சிகரட் துண்டினால் உச்ச நீதிமன்றத்தில் தீ பரவியிருக்கலாம்: அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களம்

சிகரட் துண்டினால் உச்ச நீதிமன்றத்தில் தீ பரவியிருக்கலாம்: அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களம் 0

🕔29.Dec 2020

பயன்படுத்தப்பட்ட சிகரெட் துண்டினால் உச்ச நீதிமன்ற கட்டட தொகுதியில் தீ பரவியதாக கூறப்படும் விடயத்தையும் மறுதலிக்க முடியாது என அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் விசிறப்பட்டோ அல்லது மின்சாரக் கசிவினாலோ தீ பரவவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக அரச ரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் சிற்றூழியர்கள்

மேலும்...
போதைப் பொருள் பாவித்தால், கனரக வாகன அனுமதிப்பத்திரம் இல்லை: ராஜாங்க அமைச்சர் திலும்

போதைப் பொருள் பாவித்தால், கனரக வாகன அனுமதிப்பத்திரம் இல்லை: ராஜாங்க அமைச்சர் திலும் 0

🕔29.Dec 2020

கனரக வாகன அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்ப காலத்திலிருந்து ஒரு வருடத்துக்குள் போதைப்பொருளை பயன்படுத்தியிருக்க கூடாது என்று வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அவ்வாறானவர்களுக்கு கனரக வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார். கனரக வாகன அனுமதிப்பத்திரத்துக்காக

மேலும்...
கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யக் கூடாது எனத் தெரிவித்து பிக்குகள் ஆர்ப்பாட்டம்

கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யக் கூடாது எனத் தெரிவித்து பிக்குகள் ஆர்ப்பாட்டம் 0

🕔28.Dec 2020

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நிலையில் மரணித்தவர்களை அடக்கம் செய்யக் கூடாது எனத் தெரிவித்து, பௌத்த பிக்குகள் இன்று ஜனாதிபதி செயலகம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இதன்போது அங்கு வருகை தந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியிடம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். சிங்கள ராவய, ஜாதிகா சன்விதான சம்மேளனய, ஜாதிகா சன்விதான

மேலும்...
ஜனாஸா எரிப்புக்கு எதிராக, 08 வயது மகனுடன் பௌஸ் ஆரம்பித்த பாத யாத்திரை, நீதிமன்ற உத்தரவினால் இடைநிறுத்தம்

ஜனாஸா எரிப்புக்கு எதிராக, 08 வயது மகனுடன் பௌஸ் ஆரம்பித்த பாத யாத்திரை, நீதிமன்ற உத்தரவினால் இடைநிறுத்தம் 0

🕔28.Dec 2020

– முன்ஸிப் அஹமட், படங்கள்: சர்ஜுன் லாபீர் – கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மரணிக்கும் முஸ்லிம்களின் ‘ஜனாஸா’களை (பிரேதங்களை) தகனம் செய்வதைக் கண்டித்து, முகம்மட் பௌஸ் என்பவர் தனது 08 வயது மகனுடன் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்த பாத யாத்திரையை நீதிமன்ற உத்தரவுக்கிணங்க பொலிஸார் தடுத்து நிறுத்தனர். குறித்த நபர் தனது மகனுடன் கல்முனையிலிருந்து

மேலும்...
தம்மிக பண்டாரவின் ‘பாணி மருந்து’ குடித்தவருக்கு கொரோனா தொற்று உறுதி

தம்மிக பண்டாரவின் ‘பாணி மருந்து’ குடித்தவருக்கு கொரோனா தொற்று உறுதி 0

🕔28.Dec 2020

கொவிட் நோய்க்கான மருந்து எனக் கூறி, தம்மிக பண்டார எனும் நாட்டு வைத்தியரால் தயாரிக்கப்பட்ட பாணியை உட்கொண்ட ஒருவர் – கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வறக்காபொல பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக, அப் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் ஹேமந்த குமாரா தெரிவித்துள்ளார். மேற்படி பாணி

மேலும்...
கொவிட் காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு இறக்காமம், மறிச்சிக்கட்டி ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அமைச்சர் வாசு

கொவிட் காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு இறக்காமம், மறிச்சிக்கட்டி ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அமைச்சர் வாசு 0

🕔28.Dec 2020

கோவிட் -19 தொற்று காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கான இரண்டு பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேச நாணயகார தெரிவித்துள்ளார். மேற்படி இடங்கள் குறித்த அறிக்கையினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அவர் ஒப்படைத்துள்ளார். கோவிட் -19 தொற்று காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு, நிலத்தடி நீர் ஆழமாக உள்ள பகுதிகளை அடையாளம் காணுமாறு

மேலும்...
இரண்டு தலை ஆமைக் குஞ்சு: இலங்கையில் சிக்கியது

இரண்டு தலை ஆமைக் குஞ்சு: இலங்கையில் சிக்கியது 0

🕔27.Dec 2020

இரண்டு தலைகளைக் கொண்ட ஆமைக் குஞ்சு ஒன்று, ஹிக்கடுவ – திராணகம பகுதியில் நேற்று பிரதேசவாசிகளிடம் சிக்கியது. குறித்த பகுதியிலுள்ள கடற்கரைப்பகுதியில் ஆமைகள் இட்ட முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சுகளில் ஒன்றே இது என கூறப்படுகிறது. மேற்படி ஆமைக் குஞ்சுக்கு இரண்டு தலைகளும், 06 கால்களும் உள்ளன. குறித்த ஆமைக் குஞ்சை – ஹிக்கடுவ வனஜீவராசிகள் திணைக்கள

மேலும்...
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக் கூடாது: அமைச்சர் சரத் வீரசேகர

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக் கூடாது: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔27.Dec 2020

புதிய அரசியலமைப்பை உருவாக்கும்வரை, மாகாணசபை தேர்தல்களை நடத்தக்கூடாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர கூறியுள்ளார். அஹன்கமவில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பில் மாகாணசபைகள் தொடர்பான புதிய சட்டங்கள் உள்வாங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மாகாணசபைகள் குறித்த தனது கருத்தினை தான் பலமுறை வெளிப்படுத்திவிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். “ஒருநாடு ஒரு சட்டம்

மேலும்...
தெரண ஊடக நிறுவன வாகனத்தினுள் மதுபோத்தல்; குடிபோதையில் இருவர் கைது: மட்டக்குளியவில் நேற்று சம்பவம்

தெரண ஊடக நிறுவன வாகனத்தினுள் மதுபோத்தல்; குடிபோதையில் இருவர் கைது: மட்டக்குளியவில் நேற்று சம்பவம் 0

🕔27.Dec 2020

தெரண ஊட நிறுவனத்தின் சின்னத்துடன் வாகனம் ஒன்றினை பொலிஸார் கைப்பற்றியபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. அந்த வாகனத்தின் சாரதியும், அவரின் உதவியாளரும் குடிபோதையில் இருந்ததால், அந்த வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியதோடு சம்பந்தப்பட்ட நபர்களையும் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறித்த வீடியோவில், வாகனத்தில் உள்ள தெரண ஊடகத்தின் சின்னத்தை பொலிஸார் சுட்டிக்காடுவதையும்,

மேலும்...
2000 வருடங்களுக்கு முன்னர் இருந்த, ‘ஃபாஸ்ட் ஃபுட்’ உணவகம் கண்டுபிடிப்பு

2000 வருடங்களுக்கு முன்னர் இருந்த, ‘ஃபாஸ்ட் ஃபுட்’ உணவகம் கண்டுபிடிப்பு 0

🕔27.Dec 2020

பழங்கால ரோமாபுரி நகரமான பாம்பேயில், துரித உணவகம் (Fast food Restaurant) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த துரித உணவகத்தை அடுத்த ஆண்டு, மக்களின் பார்வைக்கு மட்டும் திறந்துவிட இருக்கிறார்கள். இந்த துரித உணவகம் சுமாராக 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் அழிந்துவிட்டது. ‘டெர்மோபோலியம்’ என்றழைக்கப்படும் இந்த துரித உணவகத்தில், மக்களுக்குச் சூடான உணவு

மேலும்...
அதறப்பதற உம்மாவின் உடலை எரித்து விட்டார்கள்: ‘ஜனாஸா’களின் பின்னால் மறைந்திருக்கும் அநீதங்கள்: மகன் ‘பகீர்’ தகவல்

அதறப்பதற உம்மாவின் உடலை எரித்து விட்டார்கள்: ‘ஜனாஸா’களின் பின்னால் மறைந்திருக்கும் அநீதங்கள்: மகன் ‘பகீர்’ தகவல் 0

🕔26.Dec 2020

– எம். எச். எம். நவ்சர் – வீட்டில் வழுக்கி விழுந்ததால் ஏற்பட்ட காயத்துக்கு வைத்தியசாலையில் தங்கி சிகிச்கை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பும் நிலையில் இருந்த தாய் ஒருவர் மரணித்து விட்டார் என வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளதோடு, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததாகவும் கூறி, அந்த உடலை தகனம் செய்த

மேலும்...
மூத்த எழுத்தாளர் மருதூர் ஏ. மஜீத் மறைந்தார்

மூத்த எழுத்தாளர் மருதூர் ஏ. மஜீத் மறைந்தார் 0

🕔26.Dec 2020

– அஹமட் – ‘மணிப்புலவர்’ என அழைக்கப்படும் மூத்த கல்வியலாளரும் எழுத்தாளருமான மருதூர் ஏ. மஜீத் இன்று சனிக்கிழமை காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக அவர் தனது 81ஆவது வயதில் சொந்த ஊரான சாய்ந்தமருதில் வபாத்தானார். ஆசிரியராக தனது பணியை ஆரம்பித்த இவர், வயலக் கல்விப் பயணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண கலாசாரப் பணிப்பாளர் உள்ளிட்ட

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பீடாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் கலாநிதி மஸாஹிர் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பீடாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் கலாநிதி மஸாஹிர் தெரிவு 0

🕔25.Dec 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீடத்தின் பீடாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் கலாநிதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம். மஸாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட வரலாற்றில் ஒருவர் மூன்றாவது முறையும் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதன் முறையாகும். கலாநிதி மஸாஹிர் கடந்த 06 ஆண்டுகளாக பீடத்தின் அதி துரித

மேலும்...
கொரோனாவினால் வயோதிபர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்

கொரோனாவினால் வயோதிபர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் 0

🕔24.Dec 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் வயோதிபர்கள் அதிகளவு பாதிக்கப்படுவதாக கொரோனா தடுப்பு ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். குறித்த அச்சுறுத்தலிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது அவசியம் என்றும் அதற்காக விசேட சமூகப் பாதுகாப்பு செயற்திட்டமொன்றை உருவாக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். “நாட்டின் மிகமுக்கியமான பிரிவினருக்குச் சேவையாற்றுகின்ற கட்டமைப்புகளாகச் சமூகசேவைத் திணைக்களமும் முதியோர் செயலகமும் விளங்குகின்றது.

மேலும்...
கொவிட் நீரில் பரவும் நோயல்ல: உலகப் புகழ் வைரஸ் விஞ்ஞானி மலிக் பீரிஸ் தெரிப்பு

கொவிட் நீரில் பரவும் நோயல்ல: உலகப் புகழ் வைரஸ் விஞ்ஞானி மலிக் பீரிஸ் தெரிப்பு 0

🕔24.Dec 2020

– சரோஜ் பதிரன – கோவிட் வைரஸ் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை அடக்கம் செய்வதால் வைரஸ் நிலக் கீழ் நீரைப் பாதிக்கும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை என உலகப் புகழ்பெற்ற முதல் தர வைரஸ் விஞ்ஞானம் தொடர்பான நிபுணர்களில் ஒருவர் கூறுகின்றார். “முதலாவது விடயம் என்னவென்றால், வைரஸ் ஒன்று வளர்ச்சி (Multiply) அடைவது உயிருள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்