Back to homepage

Tag "அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்"

அலி சப்றி ரஹீம் எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் போக்குக் காட்டும் நயீமுல்லா: தேர்தல் ஒப்பந்தத்தை மீறி செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அலி சப்றி ரஹீம் எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் போக்குக் காட்டும் நயீமுல்லா: தேர்தல் ஒப்பந்தத்தை மீறி செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் குற்றச்சாட்டு 0

🕔16.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீமை – முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நீக்குமாறு, தேர்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமது கட்சி கோரிக்கை விடுத்த போதிலும், அதனைச் செய்யாமல் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் எம். நயீமுல்லா இழுத்தடித்து வருவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிஸ் தலைவர் றிசாட்

மேலும்...
தங்கம் கடத்திய அலி சப்ரி எம்பி, கட்சியிலிருந்து நீக்கம்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவிப்பு

தங்கம் கடத்திய அலி சப்ரி எம்பி, கட்சியிலிருந்து நீக்கம்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவிப்பு 0

🕔6.Nov 2023

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நாடளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மீது – கட்சியின் ஒழுக்காற்றுக் குழு நடத்திய தொடர்ச்சியான விசாரணையின் பின்னரே, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அவரை நீக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியான அலிசப்ரி ரஹீம்

மேலும்...
முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஸியோனிஸவாதிகளை எதிர்க்க ஆயத்தமாக வேண்டும்: பலஸ்தீன தூதுவரிடம் றிசாட் பதியுதீன் தெரிவிப்பு

முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஸியோனிஸவாதிகளை எதிர்க்க ஆயத்தமாக வேண்டும்: பலஸ்தீன தூதுவரிடம் றிசாட் பதியுதீன் தெரிவிப்பு 0

🕔19.Oct 2023

எல்லை மீறிய இஸ்ரேலின் எதேச்சாதிகாரப் போக்குகளால், காஸாவில் ஏற்பட்டுள்ள அவலங்கள் குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவரடம் தனது ஆழ்ந்த கவலையையும் இதன்போது அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், இலங்கையில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தில், தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம்.எச்.டார் செயிட்

மேலும்...
கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் கோரிக்கை

கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் கோரிக்கை 0

🕔21.Sep 2023

வன இலாகாத் திணைக்களமும் படையினரும் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு வழியேற்படுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன வளங்களைப் பாதுகாத்தல் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் விவாதத்தில் கலந்து கொண்டு நேற்று (20) உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
முஸ்லிம் சமூகத்தின் மூத்த புத்திஜீவி வை.எல்.எஸ். ஹமீட் காலமானார்

முஸ்லிம் சமூகத்தின் மூத்த புத்திஜீவி வை.எல்.எஸ். ஹமீட் காலமானார் 0

🕔25.May 2023

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளரும் மூத்த அரசியல்வாதியுமான சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் இன்று (25) காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் மரணித்தார். கல்முனையைச் சேர்ந்த வை.எல்.எஸ். ஹமீட், முஸ்லிம் சமூகத்தில் குறிப்பிடத்தக்க புத்திஜீவியாக இருந்தார். தனது சமூகம் குறித்து

மேலும்...
ஹாபிஸ் நசீருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர்

ஹாபிஸ் நசீருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் 0

🕔24.Mar 2022

கட்சியின் தீர்மானத்துக்கு விரோதமாக, சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட தமது நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமதுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மு.காங்கிரஸ் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமிடம் பேசி, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். சர்வ

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை: சர்வதேசத்தை ஏமாற்ற வேண்டாம்: றிசாட் பதியுதீன்

பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை: சர்வதேசத்தை ஏமாற்ற வேண்டாம்: றிசாட் பதியுதீன் 0

🕔10.Feb 2022

பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தத்தில் எந்த விதமான மாற்றங்களையும் தாம் காணவில்லை எனவும், இதன்மூலம் சர்வதேசத்தை ஏமாற்றி விட முடியும் என்று நினைக்காமல் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை முன்னிறுத்தி, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை  மேற்கொள்வதே காலத்தின் தேவை என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலம்,  வெளிவிவகார அமைச்சர்

மேலும்...
சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் பொருளாதார வசதியில்லை: கைதாகும் இளைஞர்களின் நிலை குறித்து ஐரோப்பிய பிரிதிநிதியிடம் றிசாட் விளக்கம்

சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் பொருளாதார வசதியில்லை: கைதாகும் இளைஞர்களின் நிலை குறித்து ஐரோப்பிய பிரிதிநிதியிடம் றிசாட் விளக்கம் 0

🕔17.Jan 2022

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கின்ற தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் பலர், தமது கைதை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்குக் கூட பொருளாதார வசதிகள் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர் என,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் செய்பியிடம் சுட்டிக்காட்டினார். அகில

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக றபீக் சத்தியப் பிரமாணம்

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக றபீக் சத்தியப் பிரமாணம் 0

🕔28.Dec 2021

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் ஐ.எல்.எம். றபீக், இன்று (28) –  நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை கட்சிக் காரியாலயத்தில் இன்று காலை

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக றபீக் நியமனம்

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக றபீக் நியமனம் 0

🕔15.Dec 2021

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான புதிய உறுப்பினராக அட்டாளைச்சேனை தைக்கா நகரைச் சேர்ந்த ஐ.எல்.எம். றபீக் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (14) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தேர்தல் அதிகாரி எம்.டப்ளியு.எம். சுபியான் இதனை அறிவித்துள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான

மேலும்...
வென்றது பட்ஜட்: மு.கா, ம.கா தலைவர்கள் தவிர்ந்த, அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு

வென்றது பட்ஜட்: மு.கா, ம.கா தலைவர்கள் தவிர்ந்த, அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு 0

🕔10.Dec 2021

நாடாளுமன்றில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் வரவு – செலவுத் திட்டத்துக்குக் கிடைக்கப் பெற்றன. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோர்

மேலும்...
முஷாரப், இஷாக், அலிசப்ரி ரஹீம்; கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்: மக்கள் காங்கிரஸ் அதிரடித் தீர்மானம்

முஷாரப், இஷாக், அலிசப்ரி ரஹீம்; கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்: மக்கள் காங்கிரஸ் அதிரடித் தீர்மானம் 0

🕔22.Nov 2021

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கட்சியின் தீர்மானத்தை மீறி, வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை காரணமாக, இவர்கள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.எம். முஷாரப்,

மேலும்...
பட்ஜட்: தனித்துப் போன முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்; ‘கல்தா’ கொடுத்தார்கள் உறுப்பினர்கள்

பட்ஜட்: தனித்துப் போன முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்; ‘கல்தா’ கொடுத்தார்கள் உறுப்பினர்கள் 0

🕔22.Nov 2021

– முன்ஸிப் அஹமட் – வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதில்லை என பிரதான முஸ்லிம் கட்சிகள் தீர்மானித்து அறிவித்திருந்த போதிலும் அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்டு, வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

மேலும்...
வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்க, மக்கள் காங்கிரஸ் முடிவு: மூன்று எம்.பிகள் இல்லாத நிலையில் ஏகமனதாக தீர்மானம்

வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்க, மக்கள் காங்கிரஸ் முடிவு: மூன்று எம்.பிகள் இல்லாத நிலையில் ஏகமனதாக தீர்மானம் 0

🕔22.Nov 2021

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அந்தக் கட்சியின் அரசியல் அதிகாரசபைக் கூட்டம் நேற்று (21) கொழும்பில் நடைபெற்ற போது, மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இன்றைய (22ஆம் திகதி) வாக்கெடுப்பிலும், டிசம்பர்

மேலும்...
தங்க முட்டையிடும் வாத்தை, அறுத்துத் தின்றவனின் கதை

தங்க முட்டையிடும் வாத்தை, அறுத்துத் தின்றவனின் கதை 0

🕔20.Nov 2021

– மரைக்கார் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தொடர்பில், அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமையினையும், அதற்கு எதிராாக முஷாரப் ஆதரவாளர்களில் ஒரு தொகையினர் கடுந்தொனியில் பதில் வழங்கி வருகின்றமையினையும் சமூக வலைத்தளங்களில் காணக் கூடியதாக உள்ளது. முஷாரப்

மேலும்...