இலங்கை ரக்பி தலைமையகத்துக்கு ‘சீல்’ வைப்பு

இலங்கை ரக்பி தலைமையகத்துக்கு ‘சீல்’ வைப்பு 0

🕔14.Apr 2023

இலங்கை ரக்பி தலைமையகம் – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டுச் சட்டத்தின் சில விதிகளுக்கு இணங்க ரக்பி யை கலைத்தார். அதன் பின்னர் நேற்று முன்தினம் (12) ஒரு நிலைக்குழுவை நியமிக்கப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்த

மேலும்...
யானை, மனிதர் உயிரிழப்பு கடந்த ஆண்டை விடவும் அதிகரிப்பு

யானை, மனிதர் உயிரிழப்பு கடந்த ஆண்டை விடவும் அதிகரிப்பு 0

🕔14.Apr 2023

காட்டு யானைகளின் தாக்குதல் மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக மனிதர்களினதும் யானைகளினதும் உயிரிழப்புகள் – கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதிகரித்துள்ளன. வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் தரவுகளுக்கு அமைய கடந்த 03 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மனித செயற்பாடுகள் மற்றும் ரயில் விபத்துகள் போன்றவை காரணமாக இந்த

மேலும்...
இலங்கை குரங்குகள் சீனாவுக்கு இறைச்சிக்காக செல்கின்றனவா?: கணக்குடன் பதில் சொல்கிறார் விவசாய அமைச்சர்

இலங்கை குரங்குகள் சீனாவுக்கு இறைச்சிக்காக செல்கின்றனவா?: கணக்குடன் பதில் சொல்கிறார் விவசாய அமைச்சர் 0

🕔13.Apr 2023

இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர பிபிசி தமிழிடம் தெரிவித்தார். சீனாவிலுள்ள சுமார் 1000 மிருககாட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை கொண்டு செல்வதற்கான கோரிக்கை சீன அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, சீன பிரதிநிதிகள் இலங்கை அதிகாரிகளுடன் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த

மேலும்...
லஞ்சம் பெற முயன்ற பொலிஸார் இருவருக்கு விளக்க மறியல்

லஞ்சம் பெற முயன்ற பொலிஸார் இருவருக்கு விளக்க மறியல் 0

🕔13.Apr 2023

லஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. பொலன்னறுவை அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்கு 09 ஆயிரம் ரூபா லஞ்சம் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும்...
சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பயணத்துக்கு வழிகாட்டும் வகையில் எழுதியவர் மாணிக்கவாசகம்: அனுதாபச் செய்தியில் றிசாட் பதியுதீன்

சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பயணத்துக்கு வழிகாட்டும் வகையில் எழுதியவர் மாணிக்கவாசகம்: அனுதாபச் செய்தியில் றிசாட் பதியுதீன் 0

🕔12.Apr 2023

“கள நிலவரங்களைக் கட்டியங்கூறும் பொறுப்புள்ள ஊடகவியலாளராக பொன்னையா மாணிக்கவாசகம் பணிபுரிந்தார்” என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம்  மறைவு குறித்து, அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “தகவல்களைத் திரட்டுவதிலும் அவற்றை செய்தியாக வெளியிடுவதிலும் மாணிக்கவாசகத்திடம் அபார அனுபவம் இருந்தது.

மேலும்...
‘ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தும் அதிகார சபை’யை நிறுவும் பெயரில், சுதந்திர ஊடக செயற்பாடுகளை ஒடுக்க முயற்சி: எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

‘ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தும் அதிகார சபை’யை நிறுவும் பெயரில், சுதந்திர ஊடக செயற்பாடுகளை ஒடுக்க முயற்சி: எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு 0

🕔12.Apr 2023

இலங்கையில் சுதந்திர ஊடக செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு அரசாங்கம் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். ‘ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தும் அதிகார சபையை’ நிறுவுவது என்ற பெயரில், இலங்கையில் ஊடகங்களை நசுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சஜித் பிரேமதாச வீடியோ செய்தி மூலம் தெரிவித்துள்ளார். இந்த முயற்சியானது – பக்கச்சார்பற்ற

மேலும்...
தம்மிடம் கொள்வனவு செய்த மின்சாரத்துக்கான கொடுப்பனவை வழங்கக் கோரி, சூரிய சக்தி முதலீட்டாளர்கள், மின்சார சபையின் கல்முனை பிராந்திய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

தம்மிடம் கொள்வனவு செய்த மின்சாரத்துக்கான கொடுப்பனவை வழங்கக் கோரி, சூரிய சக்தி முதலீட்டாளர்கள், மின்சார சபையின் கல்முனை பிராந்திய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் 0

🕔12.Apr 2023

– பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர் – சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனை இலங்கை மின்சார சபைக்கு வழங்கும் முதலீட்டாளர்கள் இன்று (12) இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய பொறியியலாளர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். கடந்த 09 மாதங்களாக தங்களிடமிருந்து பெற்ற மின்சாரத்துக்கான கட்டணம்

மேலும்...
பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கி பாவனைக்கு கட்டுப்பாடு; மீறினால் 1000 றியால் தண்டம்: ஓமானில் அறிவிப்பு

பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கி பாவனைக்கு கட்டுப்பாடு; மீறினால் 1000 றியால் தண்டம்: ஓமானில் அறிவிப்பு 0

🕔9.Apr 2023

ஓமான் நாட்டு பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கிகளில் ‘அதான்’ (தொழுகைக்கான அழைப்பு) மட்டுமே சொல்ல முடியும் என, அந்த நாட்டின் மத விவகாரங்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டினை மீறும் பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கு 1000 ஓமான் றியால்கள் (இலங்கைப் பெறுமதியில் 83ஆயிரம் ரூபா) வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமான் நாட்டின் மத விவகார அமைச்சர்

மேலும்...
05 நாட்களில் 25 பேர் வாகன விபத்துக்களில் பலி: இளம் சாரதிகள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

05 நாட்களில் 25 பேர் வாகன விபத்துக்களில் பலி: இளம் சாரதிகள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை 0

🕔9.Apr 2023

வாகன விபத்துக்களில் குறைந்தது 25 பேர் – கடந்த ஐந்து நாட்களில் பலியானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாட்டில் பதிவாகிய 265 வாகன விபத்துக்களிலேயே 25 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். “கடந்த ஐந்து நாட்களில் 25 இறப்புகள் பதிவாகியுள்ளன. இளம் சாரதிகளின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என

மேலும்...
சாரா: சூத்திரதாரியை காக்கும், 03ஆவது டிஎன்ஏ அறிக்கை

சாரா: சூத்திரதாரியை காக்கும், 03ஆவது டிஎன்ஏ அறிக்கை 0

🕔9.Apr 2023

– எம்.எப்.அய்னா – “பெரிய வெடிப்பு சம்­பவம் ஏற்­பட்­டது. எனக்கு என்ன நடந்­தது என தெரி­ய­வில்லை. நெருப்பு உஷ்­ணத்தில் எனக்கு நினைவு திரும்­பி­யது. மகள் என் அருகே வந்து ‘நாநா…நாநா’ என கையை நீட்டி அழுதாள். அப்­போது மகன் கத­வ­ருகே, முகம் நிலத்தில் பதியும் வண்ணம் வீழ்ந்திருப்பதைக் கண்டேன். அவன் இரு தட­வைகள் தலையை தூக்கினான்.

மேலும்...
உண்டியல் பணப்பரிமாற்றம் மூலம் சம்பாதித்த இருவர் கைது

உண்டியல் பணப்பரிமாற்றம் மூலம் சம்பாதித்த இருவர் கைது 0

🕔9.Apr 2023

உண்டியல் பணப்பரிமாற்ற முறையின் மூலம் 8.2 மில்லியன் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 12, டேம் வீதியில் வைத்து மேற்படி இரண்டு நபர்களையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வத்தளையைச் சேர்ந்த 39 வயதுடைய பிரதான சந்தேகநபரும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த

மேலும்...
பள்ளிவாசல் படுகொலையும், அடாவடி நிர்வாகங்களும்: முட்டாள்களிடம் சிக்கியுள்ள ‘அழ்ழாஹ்வின் வீடு’கள்

பள்ளிவாசல் படுகொலையும், அடாவடி நிர்வாகங்களும்: முட்டாள்களிடம் சிக்கியுள்ள ‘அழ்ழாஹ்வின் வீடு’கள் 0

🕔9.Apr 2023

– மரைக்கார் – பள்ளிவாசல் நிர்வாகத்தை தெரிவு செய்வதுதொடர்பில் எழுந்த சர்ச்சை – சம்மாந்துறையில் உயிரொன்றைப் பலி வாங்கியிருக்கிறது. ‘அமைதி மார்க்கம்’ என்று அழைக்கப்படும் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றவர்கள், ‘அழ்ழாஹ்வின் வீடு’ என்று கூறப்படும் பள்ளிவாசல்கள் தொடர்பில் சண்டையிட்டு, மனிதப் படுகொலையொன்றறைப் புரிந்திருக்கின்றார்கள் என்பது எத்தனை பெரிய முரண்பாடு; எத்தனை பெரிய படுபாதகம். முரண்பாடுகளைத் தீர்த்து, நல்லிணக்கத்தை

மேலும்...
பள்ளிவாசல் நிர்வாக தெரிவு தொடர்பான மோதல்: சம்மாந்துறையில் ஒருவர் பலி; மூவர் கைது

பள்ளிவாசல் நிர்வாக தெரிவு தொடர்பான மோதல்: சம்மாந்துறையில் ஒருவர் பலி; மூவர் கைது 0

🕔8.Apr 2023

– பாறுக் ஷிஹான் – சம்மாந்துறை பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றின் பின்னர் இடம்பெற்ற சச்சரவில் – ஒருவர் பலியானானார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (7) மாலை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்டசெந்நெல் கிராமம் -2 பகுதியில் அமைந்துள்ள மஜ்ஜிதுல் முனீர் பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்றது சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட குறித்த

மேலும்...
அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் மூவருக்கு எதிராக, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன 1500 மில்லின் ரூபா கோரி, மானநஷ்ட வழக்கு

அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் மூவருக்கு எதிராக, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன 1500 மில்லின் ரூபா கோரி, மானநஷ்ட வழக்கு 0

🕔7.Apr 2023

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, தன்னை அவதூறு செய்ததாகக் கூறப்படும் மூவருக்கு எதிராக தலா 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். சமூக ஊடக தளங்கள் மூலம் தன்னை அவதூறு செய்ததாகக் கூறப்படும் யூடியூப் சேனல் மற்றும் இணையதளத்தின் உரிமையாளர்களுக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதன்படி, யூடியூப் சேனல்

மேலும்...
ஜனாதிபதி ரணில் சிறப்பாகச் செயற்படுகிறார்: பௌசி எம்.பி புகழாரம்

ஜனாதிபதி ரணில் சிறப்பாகச் செயற்படுகிறார்: பௌசி எம்.பி புகழாரம் 0

🕔7.Apr 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பாக செயற்படுகின்றார் என்றும், அவர் பொது மக்களால் அதற்கு சான்றளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி இன்று தெரிவித்தார். “ஜனாதிபதி சிறப்பாகச் செயற்படுகிறார் என்பது தெளிவாகக் காணப்படுகிறது. இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றி மக்கள் கூறுவதும் இதுவேயாகும்” எனவும் அவர் கூறினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்