தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை 0
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 13ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. வாக்கெடுப்பு மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் 12 ஆம் திகதி, பாடசாலை நிறைவடைந்ததும் தேர்தல் பணிக்காக அந்தந்த