உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடானது இந்தியா: ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு அறிவிப்பு

உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடானது இந்தியா: ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு அறிவிப்பு 0

🕔19.Apr 2023

சீனாவின் சனத்தொகையை இந்தியா முந்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு உலக மக்கள்தொகையின் ஆய்வு தகவலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. உலகின் அதிக சனத் தொகை கொண்ட நாடாக சீன இருந்து வந்த நிலையிலேயே, தற்போது உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்திய பதிவாகியுள்ளது. இதேவேளை

மேலும்...
‘பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம்’: தகவலையடுத்து, அக்குரணையில் பாதுகாப்பு தீவிரம்

‘பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம்’: தகவலையடுத்து, அக்குரணையில் பாதுகாப்பு தீவிரம் 0

🕔19.Apr 2023

அக்குரணை பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிதுள்ளார். மேலதிக பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ராணுவத்தினரும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
முன்னாள் சட்ட மா அதிபருக்கு பதிலாக, அவரின் சட்டத்தரணி பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜர்

முன்னாள் சட்ட மா அதிபருக்கு பதிலாக, அவரின் சட்டத்தரணி பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜர் 0

🕔19.Apr 2023

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா – இன்று (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் இன்று ஆஜராகவில்லை. ஆயினும் அவரின் சட்டத்தரணியொருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஆஜரான சட்டத்தரணி 7 பக்க சட்ட ஆட்சேபனையினை சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் தப்புல டி

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்தி வைப்பு

உள்ளூராட்சித் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்தி வைப்பு 0

🕔19.Apr 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு திறைசேரியில் இருந்து பணம் விடுவிக்கப்படாமைக்கு தீர்வு காணப்படாததால், மேற்கண்ட திகதியில் வாக்குப்பதிவை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும்...
குணமடைந்த பின்னரும் வைத்தியசாலையில் தங்கியிருப்போரின் தொகை அதிகரிப்பு: வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை

குணமடைந்த பின்னரும் வைத்தியசாலையில் தங்கியிருப்போரின் தொகை அதிகரிப்பு: வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை 0

🕔18.Apr 2023

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னரும் அதிகளவானோர் தங்கியிருப்பதால், நாளாந்த வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தினமும் சுமார் ஐந்து பேர் குணமடைகின்ற போதிலும் – வைத்தியசாலையில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், மருத்துவமனை நிர்வாகத்துக்கு – மேலதிக செலவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி

மேலும்...
முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு 0

🕔18.Apr 2023

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா நாளை (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம் குறித்த அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காகவே அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். என்ன சொன்னார்? ஈஸ்டர் தின குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு பின்­ன­ணியில் பாரிய

மேலும்...
‘இது’ நடக்காது விட்டால் சீனாவுக்கு குரங்குகளை வழங்க முடியாது: விவசாய அமைச்சர் தெளிவுபடுத்தினார்

‘இது’ நடக்காது விட்டால் சீனாவுக்கு குரங்குகளை வழங்க முடியாது: விவசாய அமைச்சர் தெளிவுபடுத்தினார் 0

🕔17.Apr 2023

அமைச்சரவையின் அனுமதியின் பேரில் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்தால் மாத்திரமே சீனாவுக்கு குரங்குகளை வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சீனாவில் சுமார் 1,000 தனியார் மிருகக்காட்சிசாலைகளை நடத்தி வரும் சீன நிறுவனமொன்று, தமது மிருகக்காட்சிசாலைகளுக்காக இலங்கை குரங்குகளை கோரியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் இருந்து குரங்குகளை வழங்குமாறு சீனா கோரிய போதிலும்,

மேலும்...
தெற்கு கடலில் 3593 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் சிக்கியது: 06 பேர் கைது

தெற்கு கடலில் 3593 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் சிக்கியது: 06 பேர் கைது 0

🕔17.Apr 2023

ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு ஒன்றினை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அதிலிருந்து 3593 மில்லியன் ரூபா பெறுமதியான 179 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பது. அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை கடலோரக் காவல்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் போது இந்த போதைப் பொருள் சிக்கிறது. 08

மேலும்...
வாழ்விடமே இல்லாமல் போன ‘தொங்கு மான்’: ஒரு தேசத்தால் கைவிடப்படும் விலங்கினத்தின் கதை

வாழ்விடமே இல்லாமல் போன ‘தொங்கு மான்’: ஒரு தேசத்தால் கைவிடப்படும் விலங்கினத்தின் கதை 0

🕔17.Apr 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழ்) – அந்தச் சிறிய காடு இப்போது அங்கு இல்லை. ‘கண்ணாக் காடு’ என்று அதற்குப் பெயர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இலங்கையின் அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பகுதியில் அந்தக் காடு – குரங்குகளின் வாழ்விடமாக இருந்தது. ஆற்றங்கரையோரத்தை அண்டி, கண்ணா மரங்கள் வளர்ந்திருந்த அந்தக் காட்டுப்

மேலும்...
பொதுஜன பெரமுனவின் உண்மையான உறுப்பினர்களை உள்ளடக்கி, புதிய அமைச்சரவையை ஜனாதிபதி நியமிப்பார்: சாகல காரியவசம்

பொதுஜன பெரமுனவின் உண்மையான உறுப்பினர்களை உள்ளடக்கி, புதிய அமைச்சரவையை ஜனாதிபதி நியமிப்பார்: சாகல காரியவசம் 0

🕔17.Apr 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் உண்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – புதிய அமைச்சரவையை நியமிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்பார்ப்பதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மேலும் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ,

மேலும்...
இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துவதில் ஆசுகவி அன்புடீன் முதன்மையானவர்:  நினைவுப் பேருரை நிகழ்வில் நெகிழ்ச்சி

இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துவதில் ஆசுகவி அன்புடீன் முதன்மையானவர்: நினைவுப் பேருரை நிகழ்வில் நெகிழ்ச்சி 0

🕔17.Apr 2023

மறைந்த கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் அவர்களுக்கான நினைவுப் பேருரையும், இப்தார் நிகழ்வும் நேற்று (16) அட்டாளைச்சேனை பிரதே செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வு – பிரதேச செயலாளர் எம்.ஏ.சி .சாபிர் தலைமையில் நடைபெற்றது. ஆசுகவி அன்புடீன் பற்றிய நினைவுரைகளை, மூத்த

மேலும்...
மாட்டு வண்டி – மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி

மாட்டு வண்டி – மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி 0

🕔16.Apr 2023

– பாறுக் ஷிஹான் – மாட்டு வண்டியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மாட்டுப்பளை பிரதான வீதியில் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (15)  அதிகாலையில் இடம் பெற்றது. வயல் வேலைக்காக சென்று கொண்டிருந்த இரு மாட்டு வண்டிகளுடன்  மோட்டார் சைக்கிளில் மோதி, இந்த விபத்து நடந்துள்ளது. இச் சம்பவத்தில்

மேலும்...
மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் பலி; காயமடைந்த இருவர்  வைத்தியசாலையில்

மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் பலி; காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் 0

🕔16.Apr 2023

மின்னல் தாக்கியதில் ருவன்வெல்ல பகுதியில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ருவன்வெல்ல – மாப்பிட்டிகம பிரதேசத்தில் களனி ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றவர்கள் நேற்று மாலை இந்த அனர்த்தத்தை சந்தித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை: என்ன செய்ய வேண்டும் எனவும் அறிவுரை

வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை: என்ன செய்ய வேண்டும் எனவும் அறிவுரை 0

🕔16.Apr 2023

அதிகரித்து வரும் வெப்பநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை, குருநாகல், மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் உள்ளடக்கப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இதன் தாக்கம்

மேலும்...
புத்தாண்டு தினங்களில் 175 விபத்துக்கள் பதிவு

புத்தாண்டு தினங்களில் 175 விபத்துக்கள் பதிவு 0

🕔15.Apr 2023

புத்தாண்டு தினங்களில் மொத்தமாக 175 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அந்த விபத்துக்களில் 145 ஆண்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பட்டாசுகளை பயன்படுத்தியதால் ஏற்பட்ட காயங்கள் தொடர்பில் – ஒரு சம்பவம் மட்டுமே பதிவாகியுள்ளது. அந்த வகையில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த புத்தாண்டுகளுடன் ஒப்பிடும் போது, இம்முறை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்