Back to homepage

Tag "இந்தியா"

இந்தியாவின் உதவிகளை தொடர்ந்தும் வழங்குமாறு, தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் வலியுறுத்தல்

இந்தியாவின் உதவிகளை தொடர்ந்தும் வழங்குமாறு, தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் வலியுறுத்தல் 0

🕔11.Jul 2024

மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் நேற்று (10)  இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் சந்திப்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போது, கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு செய்த உதவிகளுக்காக மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் தமது நன்றிகளை தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்களுக்கு அமைத்துக்கொடுத்த 50,௦௦௦

மேலும்...
சாமியாரின் காலடி மண்ணை அள்ளச் சென்றதில் சிக்குண்டு 134 பக்தர்கள் பரிதாபப் பலி

சாமியாரின் காலடி மண்ணை அள்ளச் சென்றதில் சிக்குண்டு 134 பக்தர்கள் பரிதாபப் பலி 0

🕔3.Jul 2024

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நகரில் நேற்று (02) ’போலே பாபா எனும் சாமியாரின் சொற்பொழிவு, வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134ஆக உயர்ந்துள்ளது. நிகழ்ச்சி முடிந்தபிறகு, ’போலே பாபா’ என அழைக்கப்படும் நாராயண் சாகர் விஷ்வ ஹரி எனும் மத குருவின் கால் பாத மண்ணை எடுப்பதற்காக –

மேலும்...
கஞ்சிப்பானை இம்ரானுக்கு பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம்

கஞ்சிப்பானை இம்ரானுக்கு பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் 0

🕔2.Jul 2024

பிரபல பாதாள உலக செயற்பாட்டாளரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கஞ்சிபானை இம்ரான், பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளதாக ‘லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் பாதாள உலக செயற்பாட்டாளர் ஒருவருக்கு – வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் அறிவித்தல் விடுத்த குற்றவாளிகளில் கஞ்சிபானை இம்ரானும் ஒருவர்

மேலும்...
காதலனின் ஆணுறுப்பை வெட்டிய பெண் வைத்தியர் கைது

காதலனின் ஆணுறுப்பை வெட்டிய பெண் வைத்தியர் கைது 0

🕔2.Jul 2024

தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனின் ஆணுப்பை வெட்டிய பெண் வைத்தியர் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. வார்ட் கவுன்சிலரான (councillor of Ward) பாதிக்கப்பட்டவர், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், தன்னை

மேலும்...
கடன் மறுசீரமைப்பின் மூலம் 17 பில்லியன் டொலர் இலங்கைக்கு நன்மை கிடைக்கும்: அமைச்சர் அலி சப்ரி

கடன் மறுசீரமைப்பின் மூலம் 17 பில்லியன் டொலர் இலங்கைக்கு நன்மை கிடைக்கும்: அமைச்சர் அலி சப்ரி 0

🕔28.Jun 2024

இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றியடைவதன் மூலம் – இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். அத்துடன், சர்வதேச பிணைமுறிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை வெற்றியடையச் செய்வதற்கு இந்நிலைமை உதவும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில்

மேலும்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: 03 அபிவிருத்தித் திட்டங்களும் திறந்து வைப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: 03 அபிவிருத்தித் திட்டங்களும் திறந்து வைப்பு 0

🕔20.Jun 2024

இந்திய வௌிவிகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்தியாவில் புதிய ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், அந்நாட்டு பிரதிநிதியொருவர் வௌிநாட்டுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமைந்துள்ளது. ஜனாதிபதி மாளிகைக்கு வருகைத் தந்த இந்திய வௌிவிவகார அமைச்சருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்

மேலும்...
மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள, ஜனாதிபதி ரணில் புதுடில்லி பயணம்

மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள, ஜனாதிபதி ரணில் புதுடில்லி பயணம் 0

🕔9.Jun 2024

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா – புதுடெல்வி சென்றுள்ளார். இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இன்று (09) மாலை பதவியேற்கவுள்ளார். டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடி இன்று பதவியேற்கிறார். அதேபோல் அவரின் புதிய அமைச்சரவை

மேலும்...
இந்திய நாடாளுமன்ற தேர்தல்; தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி படுதோல்வி: அண்ணாமலையை வென்றார் திமுக வேட்பாளர்

இந்திய நாடாளுமன்ற தேர்தல்; தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி படுதோல்வி: அண்ணாமலையை வென்றார் திமுக வேட்பாளர் 0

🕔4.Jun 2024

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் – தமிழகம் முழுவதும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி படு தோல்வியடைந்துள்ளது. தமிழகத்தின் 39 தொகுதிகளில், ஒரு தொகுதியினைக் கூட, நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணியால் கைப்பற்ற முடியவில்லை. குறிப்பாக, பா.ஜ.க வின் தமழகத் தலைவர் கே. அண்ணாமலை, தமிழகத்தின் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் 118,068 வாக்குகளால்

மேலும்...
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க கூட்டணி வெற்றி: மூன்றாவது தடவையாக பிரதமராகிறார் மோடி

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க கூட்டணி வெற்றி: மூன்றாவது தடவையாக பிரதமராகிறார் மோடி 0

🕔4.Jun 2024

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது. 543 உறுப்புரிமைகளைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி 234 தொகுதிகளையும், ஏனைய அணிகள் 17 இடங்களையும் வென்றுள்ளன. இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல்

மேலும்...
இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தொடர்பில், பொய் தகவல் வெளியிட்ட விரிவுரையாளர் கைது

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தொடர்பில், பொய் தகவல் வெளியிட்ட விரிவுரையாளர் கைது 0

🕔29.May 2024

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் உறுப்பினர்கள் எனக் கூறப்படுவோர் தொடர்பில், ஊடகங்களுக்கு பொய்யான அறிக்கைகளை வழங்கியமைக்காாக, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக – குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு

மேலும்...
மத்தல விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பு இந்திய, ரஷ்ய நிறுவனங்களுக்கு: அமைச்சரவை அங்கிகாரம்

மத்தல விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பு இந்திய, ரஷ்ய நிறுவனங்களுக்கு: அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔26.Apr 2024

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தெரிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் ‘M/s ஷௌர்யா ஏரோனாட்டிக்ஸ் (பிரைவேட்) லிமிடெட்’ மற்றும் ரஷ்யாவின் ‘ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜியன்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி’ ஆகியவற்றிடம் மத்தள விமான நிலையத்தின் நிர்வாகத்துடன் ஒப்படைப்பதற்கு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்

மேலும்...
இந்திய உதவியுடன் மேலும் 04 கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிக்கப்படும்

இந்திய உதவியுடன் மேலும் 04 கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிக்கப்படும் 0

🕔24.Apr 2024

– முனீரா அபூபக்கர் – இந்திய உதவியின் கீழ் மேலும் 04 கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் – விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு, ரத்தினபுரி, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்களே இவ்வாறு கையளிக்கப்படவுள்ளன. இந்திய அரசாங்கத்தின்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மீனவர்களை சந்திக்கும் மு.கா தலைவர்: ஒலுவில் துறைமுகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் மற்றொரு கூத்து

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மீனவர்களை சந்திக்கும் மு.கா தலைவர்: ஒலுவில் துறைமுகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் மற்றொரு கூத்து 0

🕔21.Apr 2024

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – மீனவர்களை சந்திக்கவுள்ள கூட்டமொன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று (21) மாலை 4.00 மணியளவில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா உதவவுள்ளதாகவும், அது தொடர்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரை மு.காங்கிரஸ் தரப்பு அழைத்து வரவுள்ளதாவும், அதுபற்றி மீனவ சமூகத்தினருடன் பேசுவதற்காகவே இன்றைய கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும்

மேலும்...
இலங்கை வேடுவர்கள், இந்தியாவிலுள்ள 5 பழங்குடியினருடன் மரபணு பிணைப்பைக் கொண்டுள்ளனர்: ஆய்வில் தெரிவிப்பு

இலங்கை வேடுவர்கள், இந்தியாவிலுள்ள 5 பழங்குடியினருடன் மரபணு பிணைப்பைக் கொண்டுள்ளனர்: ஆய்வில் தெரிவிப்பு 0

🕔21.Apr 2024

இலங்கையின் ஆதிக்குடிகளான வேடுவ மக்கள், இந்தியாவிலுள்ள ஐந்து பழங்குடி இன மக்களுடன் நெருங்கிய மரபணு பிணைப்புகளை கொண்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒடிசாவில் உள்ள சந்தால் மற்றும் ஜுவாங் பழங்குடியினருடனும், நெருங்கிய தொடர்பினை இவர்கள் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இருளர், பணியா மற்றும் பள்ளர் போன்ற திராவிட

மேலும்...
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் இலங்கை வந்தடைந்தனர்: பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்வதாக தகவல்

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் இலங்கை வந்தடைந்தனர்: பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்வதாக தகவல் 0

🕔3.Apr 2024

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கையை வந்துள்ள நிலையில், அவர்களை தடுத்து வைத்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராஜிவ்காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி ஸ்ரீபெரும்புத்தூரில் வைத்து கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்