கொவிட் பாதிப்புற்ற உடல்களை, இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்ய தீர்மானம்: அமைச்சரவை பேச்சாளர் அறிவிப்பு 0
கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்போரின் உடல்களை இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கொவிட் தொற்று காரணமாக உயிரிழக்கும் நபர்களின் உடல்களை