தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை 0

🕔8.Nov 2024

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 13ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. வாக்கெடுப்பு மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் 12 ஆம் திகதி, பாடசாலை நிறைவடைந்ததும் தேர்தல் பணிக்காக அந்தந்த

மேலும்...
நாட்டின் அண்ணியச் செலாவணி கையிருப்பு ஒக்டோபரில் 474 மில்லியன் டொலர்களால் அதிகரிப்பு

நாட்டின் அண்ணியச் செலாவணி கையிருப்பு ஒக்டோபரில் 474 மில்லியன் டொலர்களால் அதிகரிப்பு 0

🕔7.Nov 2024

இலங்கையின் அண்ணியச் செலாவணிக் கையிருப்பு ஒக்டோபர் மாதத்தில் 474 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாகமத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி தற்போதை மொத்த அண்ணியச் செலாவணிக் கையிருப்பு 6.4 பில்லியன் டொலர்களாக (,இலங்கைப் பெறுதியில் 01 லட்சத்து 87 ஆயிரத்து 186 கோடி) அதிகரித்துள்ளது. இலங்கையின் மொத்த அண்ணியச் செலாவணிக் கையிருப்பு என்பது – மத்திய

மேலும்...
முன்னாள் எம்பி ஹரீஸிடம் 25 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி, சட்டத்தரணி சிபான் கடிதம்: கல்முனையில் நடந்த பொதுக் கூட்ட உரையின் விளைவு

முன்னாள் எம்பி ஹரீஸிடம் 25 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி, சட்டத்தரணி சிபான் கடிதம்: கல்முனையில் நடந்த பொதுக் கூட்ட உரையின் விளைவு 0

🕔7.Nov 2024

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸிடம் 25 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி, சட்டத்தரணி சிபான் மஃறூப் என்பவர், அவரின் சட்டத்தரணி ஊடாக கோரிக்கைக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். சிபான் மஃறூப் பற்றி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் – அவதூறாகப் பேசியதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அதற்கான மான நஷ்ட

மேலும்...
ரத்தச் சிவப்பாக கால்வாய் மாறியமை தொடர்பில் தகவல்

ரத்தச் சிவப்பாக கால்வாய் மாறியமை தொடர்பில் தகவல் 0

🕔7.Nov 2024

கால்வாயொன்றின் நீர் – அண்மையில் ரத்த சிவப்பாக மாறியமை தொடர்பாக, மத்திய சுற்றாடல் அதிகாரசபை விசாரித்து வருகின்றது. படோவிட்ட பகுதியில் உள்ள கால்வாயொன்றே இவ்வாறு சிவப்பாக மாறியிருந்தது. தண்ணீரில் கரையக்கூடிய சாயம் -இவ்வாறு அசாதாரண நிறமாற்றத்தை ஏற்படுத்தியதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் – மேல் மாகாண அலுவலகம் நடத்திய சோதனையில் தெரியவந்தது. நபரொருவர் சாயத்தை

மேலும்...
“ட்ரம்ப் தவறி விடுவார்”: ஹுதி தலைவர் தெரிவிப்பு

“ட்ரம்ப் தவறி விடுவார்”: ஹுதி தலைவர் தெரிவிப்பு 0

🕔7.Nov 2024

டொனால்ட் ட்ரம்ப் – இஸ்ரேலை ஆதரிப்பதற்காக யேமனின் ஹுதி தலைவர் விமர்சித்துள்ளார், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் மத்திய கிழக்கு மோதலை முடிவுக்கு கொண்டுவரத் தவறிவிடுவார் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார். இது குறித்து அப்துல் மாலிக் அல்-ஹூதி கூறுகையில்; முதல் பதவிக் காலத்தில் ட்ரம்பின் நிர்வாகத்தால் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான

மேலும்...
கேவலமாக நடித்தமைக்காக ட்ரம்புக்கு வழங்கப்பட்ட விருது

கேவலமாக நடித்தமைக்காக ட்ரம்புக்கு வழங்கப்பட்ட விருது 0

🕔7.Nov 2024

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டரம்ப் – திரைப்படங்களிலும் நடத்துள்ளார் என்பது பலருக்குத் தெரியாத விஷயம். இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், 1989ஆம் ஆண்டு வெளியான ‘கோஸ் கான்ட் டூ இட்’ (ghosts can’t do it) எனும் திரைப்படத்தில் நடித்தமைக்காக அவருக்கு மிக முக்கிய விருதொன்று 1990ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அது

மேலும்...
சுதேச மருத்துவத்துறையினை ஏற்றுமதி பொருளாதாரத்துக்கு விஸ்தரிக்கும் திட்டம்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிகழ்வு

சுதேச மருத்துவத்துறையினை ஏற்றுமதி பொருளாதாரத்துக்கு விஸ்தரிக்கும் திட்டம்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிகழ்வு 0

🕔7.Nov 2024

– றிசாத் ஏ காதர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் ‘அக்ரோடெக்’ பிரிவின் வணிக அளவிலான மூலிகை மருத்துவ தாவர மையத்தை விஸ்தரிக்கும் நிகழ்வு இன்று (07) தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தல் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் வழிகாட்டுதலின் கீழ், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. தொழிநுட்ப பீடத்தின்

மேலும்...
8888 வேட்பாளர்களில் 1000 பேர் மட்டுமே தீவிர பிரசாரத்தில் ஈடுபாடு

8888 வேட்பாளர்களில் 1000 பேர் மட்டுமே தீவிர பிரசாரத்தில் ஈடுபாடு 0

🕔7.Nov 2024

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும், 1,000க்கும் குறைவானவர்களே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளமை, அரசியல் ஈடுபாடுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது என்று – பஃப்ரல் அமைப்பின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த போக்குக்கு காரணம் அரசியல் ஈடுபாட்டின் நன்மைகள் மற்றும் பாரம்பரிய கட்சி கட்டமைப்புகள் மீது வளர்ந்து வரும்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல்: மௌன காலம் குறித்து அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல்: மௌன காலம் குறித்து அறிவிப்பு 0

🕔7.Nov 2024

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் திங்கள்கிழமை (11) நள்ளிரவுடன் முடிவடைகிறது. அதன்படி, திங்கள்கிழமை நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் வியாழன் (14) வரை மௌன காலம் அமுலில் இருக்கும். இந்த காலகட்டத்தில், அனைத்து வகையான தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறும் எந்தவொரு தரப்பினரையும் கைது செய்வதற்கும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் பொலிஸாருக்கு

மேலும்...
டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியானார்

டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியானார் 0

🕔6.Nov 2024

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன்படி, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். இதுவரையிலான முடிவுகளின்படி, ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, மேற்கு விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில்

மேலும்...
டொக்டர் ஷாபி அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பு

டொக்டர் ஷாபி அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பு 0

🕔6.Nov 2024

விசேட வைத்தியர் டொக்டர் ஷாபி சிஹாப்தீனை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் குருநாகல் நீதவான் நீதிமன்றம் இன்று (06) விடுவித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக்களை குவித்தமை, சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்தமை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை டொக்டர் ஷாபி எதிர்கொண்டார். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்து

மேலும்...
பெண்ணின் நிர்வாணப் படங்களை வெளியிடப் போவதாக கூறி, பணம் கேட்டு மிரட்டியவர் கைது

பெண்ணின் நிர்வாணப் படங்களை வெளியிடப் போவதாக கூறி, பணம் கேட்டு மிரட்டியவர் கைது 0

🕔6.Nov 2024

பெண் ஒருவரின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி, அதற்காகப் பணம் கேட்டு அச்சுறுததிய குற்றச்சாட்டில் 20 வயது நபரொருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் (சிஐடி) கைது செய்தனர். சந்தேகநபர் – பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சமூக ஊடகங்கள் மூலம் உறவை ஏற்படுத்திக் கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர்களின் ஒன்லைன் உரையாடல்களின் போது, ​​குறித்த பெண்

மேலும்...
என் கணவரைப் போலவே, என்னையும் படுகொலை செய்ய திட்டமா: பாதுகாப்பு குறைப்பட்டமை தொடர்பில் சந்திரிக்கா கேள்வி

என் கணவரைப் போலவே, என்னையும் படுகொலை செய்ய திட்டமா: பாதுகாப்பு குறைப்பட்டமை தொடர்பில் சந்திரிக்கா கேள்வி 0

🕔5.Nov 2024

முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட ஆளணிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு – பொது பாதுகாப்பு அமைச்சு அண்மையில் எடுத்த தீர்மானம் தொடர்பில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், புதிய தீர்மானத்தின் பிரகாரம் 50 ஆக இருந்த தனது

மேலும்...
2007இல் லஞ்சம் பெற்ற பிரதியமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு 04 வருட சிறைத் தண்டனை: உறுதி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

2007இல் லஞ்சம் பெற்ற பிரதியமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு 04 வருட சிறைத் தண்டனை: உறுதி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம் 0

🕔5.Nov 2024

முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பிரேமரத்ன – லஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை உறுதி செய்துள்ளது. பெண்ணொருவருக்கு தொழில் வழங்குவதாகக் கூறி 2007ஆம் ஆண்டு 50 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டார் எனும் வழக்கில், 2017ஆம் ஆண்டு சாந்த பிரேமரத்னவை, கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளி

மேலும்...
ஜனாதிபதியின் படத்தைக் கொண்ட போலி பணத் தாளை பரப்பியவர் கைது

ஜனாதிபதியின் படத்தைக் கொண்ட போலி பணத் தாளை பரப்பியவர் கைது 0

🕔5.Nov 2024

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் படத்தைக் கொண்ட போலியான 5000 ரூபாய் பணத்தாளை சமூக ஊடகங்களில் பரப்பியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை – குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 38 வயதுடைய சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை (04) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர் அதுருகிரிய – கொரத்தோட்ட பிரதேசத்தில் வசிப்பவர் என்றும், அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்