துபாய் நிறுவனத்தின் 2020 கோடி ரூபாவை நிராகரித்தது இலங்கை 0
‘ஆசிய ராணி’ என்று பெயரிடப்பட்டுள்ள, 310 கிலோ எடைகொண்ட இலங்கையின் நீல மாணிக்கக்கல்லினை – துபாய் நிறுவனமொன்று கொள்வனவு செய்யும் பொருட்டு வழங்குவதற்கு முன்வந்த தொகை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹொரனை பகுதியைச் சேர்ந்த சமீல சுரங்க பன்னிலாரச்சி என்பவருக்கு சொந்தமான இந்த கல்லை, துபாய்நிறுவனமொன்று 100 மில்லியன் டொலர்களுக்கு (இலங்கைப் பெறுமதியில் 2020 கோடி ரூபா) வாங்குவதற்கு