‘கோப்’ குழுவிலிருந்து விலக, மயந்த திஸாநாக்க தீர்மானம்

‘கோப்’ குழுவிலிருந்து விலக, மயந்த திஸாநாக்க தீர்மானம் 0

🕔27.Feb 2023

அரசாங்க நிதி பற்றிய குழுவின் (கோப் – COPE) தலைவர் பதவியில் இருந்து தான் விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் சபாநாயகருக்கு இன்று உத்தியோகபூர்வமாக

மேலும்...
பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ‘ஐஸ்’ விற்று வந்தவர் பாண்டிருப்பில் கைது

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ‘ஐஸ்’ விற்று வந்தவர் பாண்டிருப்பில் கைது 0

🕔26.Feb 2023

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளை செய்த சந்தேக நபர் ஒருவரை, கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் – பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள  வாகன புகை பரிசோதனை நிலையத்துக்குமுன்னால், சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இளைஞன் குறித்து,  கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது. இதற்கமைய நேற்று (25) மாலை சம்பவ இடத்துக்குச்

மேலும்...
நீதிமன்ற உத்தரவை செய்தியாக்கியமைக்காக  அச்சுறுத்தல்: வழக்கு ஒன்றின் சந்தேக நபரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பௌசான் என்பவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

நீதிமன்ற உத்தரவை செய்தியாக்கியமைக்காக அச்சுறுத்தல்: வழக்கு ஒன்றின் சந்தேக நபரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பௌசான் என்பவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு 0

🕔25.Feb 2023

நீதிமன்ற உத்தரவை செய்தியாக்கியமைக்காக ‘புதிது’ செய்தித்தளத்தின் ஆசிரியரை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதோடு, ‘பேஸ்புக்’கில் அவதூறாகவும் எழுதியுள்ள அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எச்.எம். பௌசான் என்பவருக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர், பெண் ஒருவரின் படங்களை ‘பேஸ்புக்’கில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி – கப்பம் கோரினார் எனும் குற்றச்சாட்டில் கைதாகி

மேலும்...
நாட்டுக் கஞ்சாவுடன் பெண் கைது: அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை

நாட்டுக் கஞ்சாவுடன் பெண் கைது: அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை 0

🕔25.Feb 2023

– றிசாத் ஏ காதர் – அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வு பிரிவினர் – ஒரு கிலோவுக்கும் அதிகமான நாட்டுக் கஞ்சாவை மண்டூர் – சங்கபுர பகுதியில் இன்று (25) பிற்பகல் கைப்பற்றியுள்ளனர். அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய மல்வத்தை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன், மட்டக்களப்பு மாவட்ட மண்டூர் சங்கபுர பிரதேசத்தில்

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிடப்பட்ட நாளில் இல்லை: புதிய திகதி மார்ச் 03இல் அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிடப்பட்ட நாளில் இல்லை: புதிய திகதி மார்ச் 03இல் அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணைக்குழு 0

🕔24.Feb 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, புதிய திகதிகள் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு இன்று (24) அறிவித்தது. அதன்படி, ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத்

மேலும்...
மூன்று நாட்கள் ஓய்வெடுக்க சஷி வீரவன்சவுக்கு நீதிமன்றம் அனுமதி

மூன்று நாட்கள் ஓய்வெடுக்க சஷி வீரவன்சவுக்கு நீதிமன்றம் அனுமதி 0

🕔24.Feb 2023

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், மூன்று நாட்கள் படுக்கையில் ஓய்வெடுக்க (bed rest) கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (24) அனுமதி வழங்கியுள்ளார். மேலும் அவருக்கு எதிரான வழக்கை பெப்ரவரி 28ம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, போலி ஆவணங்களை

மேலும்...
பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்கான செலவு 04 மடங்கு அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு

பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்கான செலவு 04 மடங்கு அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு 0

🕔24.Feb 2023

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை மூன்று மொழிகளிலும் அச்சிடுவதற்கான செலவு, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதன் விநியோகம் எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதி நிறைவடையும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மாகாண மற்றும் வலய பாடசாலைகளுக்கான பாடசாலை சீருடை துணி விநியோகத்தை நேற்று ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து

மேலும்...
அட்டாளைச்சேனையில் மீன் சந்தையை தவிர்த்து, பிரதான வீதியோரங்களில் மீன் வியாபாரம் செய்வோர் தொடர்பில் முறைப்பாடு: பொலிஸ் நடவடிக்கை இன்னுமில்லை

அட்டாளைச்சேனையில் மீன் சந்தையை தவிர்த்து, பிரதான வீதியோரங்களில் மீன் வியாபாரம் செய்வோர் தொடர்பில் முறைப்பாடு: பொலிஸ் நடவடிக்கை இன்னுமில்லை 0

🕔24.Feb 2023

– அஹமட் – அட்டாளைச்சேனையில் மீன் சந்தைக் கட்டடமொன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நிலையில், சில மீன் வியாபாரிகள் குறித்த இடத்தில் மீன்களை விற்பனை செய்யாமல், தமது வாகனங்களில் மீன் சந்தைக் கட்டடத்துக்கு முன்பாகவும், பிரதான வீதியோரங்களிலும் வியாபாரத்தில் ஈடுபடுவதால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை

மேலும்...
காதலித்து ஏமாற்றிய மாணவியின் நிர்வாண வீடியோவை, சமூக ஊடகத்தில் வெளியிட்டவருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்

காதலித்து ஏமாற்றிய மாணவியின் நிர்வாண வீடியோவை, சமூக ஊடகத்தில் வெளியிட்டவருக்கு 14 நாட்கள் விளக்க மறியல் 0

🕔24.Feb 2023

– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான காதலர் என கூறப்படும் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்த தனது மகளின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து – கல்முனை தலைமையக

மேலும்...
ஜா – எல பிரதேச சபைக்கு, சுதந்திரக் கட்சி சார்பில் உறுப்பினர்களை நியமிக்க நீதிமன்றம் தடை உத்தரவு

ஜா – எல பிரதேச சபைக்கு, சுதந்திரக் கட்சி சார்பில் உறுப்பினர்களை நியமிக்க நீதிமன்றம் தடை உத்தரவு 0

🕔23.Feb 2023

ஜா – எல பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக, வாதிகள் மூவரின் இடத்துக்கு வேறு எவரையும் நியமிக்க தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக இந்த

மேலும்...
ரணிலின் மூளை குறித்து, நாடாளுமன்றில் அவரிடமே கருத்துக்  கூறிய சாணக்கியன்

ரணிலின் மூளை குறித்து, நாடாளுமன்றில் அவரிடமே கருத்துக் கூறிய சாணக்கியன் 0

🕔23.Feb 2023

உள்ளூராட்சி தேர்தல் போல் – எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) ஜனாதிபதியிடம் இந்தக் கேள்வியைத் தொடுத்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “எனக்கு தெரியும் உங்களுக்கு பெரிய

மேலும்...
சட்டபூர்வமாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது: ஜனாதிபதியின் கூற்றுக்கு ஆணைக்குழு தலைவர் பதில்

சட்டபூர்வமாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது: ஜனாதிபதியின் கூற்றுக்கு ஆணைக்குழு தலைவர் பதில் 0

🕔23.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அழைப்பு விடுக்கப்பட்டதாக, தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைமுறைக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அவர் இன்று (23) கூறியுள்ளார். தேசிய தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு

மேலும்...
ஜனாதிபதி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பவில்லை; அவர் பொய் சொல்கிறார்: முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு

ஜனாதிபதி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பவில்லை; அவர் பொய் சொல்கிறார்: முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு 0

🕔23.Feb 2023

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தான் ராஜினாமா செய்யும் போது, அது தொடர்பில் எவ்வித தகவலையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு அனுப்பவில்லை என்று முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க எவ்வித குறுஞ்செய்தியையும் தனக்கு அனுப்பவில்லை எனவும், ஜனாதிபதி பொய் கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய ஜனாதிபதி; “நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக

மேலும்...
“உள்ளூராட்சி தேர்தல் எனும் சடலம், ரணிலின் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது”

“உள்ளூராட்சி தேர்தல் எனும் சடலம், ரணிலின் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது” 0

🕔23.Feb 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியது போன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டரீதியாக அறிவிக்கப்படாவிட்டால், ஐக்கிய தேசியக் கட்சி ஏன் வேட்புமனுக்களை கையளித்தது என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும இன்று (23) கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் கூறியது முற்றிலும் பொய்யானது என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பொய் சொல்வதில் மூன்று வகைகள் இருக்கிறது. முதலாவது

மேலும்...
உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு 0

🕔23.Feb 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு முன்னாள் ராணுவ கேணல் ஒருவர் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனு விசாரணை எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் வகையிலான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்