அரசாங்கம் கஞ்சா செய்கை மேற்கொள்ள யோசனை: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

அரசாங்கம் கஞ்சா செய்கை மேற்கொள்ள யோசனை: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔28.Jun 2018

கஞ்சா பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக சுகாரதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முப்படைகளின் மேற்பார்வையின் கீழ் 100 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கஞ்சா செய்கையை மேற்கொள்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதற்கான

மேலும்...
ஜனாதிபதியின் ஆலோசகர், கொலை அச்சுறுத்தல் விடுக்கிறார்: சந்தியா எக்னலிகொட

ஜனாதிபதியின் ஆலோசகர், கொலை அச்சுறுத்தல் விடுக்கிறார்: சந்தியா எக்னலிகொட 0

🕔27.Jun 2018

ஜனாதிபதியின் ஆலோசகராக பணிபுரியும் உலப்பன சுமங்கள தேரர், தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதாக,காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார். ஞானசார தேரருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தனக்கு எதிராக சுமங்கள தேரர்  பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். “எனது கணவரை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவராக,

மேலும்...
அமெரிக்க – சீன வர்த்தக மோதலின் விளைவு: இலங்கைக்கு சலுகை

அமெரிக்க – சீன வர்த்தக மோதலின் விளைவு: இலங்கைக்கு சலுகை 0

🕔27.Jun 2018

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் விலங்கு உணவுக்கான தீர்வையை சீனா ரத்துத் செய்துள்ளது. இலங்கை உள்ளிட்ட 05 நாடுகளுக்கு, இந்தச் சலுகையினை சீனா வழங்கியுள்ளது. அமெரிக்காவுடன் சீனாவுக்கு ஏற்பட்டுள்ள வர்த்தக மோதலைத் தொடர்ந்து, மாற்று வர்த்தக வழிகளை சீனா நாடுவதாக சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பங்களாதேஷ், இந்தியா, லாவோஸ், தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய

மேலும்...
முஸ்லிம்களை குற்றப்படுத்தி கூறப்படும் வில்பத்து பிரசாரம் பொய்யானதாகும்: வடக்கு பௌத்த மதகுருமார் தெரிவிப்பு

முஸ்லிம்களை குற்றப்படுத்தி கூறப்படும் வில்பத்து பிரசாரம் பொய்யானதாகும்: வடக்கு பௌத்த மதகுருமார் தெரிவிப்பு 0

🕔27.Jun 2018

வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்கி, அவர்களுக்கு உண்மை நிலைகளை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை தொடங்குவதற்கென வடமாகாண பெளத்த மத குருமார்கள் அடங்கிய அமைப்பொன்றின் அவசியம் குறித்து, வடமாகாணத்தை சேர்ந்த பெளத்த மத குருமார்கள் கருத்து வெளியிட்டனர். வவுனியா ஸ்ரீபோதி தக்‌ஷினாராமய விகாரையில் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், வட

மேலும்...
வீரகேசரியின் முஸ்லிம் விரோதப் போக்கினை சுட்டிக்காட்டிய ஊடகவியலாளருக்கு, விடிவெள்ளி பத்திரிகையில் ‘வெட்டு’

வீரகேசரியின் முஸ்லிம் விரோதப் போக்கினை சுட்டிக்காட்டிய ஊடகவியலாளருக்கு, விடிவெள்ளி பத்திரிகையில் ‘வெட்டு’ 0

🕔26.Jun 2018

– அஹமட் – வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகைகள் முஸ்லிம் விரோதப் போக்குடன் எழுதியமையினைச் சுட்டிக்காட்டி, தனது எதிர்ப்பினை பதிவு செய்த ஊடகவியலாளர் ஒருவரை, முஸ்லிம்களுக்கான ஊடகம் எனக் கூறிக்கொள்ளும் ‘விடிவெள்ளி’ பத்திரிகை வஞ்சகம் தீர்த்துள்ளது. ‘விடிவெள்ளி’ பத்திரிகைக்கு ஒவ்வொரு வாரமும் கட்டுரை எழுதி வந்த, ஊடகவியலாளர் றிசாத் ஏ.காதர் என்பவருக்கு, தற்போது அந்தப் பத்திரிகையில்

மேலும்...
உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: ஆய்வு முடிவுகள் தெரிவிப்பு

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: ஆய்வு முடிவுகள் தெரிவிப்பு 0

🕔26.Jun 2018

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா என, தாம்ஸன் ராய்டர்ஸ் எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. பாலியல் வன்கொடுமை அபாயம், அடிமையாக நடத்தப்படுவது என்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத முதல் 10 நாடுகள் மேற்படி ஆய்வில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான 10 நாடுகளாக,

மேலும்...
தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம், தற்காலிகமாக முடிவுக்கு வந்தது

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம், தற்காலிகமாக முடிவுக்கு வந்தது 0

🕔26.Jun 2018

அஞ்சல் திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டம், இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவுடன், தற்காலிகமாக முடிவுக்கு வருவகிறதென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 நாட்களாக, இந்த வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அஞ்சல் ஊழியர்களின் தொழிற் சங்கத்துடன், தபால்துறை அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் நடத்திய பேச்சுவார்த்தையினை அடுத்து, வேலை நிறுத்தத்தை தற்காலிகமாகக் கைவிடுவதற்கான

மேலும்...
அடி மடியில் கை

அடி மடியில் கை 0

🕔26.Jun 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – மகாணசபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்த வேண்டுமென்று, சிறுபான்மைக் கட்சிகள் முனைப்புடன் கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக ‘கண்களைப் பொத்திக் கொண்டு’ கையை உயர்த்தியவர்கள்தான், இப்போது பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கடுமையாக வலியுறுத்துகின்றனர் என்பது கவனத்துக்குரியதாகும். மாகாணசபைத் தேர்தல்கள்

மேலும்...
சிறையில் நான் ஜம்பர் அணியவில்லை: ஞானசார தேரர் தெரிவிப்பு

சிறையில் நான் ஜம்பர் அணியவில்லை: ஞானசார தேரர் தெரிவிப்பு 0

🕔26.Jun 2018

சிறைச்சாலை கைதிகள் அணியும் ஜம்பர் ஆடையினை, தான் சிறையில் இருந்தபோது அணியவில்லை என, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். ஆனாலும், சிறைச்சாலை அதிகாரிகளின் பேச்சுக்கு மதிப்பளித்து, சிறைக்குள்ளே  காவி உடையை கழற்றி ஓரமாக வைத்துக்கொண்டு சாரத்துடனும், தோளில் துண்டுடனும் இருந்தாகவும் அவர் கூறினார். பொதுபல சேனாவின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்

மேலும்...
சந்தியா எக்னலிகொடவுக்கு மரண அச்சுறுத்தல்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

சந்தியா எக்னலிகொடவுக்கு மரண அச்சுறுத்தல்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு 0

🕔26.Jun 2018

தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக, காணாமல் போன ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகொடவின் மனைவி – சந்தியா எக்னலிகொட, குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும், தன்னை அவமானப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகள் இடப்படுவதாகவும், தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமையினை அடுத்தே, இவ்வாறு

மேலும்...
முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக, 9.8 மில்லியன் ரூபாய்; அமைச்சர் றிசாட் ஒதுக்கீடு

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக, 9.8 மில்லியன் ரூபாய்; அமைச்சர் றிசாட் ஒதுக்கீடு 0

🕔25.Jun 2018

யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு ரூபா 9.8 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற போதே அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார். இந்த நிதியானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினூடாக வாழ்வாதார முயற்சிகளுக்காக

மேலும்...
உதயங்க இலங்கை வருகிறார்; கைதாவதைத் தடுக்க, மஹிந்த தரப்பு முயற்சி

உதயங்க இலங்கை வருகிறார்; கைதாவதைத் தடுக்க, மஹிந்த தரப்பு முயற்சி 0

🕔25.Jun 2018

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவரும், உதயங்க வீரதுங்க விரைவில் இலங்கைக்கு வரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் மிக் விமான கொள்வனவு மோசடியில் சம்பந்தப்பட்டார் எனக் குற்றம்சாட்டப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், உதயங்கவீரதுங்க இலங்கை திரும்பும்போது கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பான அமைப்பொன்று நீதிமன்றத்தின் உதவியை நாளைசெவ்வாய்கிழமை நாடவுள்ளதாக அறிய முடிகிறது.

மேலும்...
துருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான்

துருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான் 0

🕔25.Jun 2018

துருக்கியின் தலைவராக நீண்டகாலமாக இருக்கும் ரிசெப் தயிப் எர்துவான், துருக்கி தலைவருக்கான தேர்தலிலவ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என்று, அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. “முழுமையான பெரும்பான்மையை அதிபர் ரிசெப் பெற்றுள்ளார்” என்று கூறிய தேர்தல் ஆணையத் தலைவர் சாதி குவென், வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை. 99% வாக்குகள் எண்ணப்பட்டதில், எர்துவான் 53 சதவீத

மேலும்...
தந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை

தந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை 0

🕔25.Jun 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று திங்கட்கிழமை வாக்கு மூலம் ஒன்றினை வழங்கியுள்ளார். அவரின் தந்தையார் டீ.ஏ. ராஜபக்ஷவின் நினைவாக தங்காலை வீரகெட்டிய பகுதியில் அருங்காட்சியத்தை நிர்மாணிப்பதற்கு, அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். சுமார் மூன்று

மேலும்...
யாழ் பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து; மாணவர் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ் பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து; மாணவர் இருவர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔24.Jun 2018

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்தில், இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.முகாமைத்துவ வணிக பீட இறுதி வருடத்தில் கற்கும் சிங்கள மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது.ஜயசூர்ய (வயது – 26), சண்றுவான் (வயது – 26) ஆகியோரே, கத்திக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்