சனத் நிஷாந்தவுக்கு வழங்கப்பட்ட அரச இல்லம் மீளக் கையளிக்கப்படவில்லை: மின்சாரம், நீர் துண்டிப்பு 0
முன்னாள் ராஜாங்க அமைச்சர் மறைந்த சனத் நிஷாந்தவுக்கு வழங்கப்பட்ட அரச இல்லம் இதுவரை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. 2024 ஜனவரி 25 அன்று கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தை அடுத்து காலமான சனத் நிஷாந்த, மேற்படி வீட்டிலேயே மரணிப்பதற்கு முன்னர் தங்கியிருந்தார். அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள்