரிஎம்"

மக்கள் வங்கி அட்டாளைச்சேனை கிளையின் அலட்சியத்தால், ATM இல் பணம் பெற முடியாமல் அடிக்கடி ஏமாற்றத்துடன் திரும்பும் பொதுமக்கள்

மக்கள் வங்கி அட்டாளைச்சேனை கிளையின் அலட்சியத்தால், ATM இல் பணம் பெற முடியாமல் அடிக்கடி ஏமாற்றத்துடன் திரும்பும் பொதுமக்கள் 0

🕔11.Aug 2024

– அஹமட் – அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளையின் ஏரிஎம் (ATM) இயந்திரத்தில் பணம் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை – அடிக்கடி ஏற்படுகின்றமையினால், பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர். ஏரிஎம் இயந்திரத்தில் உரிய நேரங்களில் பணம் நிரப்பப்படாமையினாலேயே இந்த நிலை அடிக்கடி ஏற்படுகின்றதாகத் தெரியவருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காலை சுமார் 10.00 மணியளவில்

மேலும்...
இயந்திரத்துக்கு சேதாரம் இல்லை: ATM இல் 7.8 மில்லியன் ரூபாய் திருட்டு

இயந்திரத்துக்கு சேதாரம் இல்லை: ATM இல் 7.8 மில்லியன் ரூபாய் திருட்டு 0

🕔20.Sep 2023

நிட்டம்புவ நகரிலுள்ள தனியார் வங்கியொன்றின் ஏரிஎம் (ATM) இயந்திரத்தில் 7.8 மில்லியன் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. இது குறித்து வங்கி நிர்வாகம் நிட்டம்புவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் ஏரிஎம் இயந்திரம் எந்த விதத்திலும் சேதமடையவில்லை எனவும், இயந்திரம் திறந்து – பணம் அகற்றப்பட்டு, பின்னர் மூடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் திட்டமிட்ட

மேலும்...
ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைத்து 76 லட்சம் ரூபா திருடிய ஆசாமி கைது

ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைத்து 76 லட்சம் ரூபா திருடிய ஆசாமி கைது 0

🕔4.Oct 2021

வங்கி ஏ.ரி.எம் (ATM) இயந்திரங்கள் இரண்டினை உடைத்து 76 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை திருடிய சந்தேக நபரொருவரை கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அனுராதபுரம் மற்றும் மின்னேரியா பகுதிகளில் ஏரிஎம் இயந்திரங்களை சந்தேகநபர் உடைத்ததாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். இது தொடர்பாக எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்