38 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் நபர் கைது 0
38 கிலோகிராம் எடையுடைய கேரள கஞ்சாவுடன் நபரொருவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். இலுப்பக்கடவை – சிப்பியாறு பிரதேசத்தில் குறித்த நபர் கைதாகியுள்ளார். இலுப்பக்கடவை பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று இரவு 11.45 மணியளவில், கஞ்சாவுடன் மேற்படி நபர் கைது செய்யப்பட்டார். 38 கிலோவும் 210 கிராமும் எடை கொண்ட மேற்படி கஞ்சா, 18 பொதிகளாக