அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க, ஜனாதிபதியின் இல்லத்தில் முஸ்லிம் எம்.பி.கள் கூடியுள்ளனர்: ஹரீஸ் மட்டும் வரவில்லை

அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க, ஜனாதிபதியின் இல்லத்தில் முஸ்லிம் எம்.பி.கள் கூடியுள்ளனர்: ஹரீஸ் மட்டும் வரவில்லை 0

🕔29.Jul 2019

– அஹமட் – பதவிகளை ராஜிநாமா செய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் தமது பதவிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். இதன்பொருட்டு, தற்போது அவர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வருகை தந்துள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது. எவ்வாறாயினும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் மட்டும், அங்கு வருகை தரவில்லை எனவும்

மேலும்...
சூட்சுமமான முறையில் மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார்; அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஹிந்த

சூட்சுமமான முறையில் மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார்; அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஹிந்த 0

🕔29.Jul 2019

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தமானது ஒரு குடும்பத்தின் அரசியல் வரவினை தடுக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திலே மேற்கொள்ளப்பட்டது என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலமைப்பு சீர் திருத்தமானது நாட்டுக்குத் தேவையான விடயங்களை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட வேண்டும் என்றும்அவர் கூறினார். பொதுஜன பெரமுனவின் பெலியத்த பிரதேச தொகுதி அமைப்பாளர்   கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே

மேலும்...
இரட்டைக் குழந்தைகள் கழுத்தறுக்கப்பட்டு கொலை; மனநலமற்ற தாய் மீது சந்தேகம்: நிந்தவூரில் சம்பவம்

இரட்டைக் குழந்தைகள் கழுத்தறுக்கப்பட்டு கொலை; மனநலமற்ற தாய் மீது சந்தேகம்: நிந்தவூரில் சம்பவம் 0

🕔29.Jul 2019

– பாறுக் ஷிஹான் – ஒன்பது மாதங்கள் நிரம்பிய இரட்டைப் பெண் குழந்தைகள் கழிவறையில்  வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் 14ம் பிரிவில்  இன்று திங்கட்கிழமை வீடு ஒன்றின் குளியலறையில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட இரட்டைப் பெண் குழந்தைகள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள போதிலும் இப்படுகொலையை புரிந்ததாக சந்தேகிக்கப்படும்

மேலும்...
கல்முனையில் முஸ்லிம்களின் வீட்டுக் கூரைகளுக்கு மேலால், தமிழர்கள் எல்லை கேட்பது யுத்தம் புரிவதற்கா?

கல்முனையில் முஸ்லிம்களின் வீட்டுக் கூரைகளுக்கு மேலால், தமிழர்கள் எல்லை கேட்பது யுத்தம் புரிவதற்கா? 0

🕔28.Jul 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனையில் தமிழர்களுக்குத் தேவையானது பிரதேச சபைதான். ஆனால் அவர்கள் அதனைக் கேட்காமல் பிரதேச செயலகத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ ஒரு காலத்தில் ஜனாதிபதியாக வருவார் என்று  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரஃப்

மேலும்...
உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தை பறித்து, கிழக்கு மாகாண சபை வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிராக தீர்மானம்

உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தை பறித்து, கிழக்கு மாகாண சபை வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிராக தீர்மானம் 0

🕔28.Jul 2019

– அஸ்லம் எஸ்.மெளலானா – உள்ளுராட்சி சபைகளுக்குரிய சிற்றூழியர் நியமன அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கு மாகாண சபைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் அது விடயமாக கிழக்கு மாகாண சபையினால்  வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் இலங்கை மாநகர முதல்வர்களின் தேசிய சம்மேனன மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை மாநகர முதல்வர்களின் தேசிய சம்மேனன மாநாடு

மேலும்...
பெயர் மாற்றுகிறார் ஞானசார தேரர்

பெயர் மாற்றுகிறார் ஞானசார தேரர் 0

🕔28.Jul 2019

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனது பெயரை மாற்ற வேண்டியுள்ளதாக, அந்த அமைப்பின் பிரதம நிலைவேற்று அதிகாரி டிலந்த விதானகே, ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். ஞானசார தேரரின் பெயருக்கு பேஸ்புக் நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளமையினால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பேஸ்புக் பக்கத்தில் ‘கலகொட அத்தே ஞானசார’ எனக்

மேலும்...
ஹரீஸின் இழுத்தடிப்பினால் தாமதமாகும் கல்முனை பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டட நிர்மாணம்: 200 மில்லியன் ரூபாய் திரும்பி விடலாம் எனவும் அச்சம்

ஹரீஸின் இழுத்தடிப்பினால் தாமதமாகும் கல்முனை பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டட நிர்மாணம்: 200 மில்லியன் ரூபாய் திரும்பி விடலாம் எனவும் அச்சம் 0

🕔28.Jul 2019

– அஹமட் – கல்முனை பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டடமொன்றினை நிர்மாணிப்பதற்காக, 200 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளபோதும், அந்தக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான இடத்தை தீர்மானிப்பதில் கல்முனையைச் சொந்த இடமாகக் கொண்ட மு.காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் இழுத்தடிப்புச் செய்து வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. பொது நிருவாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண

மேலும்...
அடிப்படை வசதிகளற்ற சிறாஜ் நகர் வாசிகசாலை; அதிகாரிகளே கவனியுங்கள்

அடிப்படை வசதிகளற்ற சிறாஜ் நகர் வாசிகசாலை; அதிகாரிகளே கவனியுங்கள் 0

🕔28.Jul 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகரில் காணப்படும் வாசிகசாலை, அடிப்படை வசதியின்றி இயங்கி வருவதாக வாசகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போதைய வாசிகசாலைக் கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாகவும் வாசகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த வாசிக சாலையில் ஒரேயொரு ஊழியரே பணியாற்றி வருகிறார்.

மேலும்...
மு.காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளன: இஸ்மாயில் எம்.பி

மு.காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளன: இஸ்மாயில் எம்.பி 0

🕔28.Jul 2019

– பாறுக் ஷிஹான் – முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைக் கட்சிகள்  சில தீர்மானங்களை எடுக்க வேண்டிய தேவைப்பாடு இருப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார். நமது சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது. சுபீட்சமான முறையில்  நல்லிணக்கத்தோடு

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலைத் தாமதப்படுத்துவதற்காக, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சு.க. முயற்சி

ஜனாதிபதித் தேர்தலைத் தாமதப்படுத்துவதற்காக, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சு.க. முயற்சி 0

🕔28.Jul 2019

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதை சிறிலங்கா சுதந்திரக்கட்சி தாமதப்படுத்த முயற்சிக்கிறதா என்கிற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளதாக, ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதையே சுதந்திரக் கட்சி விரும்புகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது, பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜனதிபதித் தேர்தலைப் பிற்படுத்துவதாக அமைந்து விடும் என்றும், அவர்

மேலும்...
சஜித் பிரேமதாஸவை களமிறக்குமாறு பெரும்பான்மையினர் கூறவில்லை: அமைச்சர் ரவி தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸவை களமிறக்குமாறு பெரும்பான்மையினர் கூறவில்லை: அமைச்சர் ரவி தெரிவிப்பு 0

🕔28.Jul 2019

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை களமிறக்க வேண்டுமென, அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போது பெரும்பான்மை உறுப்பினர்கள் கூறியதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை தெஹிவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த

மேலும்...
கொழும்பில் அதிகாலை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

கொழும்பில் அதிகாலை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம் 0

🕔28.Jul 2019

கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். கொழும்பு, கொஹுவலை ஜம்புகஸ்முல்லா மாவத்தையில் ஜீப் வண்டியொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சாரதி உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான இருவரும்

மேலும்...
சட்டத்தை மீறும் ‘முகம் மூடிகள்’

சட்டத்தை மீறும் ‘முகம் மூடிகள்’ 0

🕔27.Jul 2019

– மரைக்கார் – முகத்தை மறைத்து ஆடை அணிவது நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து ‘புர்கா’ அணிவதற்கும் இப்போது முடியாது. முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து ஆடை அணிவதற்கு எதிராக சிங்களப் பேரினவாதிகள் கூக்குரலிட்டு வந்த நிலையில், ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைச் சாட்டாக வைத்து, அரசாங்கமே

மேலும்...
டொக்டர் ஷாபி விவகாரம்: குருணாகல் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

டொக்டர் ஷாபி விவகாரம்: குருணாகல் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம் 0

🕔27.Jul 2019

டொக்டர் எஸ். முஹம்மட் ஷாபி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு இடை யூறு ஏற்படுத்தியமை தொடர்பில், குருணாகல் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் சரத் வீரபண்டாரவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.. குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றி டொக்டர் ஷாபி தொடர்பில், மூன்று விஷேட மருத்துவர்களின் வாக்குமூலங்களை பெற்றுக் கொள்ளும்

மேலும்...
அமைச்சுகளை ஏற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, முஸ்லிம் எம்.பி.கள் நிராகரிப்பு: காரணத்தை ஜனாதிபதிக்கு றிசாட் விளக்கியதாக, பௌசி தெரிவிப்பு

அமைச்சுகளை ஏற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, முஸ்லிம் எம்.பி.கள் நிராகரிப்பு: காரணத்தை ஜனாதிபதிக்கு றிசாட் விளக்கியதாக, பௌசி தெரிவிப்பு 0

🕔26.Jul 2019

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சு பொறுப்புக்களை ஏற்பதற்கு இன்று வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு  அங்கிருந்து அழைப்புக்கள் வந்திருந்த போதும், சமூகத்தின் அபிலாசைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடனும், ஜனாதிபதியுடனும் மீண்டும் சந்தித்து பேசிய பின்னரே, அமைச்சு பதவிகளை பொறுப்பேற்பது என்று நாம்  நேற்று மாலை முடிவு செய்திருந்தோம் என்று 

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்