நாட்டில் 90 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை: ஆய்வில் வெளியான தகவல்

நாட்டில் 90 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை: ஆய்வில் வெளியான தகவல் 0

🕔25.Jul 2023

நாட்டிலுள்ள 90 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை என – இலங்கை உயிர்காக்கும் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை உயிர்காக்கும் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார டெய்லி மிரருக்கு இதனைத் தெரிவித்தார், பெரும்பாலான மீனவர்கள் தங்களுக்கு நீந்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். அனர்த்த முகாமைத்துவ நிலையம் மூலம்

மேலும்...
சுழியோடியாக மாறிய கிழக்கு சுற்றுலா பணியக தலைவர் மதன்: கடலின் கீழுள்ள கழிவுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டார்

சுழியோடியாக மாறிய கிழக்கு சுற்றுலா பணியக தலைவர் மதன்: கடலின் கீழுள்ள கழிவுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டார் 0

🕔24.Jul 2023

திருகோணமலை சுற்றுலா பிரதேசங்களில் – கடலி கீழ் குவிந்துள்ள மாசுப் பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று இன்று (24) மேற்கொள்ளப்பட்ட போது, கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஏ.பி. மதனும் அந்தப் பணியில் ஒரு சுழியோடியாக மாறி இணைந்து கொண்டார். சுற்றுலாத் துறைக்கு சேதம் விளைவிக்கும் மாசுப்பொருட்கள் தொடர்பில், திருகோணமலை மாவட்ட ஹோட்டல்

மேலும்...
கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்கள செயற்பாட்டில் திருப்தியில்லை; கல்வியமைச்சும் பிழையான தகவல்களை வழங்கியுள்ளது: இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்கள செயற்பாட்டில் திருப்தியில்லை; கல்வியமைச்சும் பிழையான தகவல்களை வழங்கியுள்ளது: இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔24.Jul 2023

– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாணத்தில் கணக்காய்வு திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியாதுள்ளது என, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.  வெளி மாகாணங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரி ஆசிரியர் குழுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இன்று திங்கட்கிழமை (24) கொழும்பில் இடம்பெற்ற போது –

மேலும்...
கிழக்கில் 700 ஆசிரியர் நியமனங்களை வழங்க கல்வியமைச்சர் அனுமதி: ஆளுநரின் முயற்சிக்கு வெற்றி

கிழக்கில் 700 ஆசிரியர் நியமனங்களை வழங்க கல்வியமைச்சர் அனுமதி: ஆளுநரின் முயற்சிக்கு வெற்றி 0

🕔24.Jul 2023

கிழக்கு மாகாணத்தில் 700 ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான அனுமதியை ஆளுநருக்கு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த வழங்கியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் இடையில் இன்று (24) நடைபெற்ற கலந்துரையாடலின் போது – இந்த அனுமதி கிடைத்ததாக ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்

மேலும்...
ட்விட்டருக்கு புதிய லோகோ: ‘லேரி’ பறந்தது

ட்விட்டருக்கு புதிய லோகோ: ‘லேரி’ பறந்தது 0

🕔24.Jul 2023

ட்விட்டர் நிறுவனம் தனது லோகோவை மாற்றியுள்ளது. அந்த நிறுவனத்தை அண்மையில் எலோன் மஸ்க் வாங்கினார். இதனையடுத்து அந்த நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘லேரி’ என அறியப்படுகின்ற நீலப் பறவை லோகோவை – ட்விட்டர் நிறுவனம் 2006ஆம் ஆண்டிலிருந்து வைத்திருந்தது. ஆனால், தற்போது அதற்குப் பதிலாக ட்விட்டர் தனது லோகோவை X என மாற்றியுள்ளது.

மேலும்...
உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது

உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது 0

🕔24.Jul 2023

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட – நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த மாநகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தனிநபர் திருத்தச் சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் அரசியலமைப்பை மீறுவதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று (24) அறிவித்துள்ளார். கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரத்தியேக உறுப்பினர்

மேலும்...
பணத்தூய்மையாக்கல் வழக்கிலிருந்து விடுவிக்குமாறு, நாமல் உள்ளிட்ட 06 பேர் மனுத்தாக்கல்

பணத்தூய்மையாக்கல் வழக்கிலிருந்து விடுவிக்குமாறு, நாமல் உள்ளிட்ட 06 பேர் மனுத்தாக்கல் 0

🕔24.Jul 2023

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட் 06 பேர் – பணத்தூய்மையாக்க வழக்கிலிருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 200 (1) பிரிவின் பிரகாரம், மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக குற்றச் சாட்டுக்கான ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அரசாங்கத் தரப்பு தலைமையிலான சாட்சியங்கள்

மேலும்...
இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் இம்மாத இறுதியில் மூடப்படுகிறது

இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் இம்மாத இறுதியில் மூடப்படுகிறது 0

🕔24.Jul 2023

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் 2023 ஜூலை 31 முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் – இலங்கை மற்றும் மாலைதீவுகளுடனான இருதரப்பு உறவுகளை கையாளும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், நோர்வே அரசு, வெளிநாட்டில் உள்ள தூதரகப் பணிகளின் வலையமைப்பில் சில கட்டமைப்பு மாற்றங்கள்

மேலும்...
சினொபெக் நிறுவனத்தின் எரிபொருள் கப்பல் அடுத்த வாரம் வருகிறது: எரிபொருள் ராஜாங்க அமைச்சர் தகவல்

சினொபெக் நிறுவனத்தின் எரிபொருள் கப்பல் அடுத்த வாரம் வருகிறது: எரிபொருள் ராஜாங்க அமைச்சர் தகவல் 0

🕔23.Jul 2023

சீனாவின் சினொபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதலாவது எரிபொருள் கப்பல் எமது நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி ராஜாங்க அமைச்சர் டி.வி. சானக தெரிவித்தார். அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான வகையில் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி எரிபொருளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை

மேலும்...
அடையாளம் தெரியாத கும்பல் வீட்டுக்குத் தீ வைத்ததில் ஒருவர் பலி; 09 பேர் வைத்தியசாலையில்

அடையாளம் தெரியாத கும்பல் வீட்டுக்குத் தீ வைத்ததில் ஒருவர் பலி; 09 பேர் வைத்தியசாலையில் 0

🕔23.Jul 2023

பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டுக்கு, அடையாளம் தெரியாத கும்பலொன்று தீ வைத்தமையினால், 21 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (23) அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்தவராவாவர். தீ விபத்தில் காயமடைந்தவர்களில்

மேலும்...
மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது தொடர்பில், இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விளக்கம்

மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது தொடர்பில், இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விளக்கம் 0

🕔22.Jul 2023

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாமல் உள்ளமைக்கான காரணம் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது 13ஆம் திருத்தச் சட்டத்தை

மேலும்...
கிழக்கு ஆளுநர் செந்திலுக்கும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் சந்திப்பு

கிழக்கு ஆளுநர் செந்திலுக்கும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் சந்திப்பு 0

🕔22.Jul 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (22) திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம் பெற்றது இந்சந்திப்பில் கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் ஏனைய அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் , அண்மையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலையத்தில் – காத்தான்குடி

மேலும்...
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு அடுத்த வாரம் தொடக்கம் வரி

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு அடுத்த வாரம் தொடக்கம் வரி 0

🕔22.Jul 2023

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு அடுத்த வாரம் தொடக்கம் இறக்குமதி வரி விதிக்கப்படவுள்ளது. நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இன்று (22) மாலை ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த வரி அமுலுக்கு வருவதாக கூறினார். லீட்டருக்கு 25 ரூபாய் வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக

மேலும்...
டெங்கு பாதிப்பு சர்வதேச ரீதியாக அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

டெங்கு பாதிப்பு சர்வதேச ரீதியாக அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை 0

🕔22.Jul 2023

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாகும் என, உலக சுகாதார நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக, நுளம்புகள் பரவுவதாகவும், அதனால் டெங்கு விகிதம் உலகளவில் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ள அந்த நிறுவனம், 2000ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை, 4.2 மில்லியனாக டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும்

மேலும்...
கிழக்கு ஆளுநரும் ‘மண்டைக் கோளாறு’களும்

கிழக்கு ஆளுநரும் ‘மண்டைக் கோளாறு’களும் 0

🕔22.Jul 2023

– மரைக்கார் – கிழக்கு மாகாணம் – முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற நிலப்பகுதி. தமிழ்பேசுவோர் மிகப் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியமாகவும் கிழக்கு உள்ளது. ஆனால், கிழக்கு மாகாண ஆளுநராக 2019ஆம் ஆண்டு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டபோது அதனை சிங்களவர்களை விடவும் அதிகமாக – கிழக்குத் தமிழர்களே எதிர்த்தனர். கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் முஸ்லிம் ஹிஸ்புல்லா.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்