அரச வைத்தியசாலைகளில் 112 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

அரச வைத்தியசாலைகளில் 112 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔27.Apr 2023

அரச வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் 112 வகையான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (27) உரையாற்றிய அமைச்சர்; அரச வைத்தியசாலைகளில் தற்போது பயன்படுத்தப்படும் 1,347 வகையான மருந்துகளில் 150 வகையான மருந்துகளுக்கு முன்னர் தட்டுப்பாடு காணப்பட்டதாகத் தெரிவித்தார். “நாட்டுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு –

மேலும்...
ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு 0

🕔27.Apr 2023

ஊழல் ஒழிப்புச் சட்டமூலத்தை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ – நாடாளுமன்றத்தில் இன்று (27) சமர்ப்பித்தார். இந்தச் சட்டமூலம்  கடந்த மார்ச் 31 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. ஊழல் ஒழிப்பு சட்டமூல வரைவை அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கு கடந்த மார்ச் 13 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இந்த நிலையில், குறித்த குறித்த சட்டமூலம்

மேலும்...
எரிபொருள் சில்லறை விற்பனை ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நடவடிக்கை: சீன நிறுவனம், அமைச்சர் கஞ்சன சந்திப்பு

எரிபொருள் சில்லறை விற்பனை ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நடவடிக்கை: சீன நிறுவனம், அமைச்சர் கஞ்சன சந்திப்பு 0

🕔26.Apr 2023

இலங்கையில் எரிபொருளை சில்லறையில் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும் சினொபெக் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சீன எரிசக்தி நிறுவனமான சினொபெக் அதிகாரிகள், அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவுக்கு இடையில் நேற்று (25) அமைச்சில்

மேலும்...

0

🕔26.Apr 2023 மேலும்...
என்னை சிறையிலடைக்க அல்லது தூக்கிலிட மெல்கம் ரஞ்சித் விரும்புகிறார்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு

என்னை சிறையிலடைக்க அல்லது தூக்கிலிட மெல்கம் ரஞ்சித் விரும்புகிறார்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு 0

🕔26.Apr 2023

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் தன்னை குற்றவாளியாக்கி சிறையிலடைக்க அல்லது தூக்கிலிடுவதற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் விரும்புவதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். ஏற்கனவே பல கைதுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தான் குற்றவாளியாக இலக்கு வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார். சம்பந்தப்பட்ட

மேலும்...
உணவுப் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட  ‘Top Ten’ நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்

உணவுப் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட ‘Top Ten’ நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம் 0

🕔25.Apr 2023

உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை உலக வங்கி நீக்கியுள்ளது. உலக வங்கியின் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணவீக்கம் குறைந்து வருவதால் இலங்கையை இந்த சுட்டெண்ணில் இருந்து நீக்க – உலக வங்கி முடிவு செய்துள்ளது. இதன்படி உணவுப் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட

மேலும்...
தொல்பொருள் திணைக்கள இலட்சினை தொடர்பில், சுமந்திரன் எம்.பி நாடாளுமன்றில் கடும் விமர்சனம்

தொல்பொருள் திணைக்கள இலட்சினை தொடர்பில், சுமந்திரன் எம்.பி நாடாளுமன்றில் கடும் விமர்சனம் 0

🕔25.Apr 2023

தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இலட்சினை பௌத்த மத அலுவல்கள் அமைச்சின் இலட்சினை போன்று உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று (25) சபையில் தெரிவித்தார். தமது கைபேசித் திரையில் – குறித்த இலட்சினையைக் காண்பித்தவாறு கருத்துக்களை வெளிப்படுத்திய அவர்; “தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இலட்சினை, தர்ம சக்கரத்தையும், தூபியையும் கொண்டுள்ளது”

மேலும்...
தமிழ் கட்சிகளின் ஹர்த்தால், அம்பாறை மாவட்டத்தில் தோல்வி

தமிழ் கட்சிகளின் ஹர்த்தால், அம்பாறை மாவட்டத்தில் தோல்வி 0

🕔25.Apr 2023

– பாறுக் ஷிஹான் – வடக்கு – கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் (25) ஹர்த்தால் மேற்கொள்ளுமாறு தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கை, அம்பாறை மாவட்டத்தில் வெற்றியளிக்கவில்லை. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், ‘மண்ணைக் காக்க மரபுரிமை காக்க ஒற்றுமையாக எழுவோம்.

மேலும்...
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு, தொடர்ச்சியாக வழங்கப்படும்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு, தொடர்ச்சியாக வழங்கப்படும்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு 0

🕔25.Apr 2023

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டை முன்னிட்டு – எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதுடன், பின்னர் மேலும் ஒரு வாரத்துக்கு அது நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒதுக்கீட்டு அதிகரிப்பை – மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை: கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிப்பு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை: கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிப்பு 0

🕔25.Apr 2023

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேராவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அமைச்சர் டிரான் அலஸ் மேற்படி முழுமையன அறிக்கையின் பிரதியொன்றை கையளித்துள்ளார்.

மேலும்...
இலங்கை வரி வருமானம் 216 வீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிப்பு

இலங்கை வரி வருமானம் 216 வீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிப்பு 0

🕔25.Apr 2023

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 316 பில்லியன் ரூபாவை வரி வருவாயாகப் பெற்றுள்ளதாக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டி.ஆர்.எஸ். ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 146,565 மில்லியன் ரூபா வரியாக வசூலிக்கப்பட்டதாகவும், 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 316,619 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளதாகவும் அவர் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் 0

🕔25.Apr 2023

இந்தோனேசியா – சுமாத்ரா தீவுகளில் பாரிய நிலநடுக்கமொன்று இன்று (25) அதிகாலை 3.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. 7.3 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடலில் 84 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆயினும் இலங்கைக்கு இதனால் சுனாமி அச்சுறுத்தல்கள் இல்லை என, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மேலும்...
ஐரிஎன் ஊடகவியலாளர் இஷாரா எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பில், விசாரணை வேண்டுமென கோரிக்கை

ஐரிஎன் ஊடகவியலாளர் இஷாரா எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பில், விசாரணை வேண்டுமென கோரிக்கை 0

🕔24.Apr 2023

அரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் – பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாக ஃபேஸ்புக்கில் பதிவொன்றை இட்டிருந்த நிலையில், அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பில் (ஐரிஎன்) கடமையாற்றிய முன்னாள் ஊடகவியலாளர் இஷாரா தேவேந்திரா, தான் கடமையாற்றிய நிறுவனத்தின் தலைவர் ஒருவரிடமிருந்து தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாக ஃபேஸ்புக்கில் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில், அவரது

மேலும்...
கோட்டா பதவி கவிழ்க்கப்பட்டமை சதித் திட்டத்தின் ஓர் அங்கம்: நாமல் தெரிவிப்பு

கோட்டா பதவி கவிழ்க்கப்பட்டமை சதித் திட்டத்தின் ஓர் அங்கம்: நாமல் தெரிவிப்பு 0

🕔24.Apr 2023

கோட்டாபய ராஜபக்ஷ பதவி கவிழ்க்கப்பட்டமை ஒரு சதித்திட்டம் என, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நாட்டை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சீர்குலைக்கும் சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த பதவி கவிழ்ப்பு நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் டயானாவை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு தேவையில்லை: நீதவான் தெரிவிப்பு

ராஜாங்க அமைச்சர் டயானாவை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு தேவையில்லை: நீதவான் தெரிவிப்பு 0

🕔24.Apr 2023

ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் இ கைது செய்வது தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்காது என – கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் அறிவித்துள்ளார். இந்த வழக்கில் முன்னதாக, முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரியென்சி அர்செகுலரத்ன மற்றும் உதார முஹந்திரம்கே தலைமையிலான சட்டத்தரணிகள் குழு நீதிமன்றின் அனுமதியை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்