8888 வேட்பாளர்களில் 1000 பேர் மட்டுமே தீவிர பிரசாரத்தில் ஈடுபாடு 0
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும், 1,000க்கும் குறைவானவர்களே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளமை, அரசியல் ஈடுபாடுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது என்று – பஃப்ரல் அமைப்பின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த போக்குக்கு காரணம் அரசியல் ஈடுபாட்டின் நன்மைகள் மற்றும் பாரம்பரிய கட்சி கட்டமைப்புகள் மீது வளர்ந்து வரும்