Back to homepage

Tag "அரசியலமைப்பு"

ஜனாதிபதி தேர்தல்: ஓகஸ்ட் நடுவில் வேட்புமனுக்கள் ஏற்பு; செப்டம்பர் 21இல் வாக்களிப்பு

ஜனாதிபதி தேர்தல்: ஓகஸ்ட் நடுவில் வேட்புமனுக்கள் ஏற்பு; செப்டம்பர் 21இல் வாக்களிப்பு 0

🕔21.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், அதன்படி ஓகஸ்ட் நடுப்பகுதியில் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் நேற்று தெரிவித்ததாக சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்பு குறிப்பிட்டது போல் ஒக்டோபர் 05 அல்லது 12 ஆம் திகதிக்கு பதிலாக செப்டம்பர் 21 ஆம் திகதி தேர்தல்

மேலும்...
ஒத்தி வைக்க முயற்சித்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: பெஃப்ரல் எச்சரிக்கை

ஒத்தி வைக்க முயற்சித்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: பெஃப்ரல் எச்சரிக்கை 0

🕔7.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பஃப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படுவதற்கு இன்னும் ஒரு வார கால அவகாசம் உள்ளதாகவும், பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நாட்டின் தலைவர்கள் அரசியலமைப்பின்படி செயற்பட்டால், ஓகஸ்ட் முதல் வாரத்தில்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல்

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் 0

🕔3.Jul 2024

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் – அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் வழங்கப்படும் வரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை தொழிலதிபர் சி.டி. லெனவ என்பவர் தாக்கல் செய்துள்ளார். தற்போதைய ஜனாதிபதியின் சரியான பதவிக் காலத்தை நீதிமன்றம்

மேலும்...
13ஐ நிறைவேற்றுவதாக கூறுவோருக்கு வாக்களிக்க வேண்டாம்: சரத் பொன்சேகா

13ஐ நிறைவேற்றுவதாக கூறுவோருக்கு வாக்களிக்க வேண்டாம்: சரத் பொன்சேகா 0

🕔20.Jun 2024

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற அரசியல்வாதிகளுக்கு – மக்கள் வாக்களிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (20) உரையாற்றிய அவர் இதனைக் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கிய பல தமிழ்த் தலைவர்கள், விடுதலைப் புலிகளாலேயே கொலை செய்யப்பட்ட நிலைமை கடந்த

மேலும்...
ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும்  ஓராண்டு நீடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பில் கலந்துரையாடல்

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டு நீடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பில் கலந்துரையாடல் 0

🕔16.Jun 2024

சர்வஜன வாக்கெடுப்பு இன்றி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ‘மௌபிம’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதிக்கு விசுவாசமான கட்சிகள் – சட்ட வல்லநர்களுடன் கலந்தாலோசித்துள்ளதாகவும், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்திலிருந்து 06 ஆண்டுகளாக நீட்டிக்க சட்டத்தில் இடமிருப்பதாக அவர்கள் நம்புவதாகவும்

மேலும்...
இலங்கை மின்சார சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

இலங்கை மின்சார சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔4.Jun 2024

உத்தேச ‘இலங்கை மின்சார சட்டமூலத்தின்’ பல சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானவை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த சரத்துகள் நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டுமென்றும், ஒரு சரத்து – சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத் தீர்மானம் கூறுகிறது என்று சபாநாயகர் சபையில் தெரிவித்தார். இருந்தபோதிலும், உச்ச

மேலும்...
மோசடியின் பேரில் பதவி நீக்கப்பட்ட நபர், கிழக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளராக நியமனம்

மோசடியின் பேரில் பதவி நீக்கப்பட்ட நபர், கிழக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளராக நியமனம் 0

🕔14.Oct 2023

– றிப்தி அலி – ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கலாநிதி செனரத் ஹேவகே, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் இணைப்புச் செயலாளராக செயற்படுகின்ற விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரியவந்துள்ளது. கடந்த 2022 பெப்ரவரி 10ஆம் திகதி புவிச் சரிதவியல் அளவை சுரங்கப்

மேலும்...
13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு அழைப்பு

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு அழைப்பு 0

🕔4.Aug 2023

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பான பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் வழங்குமாமறு கட்சித் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் 15-08-2023 ஆம் திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் பெற்றுத்தருமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கட்சிகள் மற்றும்

மேலும்...
உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது

உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது 0

🕔24.Jul 2023

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட – நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த மாநகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தனிநபர் திருத்தச் சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் அரசியலமைப்பை மீறுவதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று (24) அறிவித்துள்ளார். கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரத்தியேக உறுப்பினர்

மேலும்...
13ஆவது திருத்தம் தொடர்பான அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது; அமுல்படுத்தக் கூடாது என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

13ஆவது திருத்தம் தொடர்பான அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது; அமுல்படுத்தக் கூடாது என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் 0

🕔2.Feb 2023

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அறிக்கையினால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இன்று (பிப்ரவரி 02) ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிய கடிதத்தில், நாட்டின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அதன் சுதந்திரம் தொடர்பான கடுமையான கவலைகளை உருவாக்கும் சட்டத்தின்

மேலும்...
ராணுவ நிகழ்வில் கோட்டா ஆற்றிய உரை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: கலாநிதி தயான் ஜயதிலக

ராணுவ நிகழ்வில் கோட்டா ஆற்றிய உரை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: கலாநிதி தயான் ஜயதிலக 0

🕔17.Oct 2021

ராணுவ நிகழ்வொன்றில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றியமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். ராணுவத்தினது 72ஆவது ஆண்டுவிழாவில் சாலியபுர ராணுவ முகாமில் கஜபா ரெஜிமெண்ட் படைப்பிரிவின் விழாவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பு பற்றி தெரிவித்த கருத்துக்கள் பலத்த சந்கேங்களை ஏற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். குறித்த நிகழ்வில்

மேலும்...
பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற மன்ற உறுப்பினராக நியமிக்க முடியாதா: என்ன சொல்கிறது சட்டம்?

பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற மன்ற உறுப்பினராக நியமிக்க முடியாதா: என்ன சொல்கிறது சட்டம்? 0

🕔27.Jun 2021

– வை எல் எஸ் ஹமீட் – பசில் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடாததாலும் தேசியப்பட்டியலில் பெயரிடப்படாததாலும் அவரால் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லமுடியாது என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பான சட்ட ஏற்பாடு என்ன இந்த விடயம் தொடர்பான ஏற்பாடு அரசியலமைப்பின் சரத்து 99A இல் இடம்பெற்றிருக்கிறது. இச்சரத்தின் ஆரம்பம், ஒரு பொதுத்தேர்தலில் 196

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிபந்தனைகளுக்கு அமைய மன்னிப்பு

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிபந்தனைகளுக்கு அமைய மன்னிப்பு 0

🕔14.Feb 2021

அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியிலும், பொது மக்களிடத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு அமைய மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரசின் அதியுயர் பீடம் நேற்று (13) கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம் தலைமையில் கூடியது. நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த

மேலும்...
20ஆவது திருத்தினுள் தந்திரமான முறையில் சரத்து ஒன்று புகுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

20ஆவது திருத்தினுள் தந்திரமான முறையில் சரத்து ஒன்று புகுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு 0

🕔5.Nov 2020

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்தினுள் மிகவும் தந்திரமாக சரத்து ஒன்று புகுத்தப்பட்டுள்ளதாக, நீதியமைச்சர் அலி சப்றிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொது மக்களிடமோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுடனோ முழுமையான கலந்துரையாடல்களை நடத்தாது, குழு நிலை விவாதத்தின் குழப்பத்துக்கு மத்தியில் தேசிய அரசாங்கம் தொடர்பான சரத்து ஒன்றே தந்திரமாக உட்புகுத்தப்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிரேஷ்ட

மேலும்...
20ஆவது திருத்தத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார்

20ஆவது திருத்தத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார் 0

🕔29.Oct 2020

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று வியாழக்கிழமை கையொப்பமிட்டுள்ளார். சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து அவர் கையொப்பமிட்டதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நீல் இந்தவெல தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இன்று தொடக்கம், 20ஆவது திருத்தம் சட்டமாக மாறுகிறது. அரசாங்கம் முன்வைத்திருந்த 20ஆவது திருத்தச் சட்டமூலம், சில திருத்தங்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்