போதைக்கு எதிரான உறுதிமொழி: ஹிட்லரின் நாஸி சலூட் பாணியை மைத்திரி பின்பற்றியதாக குற்றச்சாட்டு

போதைக்கு எதிரான உறுதிமொழி: ஹிட்லரின் நாஸி சலூட் பாணியை மைத்திரி பின்பற்றியதாக குற்றச்சாட்டு 0

🕔3.Apr 2019

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டுக்காக, அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியளிக்கும் ‘சித்திரை மாத உறுதிமொழி’ வைபவத்தில், ஹிட்லரின் நாஸி பாணியிலான ‘சலூட்’ முறையினை ஜனாதிபதி மைத்திரி பின்பற்றினார் என்றும், அதனால் அந்த உறுதிமொழி எடுப்பதை சில அரச பணியாளர்கள் தவிர்த்துக் கொண்டதாகவும் ஆங்கில செய்தித் தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை காலை 08.15க்கு சர்வமத தலைவர்களின்

மேலும்...
இங்கிலாந்தில் ‘கலக்கும்’, ஹசன் அலியின் பேரன்

இங்கிலாந்தில் ‘கலக்கும்’, ஹசன் அலியின் பேரன் 0

🕔3.Apr 2019

இங்கிலாந்திலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவரொருவர், கடந்த 09 தினங்களில் நடைபெற்ற வாசிப்பு திறனூட்டலில் 25,000 எழுத்துக்கள் கொண்ட புத்தகங்களை வாசித்த முதலாவது மாணவன் என்ற பாராட்டைப் பெற்றுக்கொண்டார். இங்கிலாந்தின் லூட்டன் பிராந்திய பாடசாலை, மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிப்பதற்காக வாராந்த கேள்வி பதில்களை, அக்ஸலரேடெர் கணணி முறையில் பதிவு செய்து ஊக்கமளிக்கின்றது.

மேலும்...
ஓரினச் சேர்க்கைக்கு, கல்லால் அடித்துக் கொல்லும் சட்டம்: புருனேயில் நிறைவேற்றம்

ஓரினச் சேர்க்கைக்கு, கல்லால் அடித்துக் கொல்லும் சட்டம்: புருனேயில் நிறைவேற்றம் 0

🕔3.Apr 2019

புருனே நாட்டில் ஒருபால் உறவுக்காரர்கள் உறவு கொண்டாலோ, திருமணத்தை தாண்டி உறவு வைத்து கொண்டாலோ கல்லால் அடித்துக் கொல்லப்படும் என்ற கடுமையான இஸ்லாமிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கண்டனங்களை எழுப்பியுள்ளது. புருனேயில் ஒருபால் உறவுக்காரர்கள் இந்த தீர்ப்பு குறித்து அதிர்ச்சியும் அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். “நீங்கள் காலை எழுந்தவுடன், உங்கள் அண்டை வீட்டுக்காரர்,

மேலும்...
மின்சார துண்டிப்பு தொடர்பில் அரசாங்கம் கூறும் காரணம் பொய்யானது

மின்சார துண்டிப்பு தொடர்பில் அரசாங்கம் கூறும் காரணம் பொய்யானது 0

🕔3.Apr 2019

நாட்டில் மின்சார துண்டிக்கப்படுவதற்கு, நீர் மட்டத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமல்ல என,ஜேவிபி தெரிவித்துள்ளது. கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இதனைக் கூறினார். அரசாங்கத்திடம் மின்சார விநியோகம் தொடர்பான முறையான திட்டமிடல் இன்மையே இதற்கான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “தற்போது மின்சார துண்டிப்பு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுவதால்

மேலும்...
மின்சார சபை அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

மின்சார சபை அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு 0

🕔3.Apr 2019

இலங்கை மின்சார சபை அதிகாரிகளை, எதிர்வரும் 09 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் தலைவர் உள்ளிட்ட அதன் 09 உயர் அதிகாரிகளுக்கே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்படும் மின்சார துண்டிப்பு தொடர்பில் சரியான காரணங்களை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்காத காரணத்தினாலேயே, இவர்களை

மேலும்...
பாடசாலையொன்றிடம் லஞ்சம் பெற்ற, அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி: ‘புதிது’ வசம் ஆதாரம்

பாடசாலையொன்றிடம் லஞ்சம் பெற்ற, அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி: ‘புதிது’ வசம் ஆதாரம் 0

🕔3.Apr 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவில் பணியாற்றும் அதிகாரியொருவர், அதே பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் ஒரு தொகப் பணத்தை லஞ்சமாகப் பெற்றுள்ளார் எனத் தெரியவருகிறது. இதனை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் ‘புதிது’ செய்தித்தளத்துக்குக் கிடைத்துள்ளன. அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் ஊடாக அதே பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றுக்கு மலசல கூட நிர்மாணத்துக்காக 02 மில்லியன் ரூபா

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஹரீஸ் விமர்சிக்கப்பட்டதன் பின்னணியில் ரஊப் ஹக்கீம்: அம்பலமானது திட்டம்

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஹரீஸ் விமர்சிக்கப்பட்டதன் பின்னணியில் ரஊப் ஹக்கீம்: அம்பலமானது திட்டம் 0

🕔2.Apr 2019

–  அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் குறித்து விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டமையின் பின்னணியில், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரஸின் இறுதி உயர்பீடக் கூட்டம் தொடர்பில் செய்தியொன்றினை நாம் வெளியிட்டிருந்தோம். சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எச். சித்தீக் காரியப்பரின் தகவலை

மேலும்...
சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது

சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது 0

🕔2.Apr 2019

சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பாகிஸ்தான் பிரஜைகள் மூவரை நேற்று திங்கட்கிழமை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கொழும்பு 12 இல் உள்ள  வீடொன்றை சுற்றிவளைத்த போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர். தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த வீட்டை முற்றுகையிட்ட அதிகாரிகள், முறை கேடான வகையில்  தயாரிக்கப்பட்டிருந்த 7500 வெள்ளை நீல  சவர்க்காரக் கட்டிகளையும், 250 பார்சோப்

மேலும்...
மீள்குடியேறாதவர்களுக்கு விமோசனம்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம் தயாராகிறது: அமைச்சர் றிசாட்

மீள்குடியேறாதவர்களுக்கு விமோசனம்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம் தயாராகிறது: அமைச்சர் றிசாட் 0

🕔2.Apr 2019

நீண்டகால அகதிகளாக இடம்பெயர்ந்து இன்னும் மீள் குடியேறாது அவதிப்படுபவர்களுக்கு விமோசனம் பெற்றுக் கொடுக்கும்வகையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை   தயாரிக்க இருப்பதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கிண்ணியாவில் இடம்பெற்ற நிகழ்வென்றில் உரையாற்றிய போது இந்த தகவலை வெளியிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தனது இந்த முயற்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: கல்முனை  மஹ்முத் மகளீர் கல்லூரி, மாவட்டத்தில் முதலிடம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: கல்முனை  மஹ்முத் மகளீர் கல்லூரி, மாவட்டத்தில் முதலிடம் 0

🕔1.Apr 2019

– எம்.என்.எம். அப்ராஸ் –  அண்மையில் வெளியாகிய கல்விப் பொது தார சாதரண தர பரீட்சையின் பெறுபேறுகளின் படி, கல்முனை  மஹ்முத் மகளீர் கல்லூரி, மாவட்டத்தில் முதலிடம் பெற்று  கல்முனை வலயத்துக்கு பெருமை சேர்த்துள்ளது இதன் அடிப்படையில்  மேற்படி கல்லூரியில் 17 பேர் 9A சித்திகள் பெற்றுள்ளதுடன் 13 மாணவிகள் 8A சித்திகள் பெற்றுள்ளனர். அந்த

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை, ஏன் தரமுயர்த்தப்படவில்லை: ஹரீஸ் தரப்பிலிருந்து கூறப்படும் நியாயம் இதுதான்

அட்டாளைச்சேனை பிரதேச சபை, ஏன் தரமுயர்த்தப்படவில்லை: ஹரீஸ் தரப்பிலிருந்து கூறப்படும் நியாயம் இதுதான் 0

🕔1.Apr 2019

– அகமட் எஸ். முகைடீன் –அட்டாளைச்சேனை பிரதேச சபையினை தரமுயர்த்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நசீர் தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ. அஸீஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.அட்டாளைச்சேனை நூலகத்தை புதிய

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்: மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔1.Apr 2019

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டப் பொருத்தம் தொடர்பில், நீதிமன்றத் தீர்பொன்றினை தாம் எதிர்பார்ப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலை துரிதமாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உடன்படுவதாகவும், அதற்கு நீதிமன்றின் வழிகாட்டுதல் தேவையாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மொறட்டுவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய

மேலும்...
தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்த முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை, மு.காங்கிரஸில் இணைய முயற்சி

தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்த முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை, மு.காங்கிரஸில் இணைய முயற்சி 0

🕔1.Apr 2019

– முன்ஸிப் – முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமை வகிக்கும் தேசிய காங்கிரஸிலிருந்து அண்மையில் விலகிய, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளார் என்று, ஊடகவியலாளர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இதனடிப்படையில் மு.காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமை உதுமாலெப்பை, மூன்று தடவை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்