கல்முனையில் அஷ்ரப் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பில், அமான் அஷ்ரப் கருத்து 0
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் நினைவாக கல்முனையில் ‘அஷ்ரப் அருங்காட்சியகம்’ ஒன்றை அமைக்கவுள்ளதாகவும், அதற்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாகவும், ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில், இதனுடன் தனக்கோ தனது தாய்க்கோ எவ்வித தொடர்பும் இல்லை என, அஷ்ரப்பின் மகன் அமான் அஷ்ரப் தெரிவித்துள்ளார். தன்னுடைய ‘எக்ஸ்’ பக்கத்தில் இது தொடர்பாக –