Back to homepage

Tag "அமெரிக்கா"

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இலங்கையில் அறிவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இலங்கையில் அறிவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு 0

🕔26.Jul 2024

ஜனாதிபதித் தேர்தல் – செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வரவேற்றுள்ளார். ‘எக்ஸ்’ தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில் மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளதோடு, ஜனநாயகத்துக்கான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை இந்த அறிவிப்பு நிரூபிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ‘ஜனநாயகத்துக்கான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் செப்டம்பர் 21ஆம்

மேலும்...
ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்திய இளைஞர், அவரின் கட்சி அங்கத்தவர் என தகவல்

ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்திய இளைஞர், அவரின் கட்சி அங்கத்தவர் என தகவல் 0

🕔15.Jul 2024

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தோமஸ் மேத்யூ க்ரூக்ஸ் எனும் 20 வயது இளைஞர் என அடையாம் காணப்பட்டுள்ளார். டிரம்ப் கொலை முயற்சி நடந்த இடமான பட்லரிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் குறித்த இளைஞரின் வசிப்பிடம் அமைந்துள்ளது. இவர் 2022 இல் பெத்தேல் பார்க் உயர்நிலைப் பள்ளியில்

மேலும்...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: சம்பவம் குறித்து, அவர் சொல்வது என்ன?

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: சம்பவம் குறித்து, அவர் சொல்வது என்ன? 0

🕔14.Jul 2024

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் – நொவம்பர் மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில், அவர் நலமாக இருப்பதாகவும் உள்ளூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை தனது வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்துச் சென்றதாக

மேலும்...
இஸ்ரேலின் யுத்த நிறுத்த யோசனையை ஏற்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி – ஹாமஸிடம் கோரிக்கை

இஸ்ரேலின் யுத்த நிறுத்த யோசனையை ஏற்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி – ஹாமஸிடம் கோரிக்கை 0

🕔1.Jun 2024

காஸாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் முன்வைத்துள்ள புதிய யோசனையை ஏற்குமாறு ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுகுறித்துப் பேசும்போது, “இப்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது” என்றும் அவர் தெரிவித்தார். மூன்று பகுதிகள் கொண்ட இந்த முன்மொழிவு – ஆறு வார போர்நிறுத்தத்துடன் தொடங்கும். கூடவே இஸ்ரேல்

மேலும்...
உடலுறவு கொண்ட நடிகையை அமைதிப்படுத்த, பணம் வழங்கிய வழக்கு; டொனால்ட் ட்ரம்ப் குற்றவாளி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

உடலுறவு கொண்ட நடிகையை அமைதிப்படுத்த, பணம் வழங்கிய வழக்கு; டொனால்ட் ட்ரம்ப் குற்றவாளி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 0

🕔31.May 2024

ஆபாசப் பட நடிகை ஒருவருக்கு உடலுறவு கொண்டுவிட்டு, அதனை வெளியில் சொல்லாமல் இருப்பதற்காக பணம் கொடுத்தமை தொடர்பான வழக்கில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஸ்டார்மி டேனியல்ஸ் எனும் ஆபாச பட நடிகையை அமைதிப்படுத்துவதற்காக இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், டொனால் டிரம்ப்பை  நிவ்யோக் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

மேலும்...
ஜனாதிபதிக்கு அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் பாராட்டு

ஜனாதிபதிக்கு அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் பாராட்டு 0

🕔13.May 2024

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி ராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார். இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் – இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் புதிய

மேலும்...
பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்திக் கொண்ட ‘முதல் நபர்’ மரணம்

பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்திக் கொண்ட ‘முதல் நபர்’ மரணம் 0

🕔12.May 2024

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்திக் கொண்ட முதலாவது நபர், அறுவை சிகிச்சைக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு இறந்துவிட்டார் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சட் ஸ்லேமான் எனும் 62 வயதுடைய நபர், இவ்வருடம் மார்ச் மாதம் அறுவை சிகிச்சைக்கு முன்னர் – சிறுநீரக நோயின் இறுதி நிலையினால் அவதிப்பட்டார். இந்த நிலையில் மரபணு மாற்றப்பட்ட பன்றியின்

மேலும்...
ஈரான் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை தாக்குதல்: உறுதி செய்தது அமெரிக்கா

ஈரான் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை தாக்குதல்: உறுதி செய்தது அமெரிக்கா 0

🕔19.Apr 2024

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 04 மணிக்கு ஈரானின் இஸ்ஃபஹான் நகருக்கு அருகில் மூன்று சிறிய அறியப்படாத பறக்கும் பொருள்கள் இடைமறிக்கப்பட்டன என, ஈரான் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், ஈரானின் இஸ்ஃபஹான் மாகாண வானத்தில் மூன்று ட்ரோன்கள் காணப்பட்டன என்றும்,

மேலும்...
“இஸ்ரேலினால் தனித்து தன்னைப் பாதுகாக்க முடியாது”: ஈரானிய தாக்குதலால் நிரூபணமாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பு

“இஸ்ரேலினால் தனித்து தன்னைப் பாதுகாக்க முடியாது”: ஈரானிய தாக்குதலால் நிரூபணமாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பு 0

🕔17.Apr 2024

இஸ்ரேல் தனது மேற்குலக நட்பு நாடுகளின் உதவி இல்லாமல் தன்னைத் தானே தனியாளாக பாதுகாத்து கொள்ள முடியாது என்பது, ஈரான் அண்மையில் நடத்திய தாக்குதலின்போது நிரூபணம் ஆகியிருப்பதாக லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் சர்வதேச உறவுகளுக்கான பேராசிரியர் ஃபவாஸ் கெர்ஜஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள், ஈரானின் பல ஏவுகணைகளை

மேலும்...
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்; பதில் தாக்குதலுக்கு அமெரிக்கா உதவாது: பைடன் தெரிவிப்பு

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்; பதில் தாக்குதலுக்கு அமெரிக்கா உதவாது: பைடன் தெரிவிப்பு 0

🕔14.Apr 2024

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலொன்றை நேரடியாக நடத்தியுள்ளது. ஆளில்லா விமானங்கள் (ட்ரோான்) மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது இம்மாதம் 01ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக ஈரான் கூறுகிறது. இந்த நிலையில் 300 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள்

மேலும்...
உலகில் இரண்டாவது அதிக விலையில் ஆப்பிள் விற்கப்படும் நாடாக இலங்கை பதிவானது

உலகில் இரண்டாவது அதிக விலையில் ஆப்பிள் விற்கப்படும் நாடாக இலங்கை பதிவானது 0

🕔26.Feb 2024

உலகில் ஆப்பிள் இரண்டாவது அதிக விலைக்கு விற்கப்படும் நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. The Spectator Index இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி அமெரிக்காலில்தான் உலகில் அதிக விலையில் ஆப்பிள்கள் விற்கப்படுகின்றன. அமெரிக்கா – நிவ்யோர்க் நகரில் ஒரு கிலோகிராம் ஆப்பிள் 7.05 அமெரிக்க டொலருக்கு (இலங்கை பெறுமதியில் 2193.90 ரூபாய்) விற்கப்படுகிறது. உலகில் அதிக விலைக்கு

மேலும்...
அமெரிக்க பிரதிநிதி – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: ஹூதிகள் தொடர்பிலும் பேச்சு

அமெரிக்க பிரதிநிதி – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: ஹூதிகள் தொடர்பிலும் பேச்சு 0

🕔23.Feb 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வெர்மாவுக்கும் (Richard Verma) இடையிலான சந்திப்பொன்று இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதி ராஜாங்க செயலாளர் இதன்போது

மேலும்...
அமெரிக்க சரக்குக் கப்பல் மீது ஹவுதி படையினர் ஏவுகணைத் தாக்குதல்

அமெரிக்க சரக்குக் கப்பல் மீது ஹவுதி படையினர் ஏவுகணைத் தாக்குதல் 0

🕔16.Jan 2024

யெமன் ஆட்சியாளர்களான ஹவுதிகள், யெமன் கடற்கரையில் அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்கு கப்பலை ஏவுகணை மூலம் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜிப்ரால்டர் ஈகிள் என்ற மேற்படி கப்பலுக்கு குறிப்பிடத்தக்க சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என, மத்திய கிழக்கு நாடுகளுக்கான – அமெரிக்க ராணுவக் கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏடன் வளைகுடாவில் மார்ஷல் தீவுகளின் கொடியுடன் குறித்த கப்பல்

மேலும்...
தினமும் 04 மணி நேரம் தாக்குதல் இடைநிறுத்தம்: இஸ்ரேல் இணங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

தினமும் 04 மணி நேரம் தாக்குதல் இடைநிறுத்தம்: இஸ்ரேல் இணங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு 0

🕔10.Nov 2023

வடக்கு காஸாவிலிருந்து மக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில், தினமும் நான்கு மணி நேர தாக்குதல் இடைநிறுத்தங்களைத் தொடங்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. முதல் மனிதாபிமான தாக்குதல் இடைநிறுத்தம் – நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி (John Kirby) கூறியிருந்தார். ஒவ்வொரு நான்கு

மேலும்...
காஸாவிலிருந்து அம்பியுலன்ஸ்கள், முதல் தடவையாக எகிப்துக்குள் நுழைந்தன

காஸாவிலிருந்து அம்பியுலன்ஸ்கள், முதல் தடவையாக எகிப்துக்குள் நுழைந்தன 0

🕔1.Nov 2023

காயமடைந்த பாலஸ்தீனர்களை ஏற்றிச் செல்லும் அம்பியுலன்ஸ்கள் ரஃபா எல்லைக் கடவை வழியாக – காஸாவில் இருந்து முதல் தடவையாக எகிப்துக்குள் நுழைந்துள்ளன. காயமடைந்த 80க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் சிகிச்சைக்காக தமது நாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளதாக எகிப்தின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் கடவைக்கு அருகில் உள்ள எகிப்திய நகரத்தில் கள மருத்துவமனை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்