சபைத் தலைவர், பிரதம கொறடா, அமைச்சரவை பேச்சாளர் நியமனம்

சபைத் தலைவர், பிரதம கொறடா, அமைச்சரவை பேச்சாளர் நியமனம் 0

🕔19.Nov 2024

நாடாளுமன்ற சபைத் தலைவராக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ நியமனம் பெற்றுள்ளார். அமைச்சரவை பேச்சாளராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் இன்று (19) நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று முற்பகல்

மேலும்...
பிரதமர், அமைச்சரவை மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்

பிரதமர், அமைச்சரவை மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் 0

🕔19.Nov 2024

பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் மற்றும் 16 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில்  ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (19) இடம்பெற்றது. புதிய செயலாளர்கள் பின்வருமாறு; 01.  ஜி.பி. சபுதந்திரி – பிரதமரின் செயலாளர்02. டப்ளியூ.எம்.டி.ஜே. பெனாண்டோ – அமைச்சரவை செயலாளர்03. சிரேஷ்ட

மேலும்...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர் பதவிகள் இல்லை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர் பதவிகள் இல்லை 0

🕔19.Nov 2024

ராஜாங்க அமைச்சர் பதவிகள் இந்த அரசாங்கத்தில் இருக்காது என்றும், ஆனால் அதற்கு பதிலாக 26-28 பிரதியமைச்சர்கள் ஓரிரு நாட்களில் நியமிக்கப்படுவார்கள் எனவும், டெய்லி மிரருக்கு அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். புதிதாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ; பிரதி அமைச்சர்கள் நியமனம் விரைவில் இடம்பெறும் என கூறியுள்ளார்.

மேலும்...
மு.காவின் தேசியப்பட்டியல்; சம்மாந்துறைக்கு கொடுப்பதே நியாயமானது: தௌபீக்குக்கு ஹக்கீம் வழங்கினாலும் ஆச்சரியமில்லை

மு.காவின் தேசியப்பட்டியல்; சம்மாந்துறைக்கு கொடுப்பதே நியாயமானது: தௌபீக்குக்கு ஹக்கீம் வழங்கினாலும் ஆச்சரியமில்லை 0

🕔18.Nov 2024

– மரைக்கார் – நாட்டில் கட்சிகளுக்கு கிடைத்திருக்கும் தேசியப்பட்டியலுக்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்திருக்கும் ஒரேயொரு தேசியப்பட்டியலுக்கான பெயர் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இப்படி தாமதமாகுவது புதிய விடயமுமல்லை. 2015ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸுக்கு ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து கிடைத்த தேசியப்பட்டியலுக்கு – மு.கா தலைவர் ரஊப் ஹக்கீம், தனது

மேலும்...
பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிப்பு

பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிப்பு 0

🕔18.Nov 2024

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணைக்கான முதல் கட்ட விடுமுறையை நொவம்பர் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி முதல் ஜனவரி முதலாம் திகதி வரை சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது. ஆனால் முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை டிசம்பர் 14ஆம்

மேலும்...
காஸ் சிலிண்டரின் தேசியப்பட்டியலுக்கு ரவி கருணாநாயக்க நியமனம்

காஸ் சிலிண்டரின் தேசியப்பட்டியலுக்கு ரவி கருணாநாயக்க நியமனம் 0

🕔18.Nov 2024

புதிய ஜனநாயக முன்னணயின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஜனநாயக முன்னணயின் இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களில் ஒன்றுக்கு – முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. மற்ற வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

மேலும்...
முஸ்லிம்கள் இல்லாத அனுரவின் அமைச்சரவை நியமனமானது

முஸ்லிம்கள் இல்லாத அனுரவின் அமைச்சரவை நியமனமானது 0

🕔18.Nov 2024

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. அதற்கிணங்க பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்துகொண்டவுடன் பதவியேற்பு விழா ஆரம்பமானது. புதிய அரசாங்கத்தின் கீழ் 22 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையொன்று நியமிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு; 01) ஜனாதிபதி அனுரகுமார

மேலும்...
தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டிலுக்கான பெயர்கள் வெளியானது

தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டிலுக்கான பெயர்கள் வெளியானது 0

🕔17.Nov 2024

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது.  இதன்படி, தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு 18 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
தேர்தலில் தோல்வியுற்றவருக்கு, தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல்

தேர்தலில் தோல்வியுற்றவருக்கு, தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் 0

🕔17.Nov 2024

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் டொக்டர் ப. சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார் இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் டொக்டர் சத்தியலிங்கம் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டார், இருப்பினும் அந்த மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை மட்டுமே பெற முடிந்ததால், விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சத்தியலிங்கம்

மேலும்...
பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலுக்கு நாமல்

பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலுக்கு நாமல் 0

🕔16.Nov 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குக் கிடைத்த தேசிய பட்டியல் மூலம், நாமல் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று (16) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இதனைக் கூறினார். நடந்து முடிந்த பொதுத் தெர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு 03 ஆசனங்கள்

மேலும்...
பொதுத் தேர்தலில் அதிகளவு வாக்குகள் நிராகரிப்பு

பொதுத் தேர்தலில் அதிகளவு வாக்குகள் நிராகரிப்பு 0

🕔16.Nov 2024

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 5.65 வீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதாவது 667,240 வாக்குள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இம்முறை 17,140,354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். ஆயினும் 11,815,246 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். அதாவது 68.93 வீதமானோர் மட்டுமே பொதுத் தேர்தலில் வாக்களித்தனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 17,140,354 வாக்காளர்களில் 13,319,616 பேர்

மேலும்...
விஜித முதலிடம், ஹரினி இரண்டாமிடம்: தேர்தல் வரலாற்றில் அதிகப்படியான விருப்பு வாக்குகள் பெற்று சாதனை

விஜித முதலிடம், ஹரினி இரண்டாமிடம்: தேர்தல் வரலாற்றில் அதிகப்படியான விருப்பு வாக்குகள் பெற்று சாதனை 0

🕔15.Nov 2024

இலங்கை பொதுத் தேர்தல் வரலாற்றில் அமைச்சர் விஜித ஹேரத் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அவர் 716,715 வாக்குகளைப் பெற்றுள்ளார். முன்னர் வெளியான தேர்தல் முடிவுகளின் படி, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ஹரினி அமரசூரிய, 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். அந்த வகையில், இலங்கை தேர்தல்

மேலும்...
கொழும்பில் முஜிபுர் ரஹ்மான், மரிக்கார் வெற்றி; மனோ அதிர்ச்சித் தோல்வி

கொழும்பில் முஜிபுர் ரஹ்மான், மரிக்கார் வெற்றி; மனோ அதிர்ச்சித் தோல்வி 0

🕔15.Nov 2024

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட நால்வர் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் வெற்றி பெற்றவர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் விபரம் வருமாறு; 1. சஜித் பிரேமதாச – 145,6112. ஹர்ஷ டி சில்வா – 81,4733. முஜிபுர் ரஹ்மான் – 43,7374. எஸ். எம். மரிக்கார் – 41,482 இதேவேளை, கொழும்பின்

மேலும்...
அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பிரதமர் ஹரினி சாதனை

அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பிரதமர் ஹரினி சாதனை 0

🕔15.Nov 2024

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். தேசிய மக்கள் சக்தி சார்பாக கொழும்பில் போட்டியிட்ட ஹரினி அமரசூரிய இவ்வாறான பெரும் எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர், 2020 பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ 527,364 வாக்குகளைப் பெற்று –

மேலும்...
முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தோல்வி

முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தோல்வி 0

🕔15.Nov 2024

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தனர். சரத் வீரசேகர பொதுஜன பெரமுன கட்சியியிலும், சாகல ரத்நாயக்க சிலின்டர் சின்னத்தைக் கொண்ட புதிய ஜனநாயக முன்னணியிலும் போட்டியிட்டனர். கடந்த நாடாளுமன்றில் 145 ஆசனங்களை வென்ற பொதுஜன பெரமுன, இம்முறை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்