தெ.கி.பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரைக்கு பின்னணியில் உபவேந்தரே உள்ளார்: ஆசிரியர் சங்க தலைவர் குற்றச்சாட்டு

தெ.கி.பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரைக்கு பின்னணியில் உபவேந்தரே உள்ளார்: ஆசிரியர் சங்க தலைவர் குற்றச்சாட்டு 0

🕔10.Jun 2018

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில விரிவுரையாளர்கள் மாணவிகளிடம் பாலியல் லஞ்சம் கேட்பதாக, உயர் கல்வி அமைச்சர் கூறிய விடயம், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும் என்று, தாம் சந்தேகம் கொள்வதாக, அந்தப் பல்லைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத் தலைவர் எம். அப்துல் ஜப்பார் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பறிபோவதற்கு முன்னரான, அபாயமணிச் சத்தம்

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பறிபோவதற்கு முன்னரான, அபாயமணிச் சத்தம் 0

🕔9.Jun 2018

– ஜவ்ஸி அப்துல் ஜப்பார் – உயர் கல்வியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றில் ஆற்றிய உரையின் பின்னர், தெ.கிழக்கு பல்கலைக் கழகம் மீண்டுமொருமுறை சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாகி இருக்கின்றது. ஒரு விரிவுரையாளரோடு சம்பந்தப்பட்ட சம்பவம் ( பாலியல் லஞ்சம்) அமைச்சரினால் பொதுமைப்படுத்தப்பட்டதே இதற்கான பிரதான காரணமாகும். முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக

மேலும்...
அர்ஜுன் அலோசியஸ் வழங்கிய காசை, திருப்பிக் கேட்டால் கொடுப்பேன்: பிரதியமைச்சர் சுஜீவ

அர்ஜுன் அலோசியஸ் வழங்கிய காசை, திருப்பிக் கேட்டால் கொடுப்பேன்: பிரதியமைச்சர் சுஜீவ 0

🕔9.Jun 2018

அர்ஜுன் அலோசியஸின் டப்ளியூ.எம். மெண்டிஸ் நிறுவனம் தனக்கு வழங்கிய 30 லட்சம் ரூபாவையும் திருப்பிக் கேட்டால் கொடுக்க தயார் என்று ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கூறியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய விஷேட ஊடக சந்திப்பில் பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.இது இவ்வாறிருக்க, அர்ஜுன் அலோசியஸிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக் கொண்டதாக, இதுவரை

மேலும்...
ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினரானமை குறித்து, அமைச்சர் விஜேதாச விசனம்

ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினரானமை குறித்து, அமைச்சர் விஜேதாச விசனம் 0

🕔9.Jun 2018

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலுக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்தமை ஆச்சரியமளிப்பதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்  நவவி ராஜினாமா செய்தமையினை

மேலும்...
ஒலுவில் பல்கலைக்கழகத்தில், பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சித்தியடைய முடியாது: உயர் கல்வி அமைச்சர்

ஒலுவில் பல்கலைக்கழகத்தில், பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சித்தியடைய முடியாது: உயர் கல்வி அமைச்சர் 0

🕔8.Jun 2018

ஒலுவில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள், பாலியல் லஞ்சம் கொடுக்காதுபோனால் சில பாடங்களுக்கான பரீட்சையில் சித்தியடைய முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றபோது அமைச்சர் இதனைக் கூறினார். ஒலுவில் பல்கலைக்கழகத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு விரிவுரையாளருக்கு, பாலியல் லஞ்சம் கொடுக்காது விட்டால், அவருடைய பாடத்தில் யாரும்

மேலும்...
முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் 0

🕔8.Jun 2018

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராக சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், கடந்த பொதுத் தேர்தலில் அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில், அவருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற

மேலும்...
முஸ்லிம்கள் மீதான கண்டி வன்முறை; மன்னிப்புக் கோரியது பேஸ்புக்

முஸ்லிம்கள் மீதான கண்டி வன்முறை; மன்னிப்புக் கோரியது பேஸ்புக் 0

🕔8.Jun 2018

 கண்டி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்கள் வேகமாகப் பரவுவதற்கு, பேஸ்புக்கில் சிங்கள மொழியில் இடப்பட்ட சில பதிவுகள் பெரிதும் காரணமாக அமைந்திருந்த நிலையில்; அது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. ​பேஸ்புக் ஊடக பேச்சாளர் அம்ரித் அஹுஜா “நாங்கள் தவறு செய்துவிட்டோம், நாங்கள் தாமதமாக செயற்பட்டோம்” என,

மேலும்...
ஜனாதிபதியின் இப்தார்: அழைப்பில்லாமல் போய், அவமானப்பட்டோர் கதை

ஜனாதிபதியின் இப்தார்: அழைப்பில்லாமல் போய், அவமானப்பட்டோர் கதை 0

🕔8.Jun 2018

– ஏ.எச்.எம். பூமுதீன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறக்கும் நிகழ்வுக்கு அழைப்பின்றிச் சென்ற பலர்,  உள்ளே அனுமதிக்கப்படாமல் அவமானப்பட்டுத் திரும்பிய கதைகள் பதிவாகியுள்ளன. ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறக்கும் (இப்தார்) நிகழ்வுநேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.கள் மற்றும் அரபு நாடுகளின் தூதுவர்கள் என

மேலும்...
சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில்

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் 0

🕔8.Jun 2018

வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை இரவு, சிவாஜிலிங்கம் வீட்டில் இருந்த போது திடீர் மாரமைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகிறது. எவ்வாறாயினும் தற்போது சிவாஜிலிங்கம்

மேலும்...
சர்வதேச கூட்டுறவு தினத்தை, முதல் தடவையாக கிழக்கில் கொண்டாட முடிவு: அமைச்சர் றிசாட் அறிவித்தார்

சர்வதேச கூட்டுறவு தினத்தை, முதல் தடவையாக கிழக்கில் கொண்டாட முடிவு: அமைச்சர் றிசாட் அறிவித்தார் 0

🕔8.Jun 2018

சர்வதேச கூட்டுறவுதின  கொண்டாட்டங்கள் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்தில் நடத்தப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இக்கொண்டாட்டங்கள் ஏழு நாட்கள் கொண்டதாக, நாடளாவிய ரீதியில் சிறப்பு கூட்டுறவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, 2018 ஆம் ஆண்டின் 96வது சர்வதேச கூட்டுறவு தினத்துடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கை, தனது கொண்டாட்டங்களை ஜூலை 07ஆம் திகதி மட்டக்களப்பு, வெபர் ஸ்டேடியத்தில்

மேலும்...
பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு, அர்ஜுன் அலோசியஸ் பணம் கொடுத்தார்; நீதிமன்றில் தெரிவிப்பு

பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு, அர்ஜுன் அலோசியஸ் பணம் கொடுத்தார்; நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔8.Jun 2018

அர்ஜூன் அலோசியஸின் டப்ளியு.எம். மென்டிஸ் அன் கம்பனி நிறுவனத்திடமிருந்து ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க  03 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளைப் பெற்றுக் கொண்டதாக, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கடாகொட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் மூன்று தடவை தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளை, ராஜாங்க அமைச்சர் பெற்றுக்

மேலும்...
அரச வர்த்தகக் கூட்டுத்தாபன தலைவர் பதவியிலிருந்து ஜெமீல் ராஜிநாமா

அரச வர்த்தகக் கூட்டுத்தாபன தலைவர் பதவியிலிருந்து ஜெமீல் ராஜிநாமா 0

🕔8.Jun 2018

– அஹமட் – அரச வர்த்தகக் கூட்டுத்தாபன தலைவர் பதவியிலிருந்து ஏ.எம். ஜெமீல் ராஜிநாமா செய்துள்ளார் எனத் தெரியவருகிறது. நேற்று வியாழக்கிழமை அந்தப் பதவியிலிருந்து அவர் ராஜநாமா செய்துள்ளார். கட்சி நடவடிக்கைகளில் முழுவமையாக ஈடுபடுவதற்காகவும், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டும், அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக அறிய முடிகிறது. இதேவேளை, அகில இலங்கை

மேலும்...
ஹிஜாப் அணியும் தமிழ் யுவதிகள்; முஸ்லிம் வர்த்தகரின் அயோக்கியத்தனத்தை அம்பலமாக்குகிறார் பஷீர்  சேகுதாவூத்

ஹிஜாப் அணியும் தமிழ் யுவதிகள்; முஸ்லிம் வர்த்தகரின் அயோக்கியத்தனத்தை அம்பலமாக்குகிறார் பஷீர் சேகுதாவூத் 0

🕔8.Jun 2018

– மப்றூக் – முஸ்லிம் நபரொவருவருக்குச் சொந்தமான பிரபல வியாபார நிறுவனமொன்றில் பணிபுரியும் மலையகத் தமிழ் யுவதிகள், முஸ்லிம்களைப் போல் ஹஜாப் அணிய வைக்கப்பட்டு, முஸ்லிம்களைப் போல் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றமை குறித்து, முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தனது பேஸ்புக் பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். இதன் மூலம், குறித்த முஸ்லிம் முதலாளி – இஸ்லாமிய கலாச்சாரக் கூறொன்றை வியாபாரமாக்கும்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினரானார் உபவேந்தர் இஸ்மாயில்; வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியானது

நாடாளுமன்ற உறுப்பினரானார் உபவேந்தர் இஸ்மாயில்; வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியானது 0

🕔7.Jun 2018

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நவவி ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் உபவேந்தர் சீனி மொஹமட் மொஹமட் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு தேர்தல் ஒப்பந்தத்தின்படி ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு, புத்தளத்தைச் சேர்ந்த எம்.எச்.எம். நவவி நியமிக்கப்பட்டிருந்தார்.

மேலும்...
அர்ஜுன் மகேந்திரனைக் கண்டுபிடித்துத் தாருங்கள்: காணாமல் போனோர் அலுவலகத்தில் மனு

அர்ஜுன் மகேந்திரனைக் கண்டுபிடித்துத் தாருங்கள்: காணாமல் போனோர் அலுவலகத்தில் மனு 0

🕔6.Jun 2018

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்  அர்ஜுன மகேந்திரன் கடந்த மூன்று வருடங்களாக காணால் போயுள்ளதால், அவரை கண்டுபிடித்து தருமாறு, காணாமல் போனோர் அலுவலகத்தில் மனுச் செய்யப்பட்டுள்ளது. பிவிதுரு ஹெலஉருமய அமைப்பின் செயலாளர் சுஹிஸ்வர பண்டார இந்தக் கோரிக்கையினை எழுத்து மூலம் விடுத்துள்ளார். இவ்விடயம் குறித்து சுஹிஸ்வர பண்டாரதெரிவிக்கையில்; “மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் பல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்