தந்தையை வைத்து அரசியல் செய்ய முடியாது: ரவி; வங்கி கொள்ளை அடித்தவர்கள் வீராய்ப்பு பேசுகின்றனர்: சஜித்

தந்தையை வைத்து அரசியல் செய்ய முடியாது: ரவி; வங்கி கொள்ளை அடித்தவர்கள் வீராய்ப்பு பேசுகின்றனர்: சஜித் 0

🕔16.Apr 2019

“எவரும் தந்தையை வைத்து அரசியல் செய்ய முடியாது. அந்தக் காலம் மலையேறிவிட்டது” என்று,  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறித்து, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்த கருத்து, மேற்படி இருவருக்குமிடையில் பாரிய மோதலை உருவாக்கியுள்ளது. அமைச்சர் ரவி கருணாநாயக்க – மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியபோதே, சஜித்

மேலும்...
கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு 17, 18ஆம் திகதிகளும் விடுமுறை

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு 17, 18ஆம் திகதிகளும் விடுமுறை 0

🕔16.Apr 2019

கிழக்கு மாகாண நிருவாகத்துக்கு உட்பட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை 17 மற்றும் 18ஆம் திகதிகளில் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். எனவே, முதலாம் தவணைக்கான விடுமுறைக்காக மூடப்பட்ட கிழக்கு மாகாண நிருவாகத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 22ஆம் திகதி யே ஆரம்பமாகும். மேற்படி விசேட விடுமுறை நாட்களுக்கான பதில்

மேலும்...
ஜுன் மாதம் மாகாண சபைத் தேர்தல்: அறிவிப்பை வெளியிட ஜனாதிபதி தீர்மானம்

ஜுன் மாதம் மாகாண சபைத் தேர்தல்: அறிவிப்பை வெளியிட ஜனாதிபதி தீர்மானம் 0

🕔16.Apr 2019

மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதம் நடத்துவதற்கான அறிவிப்பை விடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என்று, அவருக்கு நெருக்கமான தரப்பு தெரிவித்துள்ளது. பழைய தேர்தல் முறையிலேயே மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் எனவும், அந்தத் தரப்பு கூறியுள்ளது. தொகுதிகளை எல்லை நிர்ணயம் செய்வதிலுள்ள தாமதம் காரணமாகவே, புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை

மேலும்...
‘புதிது’ செய்திக்கு பலன்; நீரிணைப்புக்கான குழாய் நிலத்தில் புதைக்கப்பட்டது

‘புதிது’ செய்திக்கு பலன்; நீரிணைப்புக்கான குழாய் நிலத்தில் புதைக்கப்பட்டது 0

🕔15.Apr 2019

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நிலத்தின் மேலால் குழாய்களைக் கொண்டு சென்று, நீரிணைப்பு வழங்கியுள்ளதாக புதிது செய்தித்தளம் சுட்டிக்காட்டி வெளியிட்டிருந்த செய்தியினை அடுத்து, அந்த விடயத்துக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மேற்படி விடயம் தொடர்பாக செய்தி வெளியானதை அடுத்து, நிலத்தின் மேலால் கொண்டு செல்லப்பட்ட குழாய்கள், நிலத்தில் புதைக்கப்பட்டுள்ளன. தேசிய நீர்வழங்கள் அதிகார சபையினால் நீரிணைப்பு வழங்கப்படும்

மேலும்...
பிரித் நூலை கட்டலாமா; மாவட்ட மேலதிக செயலாளர் லத்தீப்பின் செயற்பாடு குறித்து, இஸ்லாமிய விளக்கம்

பிரித் நூலை கட்டலாமா; மாவட்ட மேலதிக செயலாளர் லத்தீப்பின் செயற்பாடு குறித்து, இஸ்லாமிய விளக்கம் 0

🕔15.Apr 2019

– அஹமட் – அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளராக பதவியேற்றுள்ள ஏ.எம். அப்துல் லத்தீப், தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்டார் எனும் செய்தியும், அது குறித்த படங்களும் வெளியானமையினை அடுத்து, பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. ஒரு நூலைக் கட்டிக் கொண்டதை இந்தளவுக்கு பெரியதொரு

மேலும்...
தலை கீழாகப் புரண்டு முச்சக்கர வண்டி விபத்து; சாரதி, மனைவி மற்றும் இரு பிள்ளைகள் காயம்

தலை கீழாகப் புரண்டு முச்சக்கர வண்டி விபத்து; சாரதி, மனைவி மற்றும் இரு பிள்ளைகள் காயம் 0

🕔15.Apr 2019

– க. கிஷாந்தன் – நுவரெலியாவிலிருந்து காலி பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு  சென்ற முச்சக்கரவண்டி ஒன்று இன்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளாகியதாக திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை பொரஸ்கிறிக் பகுதியில் குறித்த முச்சக்கரவண்டி மண்மேட்டில் மோதுண்டு பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாது. சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதன்

மேலும்...
மைத்திரியுடன் நெருக்கத்தைப் பேணி வரும் சஜித்; எழுகிறது குற்றச்சாட்டு

மைத்திரியுடன் நெருக்கத்தைப் பேணி வரும் சஜித்; எழுகிறது குற்றச்சாட்டு 0

🕔14.Apr 2019

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் ஆகியோர் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கச் சென்றுள்ளனர்.தற்போது நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சுயாதீன தொலைக்காட்சி மற்றும் தேசிய ரூபவாஹினி ஆகிய இரண்டு அரச நிறுவனங்களின் தலைவர்களை நீக்கிவிட்டு, புதியவர்களை நியமிப்பது குறித்து பேசுவதற்காகவே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே ரணில் விக்ரமசிங்க,

மேலும்...
மே தினத்துக்கு முன்னர், மரண தண்டனையை நிறைவேற்ற தீர்மானம்; முதலில் 04 பேர்

மே தினத்துக்கு முன்னர், மரண தண்டனையை நிறைவேற்ற தீர்மானம்; முதலில் 04 பேர் 0

🕔13.Apr 2019

தூக்கு தண்டனையை மே முலாம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவெடுத்துள்ளார் என, ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதற்கிணங்க போதைப்பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 04 பேர், முதலாவதாக தூக்கில் இடப்படவுள்ளனர். சித்திரைப் புதுவருடம் கழிந்து ஒரு சில வாரத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும். இதேவேளை, அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைக்குத்

மேலும்...
நிலத்தின் மேலால் குழாய் கொண்டு செல்லப்பட்டு, அட்டாளைச்சேனையில் நீரிணைப்பு: பிழையான செயற்பாடு என்கிறார் பிராந்திய முகாமையாளர்

நிலத்தின் மேலால் குழாய் கொண்டு செல்லப்பட்டு, அட்டாளைச்சேனையில் நீரிணைப்பு: பிழையான செயற்பாடு என்கிறார் பிராந்திய முகாமையாளர் 0

🕔13.Apr 2019

– அஹமட் – தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் அட்டாளைச்சேனை காரியாலயத்தினர், அட்டாளைச்சேனையிலுள்ள இடமொன்றுக்கு நீரிணைப்பினை வழங்கியுள்ள நிலையில், குறித்த இணைப்புக்கான குழாயினை வீதியில் புதைக்காமல், நிலத்தின் மேலால் கொண்டு சென்றுள்ளமை குறித்து புகார் தெரிவிக்கப்படுகிறது. அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்துக்கு வடக்கிலுள்ள வீதியிலேயே, குழாயை நிலத்தில் புதைக்காமல் நிலத்தின் மேலால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
தேர்தலில் நிதி செலவுகள் தொடர்பான சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்: மஞ்சுள கஜநாயக்க

தேர்தலில் நிதி செலவுகள் தொடர்பான சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்: மஞ்சுள கஜநாயக்க 0

🕔13.Apr 2019

கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுமார் 3500 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டதாக, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார். இலங்கை தேர்தலில் நிதி செலவீடுகள் தொடர்பான சட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் ஏற்பாட்டில் தேர்தல்

மேலும்...
துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களை பொருத்துவதற்கு முன்னரான முதலுதவி: தெரிந்திருக்க வேண்டியவை

துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களை பொருத்துவதற்கு முன்னரான முதலுதவி: தெரிந்திருக்க வேண்டியவை 0

🕔12.Apr 2019

– டொக்டர் பிரணவன் (எம்.பி.பி.எஸ்) – அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு நிகராக, மருத்துவத்துறை இலங்கையில் முழுமையடையாத போதிலும், முற்றாக  துண்டாக்கப்பட்ட அவயவங்களை சத்திர சிகிச்சை மூலம் மீளப்பொருத்தகூடியளவில் போதனா வைத்தியசாலைகள் திறன்பெற்றுள்ளன. இவை, சற்று சிக்கலான சத்திர சிகிச்சையாக இருந்தபோதிலும், இதன் பெறுபேறு,  பாதிக்கப்பட்டவரையும், துண்டிக்கப்பட்ட அவயங்களையும் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்பாக,  செய்யப்பட வேண்டிய 

மேலும்...
இறக்காமத்தில் இழுத்தடிக்கப்படும் காபட் வீதி நிர்மாணம்; 05 தடவை கால நீடிப்பு வழங்கியும், கொந்தராத்துக்காரர் அசட்டை

இறக்காமத்தில் இழுத்தடிக்கப்படும் காபட் வீதி நிர்மாணம்; 05 தடவை கால நீடிப்பு வழங்கியும், கொந்தராத்துக்காரர் அசட்டை 0

🕔12.Apr 2019

– மப்றூக், படங்கள்: றிசாத் ஏ காதர் – இறக்காமம் பிரதான வீதியை காபட் வீதியாக நிர்மாணிக்கும் வேலைகள், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட போதும், இதுவரையில் அந்த வீதி நிர்மாணம் நிறைவு செய்யப்படாத காரணத்தினால், சுகாதார அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதேவேளை, இந்த வீதியினை நிர்மாணித்து முடிக்க வேண்டிய

மேலும்...
அரசாங்க அச்சுத் திணைக்களம், வேறு அமைச்சுக்கு மாற்றம்

அரசாங்க அச்சுத் திணைக்களம், வேறு அமைச்சுக்கு மாற்றம் 0

🕔12.Apr 2019

அரசாங்க அச்சுத் திணைக்களம் – காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. இவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து வந்த நிலையிலேயே இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை  இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.

மேலும்...
பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்ட லத்தீப்; மேலதிக செயலாளராக கடமையேற்கும் நிகழ்வில் ‘வெட்கக்கேடு’

பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்ட லத்தீப்; மேலதிக செயலாளராக கடமையேற்கும் நிகழ்வில் ‘வெட்கக்கேடு’ 0

🕔12.Apr 2019

– அஹமட் – அம்பாறை கச்சேரியில் மேலதிக மாவட்ட செயலாளராக நியமனம் பெற்றுள்ள மருதமுனையைச் சேர்ந்த ஏ.எம். அப்துல் லத்தீப், தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்டார் எனத் தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள படம் தொடர்பில், இஸ்லாமிய சமூகத்துக்குள் பாரிய அதிர்வுகளும், விமர்சனங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. பிரதேச

மேலும்...
கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கும், கொழும்பு அரசியலில் பற்றப் போகும் நெருப்பும்

கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கும், கொழும்பு அரசியலில் பற்றப் போகும் நெருப்பும் 0

🕔11.Apr 2019

– சுஐப் எம். காசிம் – ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்கள் இவ்வருட இறுதிக்குள் ஆவலுடன் எதிர்பார்த்த ஜனாதிபதித் தேர்தல் காலந்தாழ்த்தப்படுமா? என்பதை நீதிமன்றம் சொல்ல நேரிடலாம். ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடமென அரசியலமைப்பி ன் 19 ஆவது திருத்தம் தௌிவாகச் சொல்கிறது. திருத்தம் நிறைவேற்றப்பட்டதிலிருந்தா? அல்லது ஜனாதிபதி பதிவியேற்றதிலிருந்தா? இந்தக்காலம் என்ற பொருட்கோடலை உச்ச

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்