ஈஸ்டர் தின தாக்குதல் நடத்திய இன்சாப் இப்ராஹிம், எனது அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்தார்: றிசாட் வாக்குமூலம் 0
இஸ்லாத்துக்கு எதிராகவும் இஸ்லாமிய தஃவா அமைப்புக்களுக்கு எதிராகவும் ஞானசார தேரர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதால், அவரது குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசரணைக்கு அழைத்து, உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு சேர்க்க முடியுமென, ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் சாட்சியமளித்த றிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஞானசார தேரரின் மோசமான, பிழையான