அக்கரைப்பற்று ‘உப கொத்தணி’ உருவாக இடமளிக்க வேண்டாம்: கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் லதாகரன் வேண்டுகோள் 0
– கனகராசா சரவணன் – கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று 235 ஆக அதிகரித்துள்ளது என்றும், அக்கரைப்பற்றில் இன்று வரை 91 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது எனவும் கிழக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் டொக்டர் அ. லதாகரன் தெரிவித்தார். அதேவேளை அக்கரைப்பற்று ‘ஓர் உப கொத்தணி’யாக உருவாக இடமளிக்க வேண்டாம் எனவும் அவர்