வேட்டைப் பல் கதை

வேட்டைப் பல் கதை 0

🕔1.Dec 2016

இலங்கையர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்து செயற்படுகின்றார்கள் என்று திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம், “இடைவிடாது ஒரு பொய்யைத் தொடர்ந்தும் சொல்லி வந்தால் அது உண்மையாக உருவெடுக்கும்” என்று, ஹிட்லருக்கு கொயபெல்ஸ் சொல்லிக்கொடுத்த உபாயத்தை இங்கு பிரயோகம் செய்து பார்க்கிறார்கள் என – முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் ‘POLITICAL VISION

மேலும்...
‘சமூக ஜோதி’ சலீம்; மேலதிக செயலாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார்

‘சமூக ஜோதி’ சலீம்; மேலதிக செயலாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔1.Dec 2016

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ஏ.எல். சலீம்  – சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராக இன்று வியாழக்கிழமை பத்தரமுல்லையிலுள்ள  அமைச்சுக் காரியாலயத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போது சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஜக்கத் பி விஜேயவீர, அமைச்சின்

மேலும்...
டீசலின் விலைகள் இன்று முதல் அதிகரிப்பு

டீசலின் விலைகள் இன்று முதல் அதிகரிப்பு 0

🕔1.Dec 2016

நாட்டில் டீசல் வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை முதல் ஐ.ஓ.சீ. நிறுவனத்தின் இரண்டு வகை டீசல்களின் விலைகள் லீற்றருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒபெக் நிறுவனத்தினால் உலக சந்தைக்கு விற்பனை செய்யப்படும் மசகு எண்ணெய்யின் அளவு வரையறுக்கப்பட்டுள்ளமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. நாளுக்கு நாள் எரிபொருள்களுக்கான விலைகள்

மேலும்...
இன வேறுபாடின்றி உதவிகளை வழங்குகின்றோம் : மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்

இன வேறுபாடின்றி உதவிகளை வழங்குகின்றோம் : மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் 0

🕔1.Dec 2016

– எம்.ரீ. ஹைதர் அலி – சிறுபான்மை மக்கள் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் தமது அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். இன, மத வேறுபாடுகளில்லாமல் தமது உதவித்திட்டங்களுக்குள் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் உள்வாங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி

மேலும்...
தண்ணிக்கும் தவிட்டுக்கும் இழுத்தலின் வினைகள்

தண்ணிக்கும் தவிட்டுக்கும் இழுத்தலின் வினைகள் 0

🕔1.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – நல்லாட்சியாளர்களுக்குள் ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவ்வப்போது இல்லாமல் போகும் ‘ரகசியத்தை’ அவர்களாகவே போட்டுடைத்து விடுகின்றனர். கிராமத்து பாசையில் சொன்னால் தண்ணிக்கொருவரும், தவிட்டுக்கு இன்னொருவருமாக ஒரே விடயத்தை வௌ;வேறு திசைகளில் இழுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையானது தேவையில்லாத சர்ச்சைகளைத் தோற்றுவித்து வருகின்றன. இதனால், நல்லாட்சியாளர்கள் மீதான நம்பிக்கையினை இழக்கும் நிலைவரம், அவ்வப்போது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்