Back to homepage

Tag "அரசியல் கட்சி"

8888 வேட்பாளர்களில் 1000 பேர் மட்டுமே தீவிர பிரசாரத்தில் ஈடுபாடு

8888 வேட்பாளர்களில் 1000 பேர் மட்டுமே தீவிர பிரசாரத்தில் ஈடுபாடு 0

🕔7.Nov 2024

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும், 1,000க்கும் குறைவானவர்களே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளமை, அரசியல் ஈடுபாடுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது என்று – பஃப்ரல் அமைப்பின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த போக்குக்கு காரணம் அரசியல் ஈடுபாட்டின் நன்மைகள் மற்றும் பாரம்பரிய கட்சி கட்டமைப்புகள் மீது வளர்ந்து வரும்

மேலும்...
ரஞ்சன் ராமநாயக்க புதிய அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளதாக அறிவிப்பு

ரஞ்சன் ராமநாயக்க புதிய அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளதாக அறிவிப்பு 0

🕔9.Oct 2024

நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க மற்றும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ரி.எம். டில்சான் ஆகியோர் இணைந்து ஐக்கிய ஜனநாயக குரல் எனும் புதிய அரசியல் கட்சியை உருவாக்குவதாக இன்று (09) அறிவித்துள்ளனர். இந்தக் கட்சியின் தலைவராக ரஞ்சன் ராமநாயக்கவும், தேசிய அமைப்பாளராக டில்சானும் பதவி வகிக்கின்றனர். இந்தக் கட்சியின் சின்னமாக ஒலி வாங்கி (மைக்)

மேலும்...
இலங்கை பிரஜையல்லாதவர் அரசியல் கட்சியொன்றை பதியலாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்

இலங்கை பிரஜையல்லாதவர் அரசியல் கட்சியொன்றை பதியலாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் 0

🕔9.May 2024

இலங்கைப் பிரஜை அல்லாத ஒருவர் – இலங்கையில் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாட்டின் பிரஜைகள் அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு சட்டரீதியாக எந்த தடையும் இல்லை எனவும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கூறியுள்ளார். நாட்டின் பிரஜை அல்லாத ஒருவர்

மேலும்...
நாட்டை திவால் நிலையிலிருந்து காப்பாற்ற புதிய அரசியல் கட்சி: மே மாதம் உருவாகிறது என்கிறார் சம்பிக்க ரணவக்க

நாட்டை திவால் நிலையிலிருந்து காப்பாற்ற புதிய அரசியல் கட்சி: மே மாதம் உருவாகிறது என்கிறார் சம்பிக்க ரணவக்க 0

🕔2.Apr 2023

புதிய அரசியல் கட்சியை உருவாக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ´ஜாதிக ஜனரஜ பெரமுன´ எனும பெயரில் இந்தக் கட்சியைக் கொண்டு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார. பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ´இந்த தகவலை வெளியிட்டார். “வரும் மே மாதம், நாட்டில் புதிய அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படும். ஏனெனில் இந்த

மேலும்...
மனோ தலைமையிலான த.மு.கூட்டணி அரசியல் கட்சியாக அங்கீகாரம்: சின்னம் ‘டோச் லைட்’

மனோ தலைமையிலான த.மு.கூட்டணி அரசியல் கட்சியாக அங்கீகாரம்: சின்னம் ‘டோச் லைட்’ 0

🕔1.Dec 2021

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தக் கட்சியின் சின்னமாக ‘டோர்ச் லைட்’ அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டருக்கு அனுப்பி வைத்துள்ளார். “2015 வருடம் ஜூன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்