மாலையிட்ட மன்னன்: ஹாபிஸ் நஸீரின் ‘கடவுள்’ பக்தியும், உலமா சபையின் ஊமைத்தனமும்

மாலையிட்ட மன்னன்: ஹாபிஸ் நஸீரின் ‘கடவுள்’ பக்தியும், உலமா சபையின் ஊமைத்தனமும் 0

🕔28.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – கதை – 01 மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அமைச்சராக இருந்த காலப்பகுதியில், சர்ச்சையொன்றில் மாாட்டிக் கொண்டார். ஒரு வெள்ளிக்கிமையன்று முஸ்லிம்களின் ஜும்ஆ தொழுகை நடைபெறும் நேரத்தில், தீகவாபி விகாரையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்வொன்றில் அஷ்ரப் கலந்து கொண்டார். அது ‘மல் பூஜா’ எனும் மலர் பூசை நிகழ்வாகும். இதன்போது புத்தரின்

மேலும்...
தேர்தலை பிற்போடுவதற்கு தயாரில்லை; ஜனாதிபதி திட்டவட்டம்

தேர்தலை பிற்போடுவதற்கு தயாரில்லை; ஜனாதிபதி திட்டவட்டம் 0

🕔28.Mar 2017

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காரர் என்ற வகையில், தேர்தலை பிற்போடுவதற்கு ஒருபோதும் தான் தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழகமை இரவு நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் இதன்பொது நீண்டநேர கலந்துரையாடல்

மேலும்...
சாரதியை தாக்கி விட்டு, பணம் கொள்ளை; வெள்ளை வேனில் வந்தவர்கள் அட்டகாசம்

சாரதியை தாக்கி விட்டு, பணம் கொள்ளை; வெள்ளை வேனில் வந்தவர்கள் அட்டகாசம் 0

🕔28.Mar 2017

– க.கிஷாந்தன் – வெள்ளை வேனில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து – சாரதியை தாக்கி விட்டு, ஆறுலட்சத்து பதினெட்டாயிரம் ரூபாயை கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் இடம்பெற்றதாக, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; தலவாக்கலை

மேலும்...
மயோன் முஸ்தபாவுக்கு எதிரான வழக்கு; விமல் ஆஜராகாமையினால் ஒத்திவைப்பு

மயோன் முஸ்தபாவுக்கு எதிரான வழக்கு; விமல் ஆஜராகாமையினால் ஒத்திவைப்பு 0

🕔27.Mar 2017

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு எதிரான வழக்கில், பிரதான சாட்சிகளில் ஒருவரான விமல் வீரவன்ச, இன்று திங்கட்கிழமை ஆஜராகமையினால், குறித்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், உயர்கல்வி பிரதியமைச்சராக பதவி வகித்த மயோன் முஸ்தபா, 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது அரசாங்கத்தை விட்டும் விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைந்தார்.

மேலும்...
இரண்டு கிலோகிராம் ஹெரோயினுடன் நபர் கைது

இரண்டு கிலோகிராம் ஹெரோயினுடன் நபர் கைது 0

🕔27.Mar 2017

ஹெரோயின் இரண்டு கிலோகிராமை தன்வசம் வைத்திருந்த ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை வல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடற்படையும், கலால் வரித் திணைக்களத்தினரும் இணைந்து மேற்படி நபரைக் கைது செய்தனர். மேற்படி 02 கிலோ ஹெரோயின் போதைப் பொருள், 04 பைகளில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக, இலங்கையில் பெருமளவான ஹெரோயின் மற்றும் கேரள

மேலும்...
மதகுருமாருக்கு வாழ்வாதார உதவி; றிப்கான் பதியுதீன் வழங்கி வைத்தார்

மதகுருமாருக்கு வாழ்வாதார உதவி; றிப்கான் பதியுதீன் வழங்கி வைத்தார் 0

🕔26.Mar 2017

– ஏ.ஆர்.ஏ. ரஹீம் – இயற்கை பசளைகளைக் கொண்டு மனிதர்கள் உண்பதற்கு உகந்த வகையில் செய்யப்படும் விவசாயத் திட்டத்தினை ஊக்குவிப்பதற்காக, அவ்வகையான விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு உதவிகளை வழங்க வேண்டிது அவசியமாகும் என்று, வட மாகாண  சபை பிரதம எதிர்க்கட்சி கொறடா றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியா மாவட்டத்தைச்சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மதகுருமாரின் வாழ்வாதாரமான விவசாயத் தேவைக்குரிய  இயந்திரங்களை, வட மாகாண 

மேலும்...
உவைஸ் வழியில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பணிகள்; நினைவுக் கருத்தரங்கு

உவைஸ் வழியில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பணிகள்; நினைவுக் கருத்தரங்கு 0

🕔26.Mar 2017

– அஷ்றப். ஏ சமத் –‘உவைஸ் வழியில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில், காலம் சென்ற பேராசிரியா் ம.மு. உவைஸ் அவா்களின் நினைவுக் கருத்தரங்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்  கல்கிசையில்  உள்ள கற்கை நிலையத்தில் இடம்பெற்றது.கருத்தரங்கின் அங்குரார்பண நிகழ்வு தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தலைமையில் இடம் பெற்றது. தென்கிகிழக்கு

மேலும்...
வாள் வெட்டு குழு உறுப்பினரின் சொகுசு கார், பூசகர் வீட்டிலிருந்து மீட்பு

வாள் வெட்டு குழு உறுப்பினரின் சொகுசு கார், பூசகர் வீட்டிலிருந்து மீட்பு 0

🕔26.Mar 2017

– பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாண மாவட்டத்தில்  சமூக விரோத செயல்களில் ஈடுபடும் முக்கிய நபர் ஒருவரின் அடையாளப்படுத்தப்பட்ட சொகுசு கார் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த நபர் அண்மைக்காலங்களில் இப்பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டுக்களில் முக்கிய சந்தேக  நபராக விளங்குகின்றார்.கொக்குவில் பகுதி பூசகர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கார் மீட்கப்பட்டுள்ளது.சுமார் 65 லட்சம் ரூபாய்

மேலும்...
கல்குடா சாராய தொழிற்சாலை; சிறுபான்மையினருக்கு எதிரான சதி

கல்குடா சாராய தொழிற்சாலை; சிறுபான்மையினருக்கு எதிரான சதி 0

🕔26.Mar 2017

– அ. அஹமட் – மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பிரதேசத்தில் மதுபான உற்பத்தி தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. இலங்கையில் எத்தனையோ பிரதேசங்கள் இத் தொழிற் சாலையை அமைத்துக்கொள்வதற்கான சாதக நிலையில் உள்ள போதும் ஏன் சிறுபான்மையினர் வாழும் கல்குடாவை தெரிவு செய்தார்கள். இத் தொழிற்சாலையானது இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் மருமகன் அமைத்து

மேலும்...
வில்பத்து வடக்கு வனப்பகுதிகளை, தனி வனமாக பிரகடனப்படுத்தும் அறிவித்தலுக்கு ஜனாதிபதி கையெழுத்து

வில்பத்து வடக்கு வனப்பகுதிகளை, தனி வனமாக பிரகடனப்படுத்தும் அறிவித்தலுக்கு ஜனாதிபதி கையெழுத்து 0

🕔25.Mar 2017

வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்கேயுள்ள 05 வனப் பகுதிகள் இணைக்கப்பட்டு, தனியான வனமாக பிரகடனப்படுத்துவதற்குரிய வர்த்தமானி அறிவித்தலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார். மேற்படி வனப் பகுதிகள், வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரியதெனக் கூறப்படுகிறது.இதற்கமைய, வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம் மற்றும் பெரியமுறிப்பு ஆகிய பாதுகாக்கப்பட்ட

மேலும்...
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்கள் குறித்து பேச, கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்கள் குறித்து பேச, கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு 0

🕔25.Mar 2017

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள்மற்றும் பிரதிநிதிகளை எதிர்வரும் 29ஆம் திகதியன்று சந்தித்துப் பேசுவதற்கு தேர்தல்கள் ஆணையகம் அழைப்பு விடுத்துள்ளது. நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில், இந்தச் சந்திப்பின்போது பேசப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல் போன்றவை குறித்தும், தேர்தல்கள்

மேலும்...
போதைக்கு முற்றுப் புள்ளி வைக்க வந்தவர்கள், மதுபான உற்பத்திக்கு அனுமதி வழங்கியுள்ளனர்: மஹிந்த குற்றச்சாட்டு

போதைக்கு முற்றுப் புள்ளி வைக்க வந்தவர்கள், மதுபான உற்பத்திக்கு அனுமதி வழங்கியுள்ளனர்: மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔25.Mar 2017

போதைக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்த நல்லாட்சி, மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான அனுமதியினை வழங்கி, குடிப் பழக்கத்தினை ஊக்குவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குற்றம் சாட்டினார். பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜரான பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே, மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்’;“இந்த நாட்டில் போதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக மார்தட்டிக்கொண்டு வந்த இவ்  அரசாங்கம், இன்று மதுபான உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலமாக குடிப்பழக்கத்தை இந்த அரசாங்கம் ஊக்குவிக்கிறது.எமது காலத்தில் மாதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதாக விமர்சித்தவர்கள்,இன்று மதுபான உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கி உள்ளனர். நல்லாட்சி என்பது பேச்சில் மாத்திரமே

மேலும்...
உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாமைதான், டெங்கு தலைதூக்கக் காரணமாகும்: ஜோன்ஸ்டன் பெனாண்டோ

உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாமைதான், டெங்கு தலைதூக்கக் காரணமாகும்: ஜோன்ஸ்டன் பெனாண்டோ 0

🕔24.Mar 2017

  உள்ளூராட்சி சபைகள் இயங்காமையினாலேயே, டெங்கு அபாயம் தலைதூக்கியுள்ளதாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்தார். தற்போதைய அரசானது உள்ளூராட்சி மன்ற தேர்தலை இழுத்தடிப்புச் செய்து வருகிறது. இதன் காரணமாக உள்ளூராட்சி மன்றங்கள் ஊர்களை சுத்தமாக பேணுவதில் அசிரத்தையாக இருக்கின்றன. இதுவே இன்று டெங்கு அபாயம் தலைதூக்குவதற்கான மூல காரணம் என  அவர் விபரித்தார்.

மேலும்...
நாடாளுமன்ற பிரதிநிதிகள் 09 பேருக்கு, 37 கோடி ரூபாய் செலவில் வாகனங்கள்

நாடாளுமன்ற பிரதிநிதிகள் 09 பேருக்கு, 37 கோடி ரூபாய் செலவில் வாகனங்கள் 0

🕔24.Mar 2017

நாடாளுமன்றிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் சிலருக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக 370 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் 08 பேர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என ஒன்பது பேருக்காகவாகனங்களை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்படி 09 பேருக்குமான வாகனங்களுக்கே, 370 மில்லியன் ரூபாய் (37 கோடி) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தேச நிதி ஒதுக்கீட்டு

மேலும்...
கோட்டாவின் கோடீஸ்வரர் வாழ்க்கை: அம்பலமாக்கினார் அமைச்சர் பொன்சேகா

கோட்டாவின் கோடீஸ்வரர் வாழ்க்கை: அம்பலமாக்கினார் அமைச்சர் பொன்சேகா 0

🕔24.Mar 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மாதாந்தம் 80 ஆயிரம் சம்பளத்தினைப் பெற்றுக் கொள்ளும் ஒருவர் என்றும், ஆனால் அவர் கோடீஸ்வரராக வாழ்வதாகவும் அமைச்சர் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். இலங்கைக்கு 10 ஆயிரம் டொலர்களோடு வந்த கோட்டா, பின்னர் கோடீஸ்வராக வாழ்வதாகவும் அமைச்சர் பொன்சேகாக கூறியுள்ளார். ஊடகம் ஒன்றிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்