Back to homepage

Tag "எம்.ஏ. சுமந்திரன்"

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் பதவி விலக வேண்டும்; சுமந்திரன் கோரிக்கை:  288 நாட்களில் 39 தினமே சபைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் பதவி விலக வேண்டும்; சுமந்திரன் கோரிக்கை: 288 நாட்களில் 39 தினமே சபைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிப்பு 0

🕔25.Oct 2023

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரா.சம்பந்தன் – அவருடைய முதுமையினால் செயற்பாட்டு அரசியலில் பங்களிப்பு  செய்யமுடியாதிருப்பதன் காரணமாக, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமென, அந்த கட்சியின் பேச்சாளரும், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோதே

மேலும்...
“வரலாற்றில் நீதவான் ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்”: நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் சுமந்திரன் கோபம்

“வரலாற்றில் நீதவான் ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்”: நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் சுமந்திரன் கோபம் 0

🕔29.Sep 2023

இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கவனம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் மொழிகள் மற்றும் சமூக அபிவிருத்தி பயிற்சி மத்திய நிலையத்தில் சிங்கள மொழி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு மானிப்பாய் சுதுமலை

மேலும்...
கஜேந்திரன் எம்.பி மீது நடத்தப்பட்ட ‘வெட்கக் கேடான’ தாக்குதலுக்கு சுமந்திரன் கண்டனம்: நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை

கஜேந்திரன் எம்.பி மீது நடத்தப்பட்ட ‘வெட்கக் கேடான’ தாக்குதலுக்கு சுமந்திரன் கண்டனம்: நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை 0

🕔18.Sep 2023

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை தாக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். உண்ணா விரதமிருந்து மரணித்த – புலிகள் இயக்க உறுப்பினர் திலீபனின் நினைவு தினைத்தையொட்டி, அவரின் சிலையுடன் வாகனத்தில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்

மேலும்...
மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு 0

🕔11.May 2023

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனிப்பட்ட பிரேரணையாக முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் இந்தப் புதிய சட்டமூலத்தின் மூலம் நீக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால், பழைய

மேலும்...
தொல்பொருள் திணைக்கள இலட்சினை தொடர்பில், சுமந்திரன் எம்.பி நாடாளுமன்றில் கடும் விமர்சனம்

தொல்பொருள் திணைக்கள இலட்சினை தொடர்பில், சுமந்திரன் எம்.பி நாடாளுமன்றில் கடும் விமர்சனம் 0

🕔25.Apr 2023

தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இலட்சினை பௌத்த மத அலுவல்கள் அமைச்சின் இலட்சினை போன்று உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று (25) சபையில் தெரிவித்தார். தமது கைபேசித் திரையில் – குறித்த இலட்சினையைக் காண்பித்தவாறு கருத்துக்களை வெளிப்படுத்திய அவர்; “தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இலட்சினை, தர்ம சக்கரத்தையும், தூபியையும் கொண்டுள்ளது”

மேலும்...
திருகோணமலை ஷண்முகா கல்லூரிக்கு அபாயா அணிந்த ஆசிரியையை அனுமதிக்க மறுத்த வழக்கு: பிரதிவாதி சார்பாக சட்டத்தரணி சுமந்திரன் ஆஜர்

திருகோணமலை ஷண்முகா கல்லூரிக்கு அபாயா அணிந்த ஆசிரியையை அனுமதிக்க மறுத்த வழக்கு: பிரதிவாதி சார்பாக சட்டத்தரணி சுமந்திரன் ஆஜர் 0

🕔7.Mar 2023

திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முஸ்லிம் கலாச்சார ஆடையான அபாயாவை அணிந்து கொண்டு கடமை ஏற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸ் என்பவரை கடமை ஏற்க விடாமல் தடுத்து பாடசாலையை விட்டு விரட்டி விட்டமை சம்பந்தமான விடயத்தில், பாடசாலை அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், அதிபர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும் கையெழுத்துப் போராட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் கொழும்பில்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும் கையெழுத்துப் போராட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் கொழும்பில் 0

🕔15.Feb 2022

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் (15) கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது. கையெழுத்து பெற்றுக்கொள்ளும் இந்த நடவடிக்கை, இன்று காலை 11 மணி முதல் பிற்பல் 01 மணி வரையில் இடம்பெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இதில் அனைரையும் இணைந்து கொள்ளுமாறு சர்வஜன நீதி

மேலும்...
அனுராதபுரம் சிறைச்சாலைச் சம்பவம்; 08 கைதிகள் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்: சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு

அனுராதபுரம் சிறைச்சாலைச் சம்பவம்; 08 கைதிகள் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்: சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு 0

🕔30.Sep 2021

ராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த – அநுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கியைக் காட்டி கைதிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அடிப்படை உரிமை மீறல் வழக்கினை 08 தமிழ் அரசியல் கைதிகள் தாக்கல் செய்துள்ளனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மனுதாரர்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.

மேலும்...
அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஆபத்தானது; சட்டத்தைக் கூட ஜனாதிபதி உருவாக்கலாம் சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை

அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஆபத்தானது; சட்டத்தைக் கூட ஜனாதிபதி உருவாக்கலாம் சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை 0

🕔1.Sep 2021

நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவையை உரிய வகையில் முன்னெடுப்பதற்காக எனத் தெரிவித்து, நேற்று முன்தினம் இரவு அவசர கால நிலைமையினைப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல்

மேலும்...
சுமந்திரனுக்கான எஸ்.ரி.எஃப் பாதுகாப்பை நானே நீக்கினேன்: அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

சுமந்திரனுக்கான எஸ்.ரி.எஃப் பாதுகாப்பை நானே நீக்கினேன்: அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔9.Feb 2021

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை தானே நீக்கியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரத் வீரசேகர தெரிவித்துள்ளார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான நடைப் பயணப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கலந்து கொண்ட நிலையிலேயே, அவருக்கான மேற்படி பாதுகாப்பு

மேலும்...
பொத்துவில் – பொலிகண்டி நடை பயணப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், நெருக்குவாரத்துக்கு உள்ளான மனோ, சுமந்திரன்

பொத்துவில் – பொலிகண்டி நடை பயணப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், நெருக்குவாரத்துக்கு உள்ளான மனோ, சுமந்திரன் 0

🕔9.Feb 2021

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடை பயணப் போராட்டத்தில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்களிடம் பேசிய தன்னை, இலங்கை போலீஸார் தமது தொலைபேசியில் பதிவு செய்து கொண்டதாக, நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் இரண்டு ‘வீடியோ’களை பதிவேற்றியுள்ள மனோ கணேசன்; ‘முறிகண்டியில் என்னை

மேலும்...
முஸ்லிம்கள் விடயத்தில் சுமந்திரன் இரட்டை முகத்துடன் செயற்படுகிறார்: மு.காங்கிரஸ் பிரதித் தலைவர் ஹரீஸ் குற்றச்சாட்டு

முஸ்லிம்கள் விடயத்தில் சுமந்திரன் இரட்டை முகத்துடன் செயற்படுகிறார்: மு.காங்கிரஸ் பிரதித் தலைவர் ஹரீஸ் குற்றச்சாட்டு 0

🕔28.Sep 2020

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், முஸ்லிம்கள் விவகாரத்தில் இரட்டை முகத்தினைக் காட்டுவதாக, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றம்சாட்டியுள்ளார். முஸ்லிம் சமூகத்தினை தெற்கில் உள்ள பெரும்பான்மை இனத்தோடு மோதவிடுவதற்கான கருவியாக சில அரசியல்வாதிகள் பயன்படுத்துகின்றார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். சாய்ந்தமருதில் நேற்று ஞாயிறுக்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில்

மேலும்...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நீக்கப்பட்டால், ஜனநாயக ரீதியில் என்ன தீங்குகளெல்லாம் ஏற்படும்: சுமந்திரன் விளக்கம்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நீக்கப்பட்டால், ஜனநாயக ரீதியில் என்ன தீங்குகளெல்லாம் ஏற்படும்: சுமந்திரன் விளக்கம் 0

🕔2.Sep 2020

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் முற்றாக நீக்கப்பட்டால் பிரஜைகளுக்கு தகவல்களை அறிந்து கொள்ள முடியாத நிலை தோன்றும் என்றும் இதனால் தனிநபர் உரிமை மீறலும், ஊழலும் அதிகரிக்கும் எனவும் சிரேஷ்ட சட்டத்தரணியும் தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அல்லது அதனை நீக்குவதற்கு அரசாங்கம் தீவிரத

மேலும்...
ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்பு: என்ன சொல்கிறது அரசியலமைப்பு?

ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்பு: என்ன சொல்கிறது அரசியலமைப்பு? 0

🕔13.Aug 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – புதிய அரசாங்கத்துக்குரிய அமைச்சர்கள் நேற்று நியமிக்கப்பட்ட நிலையில், ‘பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி கோட்டபாபய ராஜபக்ஷ தன்வசம் வைத்திருப்பார்’ என, அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வின் போது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அரசியலமைப்பில் 19வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்குப் பின்னர், ஜனாதிபதியொருவர் அமைச்சுப் பதவியொன்றை தன்வசம்

மேலும்...
உலக விவாத மேடையில் சம்பியனானது இலங்கை அணி: தலைமை வழங்கினார் சுமந்திரன் மகன்: குவிகிறது பாராட்டு

உலக விவாத மேடையில் சம்பியனானது இலங்கை அணி: தலைமை வழங்கினார் சுமந்திரன் மகன்: குவிகிறது பாராட்டு 0

🕔13.Jun 2020

– அபு ஸய்னப் – ஜேர்மன் நாட்டின்  கொலோன் பல்கலைக்கழகத்தினால் (University of Cologne) ஏற்பாடு செய்யப்பட்ட உலகளவிலான பாடசாலை மட்ட விவாத மேடையில் (Tilbury House World Schools Debate Championship) இலங்கை அணி வெற்றி பெற்று உலகளாவிய சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியிருக்கிறது. இத்தகைய வெற்றியைப் பெற உழைத்த அந்த மாணவர் அணியினையும் பயிற்றுவித்து ஊக்கப்படுத்திய அக்கறைக் குழுக்கள் அனைவருக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்