கிறிஸ்தவ தற்கொலை வழிபாட்டு முறையின் படி, பட்டினி கிடந்து இறந்தவர்களின் மேலும் 26 உடல்கள் கண்டெடுப்பு: கென்யாவில் சோகம்

கிறிஸ்தவ தற்கொலை வழிபாட்டு முறையின் படி, பட்டினி கிடந்து இறந்தவர்களின் மேலும் 26 உடல்கள் கண்டெடுப்பு: கென்யாவில் சோகம் 0

🕔24.Apr 2023

கிறிஸ்தவ தற்கொலை வழிபாட்டு முறையின் படி, பட்டினியால் இறந்ததாக நம்பப்படும் 26 பேரின் சடலங்கள், கென்யாவின் மலிண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட மொத்த உடல்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. “ஷகாஹோலா காட்டில் மொத்தம் 47 பேர் இறந்துள்ளனர்” என புலனாய்வாளர் ஒருவர் – ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

மேலும்...
ஹம்பாந்தோட்டை பகுதியில் நிலநடுக்கம்

ஹம்பாந்தோட்டை பகுதியில் நிலநடுக்கம் 0

🕔24.Apr 2023

இலங்கையில் இன்று (24) அதிகாலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டைக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.4 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவிலுள்ள, கடற்பகுதியில் ஆழமற்ற பிரதேசத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆயினும் இது குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லையென அந்தப்பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும்...
இலங்கை சுற்றுலாத்துறை மீட்சியடைந்து வருவதாகத் தெரிவிப்பு

இலங்கை சுற்றுலாத்துறை மீட்சியடைந்து வருவதாகத் தெரிவிப்பு 0

🕔23.Apr 2023

இலங்கைக்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 20 வரையிலான காலப்பகுதியில்வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 04 லட்சத்தை எட்டியுள்ளது. இது நாட்டின் சுற்றுலாத் துறையானது மீட்சியடைவதைக் குறிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி ஏப்ரல் 01-20 வரையான காலப்பகுதியில் மொத்தம் 69,799 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளனர்.

மேலும்...
நெடுந்தீவு ஐவர் படுகொலை: சந்தேக நபர் தங்க ஆபரணங்களுடன் கைது

நெடுந்தீவு ஐவர் படுகொலை: சந்தேக நபர் தங்க ஆபரணங்களுடன் கைது 0

🕔23.Apr 2023

நெடுந்தீவில் 05 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய 51 வயதான ஒருவரென பொலிஸார் தெரவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெடுந்தீவு – மாவலி இறங்கு துறையில் உள்ள கடற்படை முகாமுக்கு அருகிலுள்ள வீட்டில் வசித்துவந்த வயோதிபப் பெண், நெடுந்தீவுக்கு வருவோருக்கு தங்குமிட வசதிகளை

மேலும்...
பொய்த் தகவல் வழங்கிய மௌலவிக்கு விளக்க மறியல்

பொய்த் தகவல் வழங்கிய மௌலவிக்கு விளக்க மறியல் 0

🕔22.Apr 2023

அக்குரணையிலுள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என, பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு பொய்யான தகவலை வழங்கிய நபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (22) ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவரை மே மாதம் 04ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு

மேலும்...
‘ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு’ என்கிற குற்றச்சாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்: சாணக்கியன் எம்.பி

‘ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு’ என்கிற குற்றச்சாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்: சாணக்கியன் எம்.பி 0

🕔22.Apr 2023

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன்  பிள்ளையான் என அழைக்கப்படும் ராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளது என, அசாத் மௌலானா வழங்கிய வாக்கு மூலத்துக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் இறந்தவர்களுக்காக – இலங்கை தமிழ் கட்சி நான்காவது வருடமாகவும் ஏற்பாடு

மேலும்...
நெடுந்தீவு வீடொன்றில் ஐவர் கொலை: வெட்டுக் காயங்களுடன் தப்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதி

நெடுந்தீவு வீடொன்றில் ஐவர் கொலை: வெட்டுக் காயங்களுடன் தப்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Apr 2023

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (22) அதிகாலை 05 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொலையானவர்களில் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர். அடையாளம் தெரியாதவர்கள் குறித்த வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது வெட்டுக் காயங்களுடன் தப்பிய பெண் ஒருவர் – யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக

மேலும்...
அக்குரணை பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, பொய் தகவல் வழங்கிய மௌலவி கைது

அக்குரணை பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, பொய் தகவல் வழங்கிய மௌலவி கைது 0

🕔22.Apr 2023

அக்குரணையில் உள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்கத்துக்கு அழைத்து – பொய்யான தகவல் வழங்கிய சந்தேக நபரை ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். தவறான தகவல்களை வழங்கிய சந்தேக நபரின் நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 21 வயதுடைய மௌலவி ஒருவரையே – பொலிஸ் சைபர் குற்றத்தடுப்பு

மேலும்...
24ஆம் திகதி ஆஜராக வேண்டும், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை: முன்னாள் சட்ட மா அதிபருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவிப்பு

24ஆம் திகதி ஆஜராக வேண்டும், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை: முன்னாள் சட்ட மா அதிபருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவிப்பு 0

🕔21.Apr 2023

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, எதிர்வரும் 24ஆம் திகதி – பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தினத்திலும் முன்னிலையாகாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், முன்னாள் சட்டமா அதிபருக்கு எழுத்துமூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்...
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தள்ளுபடி

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தள்ளுபடி 0

🕔20.Apr 2023

அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்திவைக்கக் கோரி, இந்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று (20) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி விசாரித்தபோது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து கொண்ட நீதிமன்றம், அதன்

மேலும்...
புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிராக, அம்பாறை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிராக, அம்பாறை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் 0

🕔20.Apr 2023

– பாறுக் ஷிஹான் – புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை  வேண்டாம் எனத் தெரிவித், வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு என்ற அமைப்பு இன்று (20) வியாழக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியது. அம்பாறை மாவட்டம்  மத்திய முகாமில் உள்ள நான்காம் கிராமம் பாமடி என்ற பிரதேசத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . 

மேலும்...
‘நாம் ஊடகர் பேரவை’ உப தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு

‘நாம் ஊடகர் பேரவை’ உப தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு 0

🕔20.Apr 2023

‘நாம் ஊடகர் பேரவை’யின் (We Journalists Forum) உப தலைவர் ரி.கே. றஹ்மதுல்லா, சமுர்த்தி முகாமையாளராக பதவி உயர்வு பெற்றமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வொன்று நேற்று முன்தினம் (18) இடம்பெற்றது. அட்டாளைச்சேனையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு ‘நாம் ஊடகர் பேரவை’யின் செயலாளர் ஏ.சி. றிசாட் தலைமை தாங்கினார். இதன்போது சமுர்த்தி முகாமையாளராக பதவி உயர்வு பெற்ற

மேலும்...
எடை அடிப்படையில் முட்டை விலை நிர்ணயம்

எடை அடிப்படையில் முட்டை விலை நிர்ணயம் 0

🕔20.Apr 2023

எடை அடிப்படையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று (19) வெளியிடப்பட்டது. உற்பத்தியாளர், விநியோகஸ்தர் அல்லது வர்த்தகர் எவரும் கீழே முட்டைகளை அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமான விற்கவோ, வழங்கவோ அல்லது விற்பனைக்குக் காட்சிப்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் விவகார அதிகார சபை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வெள்ளை முட்டையின் அதிகபட்ச

மேலும்...
ஒரு லட்சம் குரங்குகளை இலங்கையிடம் கேட்கவேயில்லை: சீனத் தூதரகம் தெரிவிப்பு

ஒரு லட்சம் குரங்குகளை இலங்கையிடம் கேட்கவேயில்லை: சீனத் தூதரகம் தெரிவிப்பு 0

🕔19.Apr 2023

இலங்கையின் எந்த தரப்பினரிடமும் ஒரு லட்சம் குரங்குகளை தாம் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பிலான தௌிவுபடுத்தலை – இலங்கைக்கான சீன தூதரகம் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சீனாவில் உள்ள வன விலங்குகள், தாவரங்களின் இறக்குமதி – ஏற்றுமதியை மேற்பார்வை செய்யும் பிரதான அரசாங்கத் திணைக்களமான சீன தேசிய வனவியல்

மேலும்...
ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை

ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை 0

🕔19.Apr 2023

பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர்கள் அடுத்த வாரத்துக்குள் – பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிக்கு திரும்ப மறுத்தால், அவசர கால நிலைமையின் கீழ், கல்வித்துறை – அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், பிள்ளைகளின் கல்வியை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்