Back to homepage

Tag "ஊழல்"

லஞ்சம் பெற்ற தொழில் திணைக்கள அதிகாரி சிக்கினார்

லஞ்சம் பெற்ற தொழில் திணைக்கள அதிகாரி சிக்கினார் 0

🕔23.Jan 2025

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தொழில் திணைக்கள அதிகாரி ஒருவரை – லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.  தனியார் நிறுவனமொன்று ஊழியர்களுக்குச் செலுத்த வேண்டிய வேதனம் மற்றும் ஊழியர் சேமலாப நிதி தொடர்பில், சட்ட நடவடிக்கை எடுக்காதிருப்பதற்கும், விசாரணைக்காகப் பெறப்பட்ட ஆவணங்களை மீள ஒப்படைப்பதற்கும் 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இந்த

மேலும்...
லஞ்சம் பெற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் கைது

லஞ்சம் பெற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் கைது 0

🕔28.Dec 2024

முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் வர்த்தகருமான சலோச்சன கமகே, 09 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்தபோது, புறக்கோட்டை பிரதேசத்தில் வைத்து – லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்துள்ளார். இவருடன் மற்றுமொரு வர்த்தகரும் இதன்போது கைது செய்யப்பட்டார். சந்தேகநபர்கள் மற்றுமொரு வர்த்தகரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். முறைப்பாட்டாளரின் உறவினர் ஒருவருக்குச் சொந்தமான

மேலும்...
‘இவர்களுக்கு’ தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வேண்டாம்

‘இவர்களுக்கு’ தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் 0

🕔6.Oct 2024

ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளோருக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பு மனுவை வழங்க வேண்டாம் என – மார்ச் 12 இயக்கம் அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளது. அந்த கட்சியின் இணைப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கொழும்பில் நேற்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.  உரிய வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் பட்டியலில் இணைத்தால், மக்களுக்குச் சிறந்த

மேலும்...
சொத்துக்கள் பற்றிய பிரகடனங்களை சமர்ப்பிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘இறுதி அறிவித்தல்’

சொத்துக்கள் பற்றிய பிரகடனங்களை சமர்ப்பிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘இறுதி அறிவித்தல்’ 0

🕔14.Jul 2024

தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை இதுவரை சமர்ப்பிக்காத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த மாத இறுதிக்குள் அதனைச் சமர்ப்பிக்குமாறு லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு இறுதி அறிவித்தலை விடுத்துள்ளது. நாடாளுமன்ற செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கு இது தொடர்பில் ஆணைக்குழு கடிதம் எழுதியுள்ளதுடன், இதுவரையில் தமது சொத்துக்கள்

மேலும்...
அரச நிறுவனங்கள் சிலவற்றின் செயல்திறன் 22 வீதமாகவே உள்ளது: ஊழலைத் தடுக்க டிஜிட்டல் மூலம் கொடுக்கல் வாங்கல்

அரச நிறுவனங்கள் சிலவற்றின் செயல்திறன் 22 வீதமாகவே உள்ளது: ஊழலைத் தடுக்க டிஜிட்டல் மூலம் கொடுக்கல் வாங்கல் 0

🕔17.May 2024

ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி தெரிவித்தார். அரசியல் பொறிமுறையால் கொள்கை வகுக்க மாத்திரமே முடியும் எனவும் அந்தக்

மேலும்...
இரண்டு வருடங்களில் 72 புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ஜனாதிபதி தெரிவிப்பு

இரண்டு வருடங்களில் 72 புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔15.May 2024

அரசாங்கம் – கடந்த 02 வருடங்களில் 75 புதிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெல்தெனிய நீதிமன்ற வளாகத்தை இன்று (15) காலை திறந்து வைத்து உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் கூறினார். இரண்டு வருடங்களில் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ள நிலையில், தெற்காசியாவில் புதிய சட்ட முறைமையை செயற்படுத்தும் ஒரே

மேலும்...
2022இல் நடைபெற்ற எரிபொருள் ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்படும்: அமைச்சர் கஞ்சன

2022இல் நடைபெற்ற எரிபொருள் ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்படும்: அமைச்சர் கஞ்சன 0

🕔24.Aug 2023

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற எரிபொருள் விநியோக ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்பட உள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பிரதி விலைப்பட்டியல் (duplicate invoices) மூலம் இந்த

மேலும்...
ஊழல்: உலகளவில் சோமாலியா முதலிடம்; இலங்கையின் இடம் குறித்தும் தகவல்

ஊழல்: உலகளவில் சோமாலியா முதலிடம்; இலங்கையின் இடம் குறித்தும் தகவல் 0

🕔31.Jan 2023

இலங்கை 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டு அதிக ஊழல் நிறைந்த நாடாக பதிவாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஊழல் புலனாய்வு சுட்டெண் (CPI) தரவுகளை மேற்கோள்காட்டி ‘ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு, இலங்கையின் தரவரிசை ஒரு புள்ளியால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த தகவல்கள்

மேலும்...
சீன உர நிறுவனத்துக்கான பணத்தை – ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சொந்த நிதியிலிருந்து செலுத்த வேண்டும்

சீன உர நிறுவனத்துக்கான பணத்தை – ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சொந்த நிதியிலிருந்து செலுத்த வேண்டும் 0

🕔15.Dec 2021

சர்ச்சைக்குரிய உரங்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்த சீன நிறுவனத்துக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இந்த உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் சொந்த நிதியிலிருந்து குறித்த தொகை செலுத்தப்பட வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலக விவகாரம்: அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில், சாட்சியங்கள் பதிவு

அட்டாளைச்சேனை பிரதேச செயலக விவகாரம்: அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில், சாட்சியங்கள் பதிவு 0

🕔22.Jan 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஏ.எல்.எம். அஸ்லம் என்பவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரி, நேற்று செவ்வாய்கிழமை முறைப்பாட்டாளர்கள் மற்றும் சாட்சிகளிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்டார். அட்டாளைச்சேனை பிரதேச செலயகத்தில் வாக்கு மூலம் பெறும் இந்த நடவடிக்கை இடம்பெற்றது. மேற்படி

மேலும்...
அரச நிதியைக் கொண்டு, சொந்தக் காணிக்கு மணல் நிரப்பிய குற்றச்சாட்டு: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஊழலில் ஈடுபட்டாரா?

அரச நிதியைக் கொண்டு, சொந்தக் காணிக்கு மணல் நிரப்பிய குற்றச்சாட்டு: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஊழலில் ஈடுபட்டாரா? 0

🕔28.Dec 2019

  – மப்றூக் – ஊழல், மோசடி என்பது பெரும் நோய்போல உலகெங்கும் பரவியிருக்கிறது. சிறிய அளவிலும், பெரிய அளவிலுமாக நாளாந்தம் ஊழல்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. ஆனாலும் மக்களில் கணிசமானோர் இவை குறித்து அலட்டிக் கொள்வதில்லை. ஊழல்  மற்றும் மோசடி குறித்து சிலர் கவலைப்பட்டாலும், அவர்களில் பெரும்பாலானோர் அவற்றுக்கு எதிராகப் போராடுவதற்கும், அவற்றில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட

மேலும்...
புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறை, இன்று நிறைவு

புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறை, இன்று நிறைவு 0

🕔1.Dec 2019

– முன்ஸிப் – சுதந்திர ஊடக இயக்கம் நடத்திய – லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறை இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இரண்டு நாட்களைக் கொண்ட மேற்படி பயிற்சிப்பட்டறை, மட்டக்களப்பு க்ரீன் கார்டன் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை ஆரம்பமானது. லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் புலனாய்வு செய்வதற்கான அறிவினை ஊடகவியலாளர்களுக்கு விருத்தி

மேலும்...
ரூமி மொஹமட் மேற்கொண்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் அவதானம்: அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு

ரூமி மொஹமட் மேற்கொண்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் அவதானம்: அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு 0

🕔27.Nov 2019

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்ட ரூமி மொஹமட், மருந்து கொள்வனவு மற்றும் விநியோகத்தின் போது மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடி, நிதி முறைகேடு மற்றும் ரகசியமாக வௌிநாடு செல்ல முயற்சித்தமை தொடர்பில் ஊடகங்களில் வௌியான செய்திகள் குறித்து மகளீர் மற்றும் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்

மேலும்...
“ஊழல்வாதிகளுக்கு எனது அமைச்சரவையில் இடமில்லை”: எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள் மிஸ்டர் சஜித்

“ஊழல்வாதிகளுக்கு எனது அமைச்சரவையில் இடமில்லை”: எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள் மிஸ்டர் சஜித் 0

🕔7.Nov 2019

– அஹமட் ஜனாதிபதி தேர்தலில் தான் தெரிவுசெய்யப்பட்டால் அமையவுள்ள அரசாங்கத்தில், ஊழல் – மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பகிரங்கமாக அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்க விடயமாகும். மோசடிப் பேர்வழிகள் இல்லாத ஓர் அமைச்சரவை அமைவதென்பது இந்த நாட்டு மக்கள் செய்த பாக்கியமாகவே இருக்கும். ஆனாலும், ஊழல்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகளின் ஊழல்; பணம் தருகிறோம் செய்தி வெளியிட வேண்டாம்: தூது வந்த அதிபர்

அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகளின் ஊழல்; பணம் தருகிறோம் செய்தி வெளியிட வேண்டாம்: தூது வந்த அதிபர் 0

🕔8.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் ஊழல், மோசடிகள் பற்றிய செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும், அவ்வாறு செய்தால் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு பெரும் நிதியுதவி வழங்குவதாகவும், பிரதேச செயலக அதிகாரி ஒருவரின் சார்பில் அதிபர் ஒருவர் ‘புதிது’ செய்தியாசிரியரைச் சந்தித்துப் பேரம் பேசினார். நேற்று திங்கட்கிழமை புதிது செய்தியாசிரியரைச் சந்தித்த அந்த அதிபர்;

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்