டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் முன்னெடுப்பு

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் முன்னெடுப்பு 0

🕔4.Dec 2016

– யூ.கே. காலீத்தீன் –  கல்முனைக்குடி, சாய்ந்தமருது கரையோரப்பகுதிகளை நுளம்புகள் அற்ற பிரதேசமாக மாற்றும் பாரிய சுத்திகரிப்பு வேலைத்திட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர். ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற வேலைத்திட்டத்தில் – நீர் தேங்கி நின்று மக்களுக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள், கட்டடங்கள், வள்ளங்கள், படகுகள், குடிசைகள் மற்றும்

மேலும்...
ராஜகிரிய இளைஞர் பத்தனைக்கு ‘ஜமாத்’ வந்திருந்த போது, ஆற்றில் மூழ்கி மரணம்

ராஜகிரிய இளைஞர் பத்தனைக்கு ‘ஜமாத்’ வந்திருந்த போது, ஆற்றில் மூழ்கி மரணம் 0

🕔3.Dec 2016

– க. கிஷாந்தன் – ராஜகிரிய – அத்துருகிரிய பகுதியிலிருந்து, பத்தனைப் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு ஜமாத் சென்றிருந்த குழுவிலுள்ள இளைஞரொருவர், இன்று சனிக்கிழமை அங்குள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற போது,  நீரில் மூழ்கி உயிரிழந்தார். பத்தனை பிரதேசத்துக்கு 14 பேர் கொண்ட மேற்படி குழுவினர் நேற்று சனிக்கிழமை வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் இவர்களில் சிலர் இன்று சனிக்கிழமை

மேலும்...
ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் றிசாத் பதியுதீன், பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் றிசாத் பதியுதீன், பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு 0

🕔3.Dec 2016

பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசார தேரர், அல்லாஹ்வையும் முஹம்மது நபியவர்களையும், குர்ஆனையும், முஸ்லிம்களையும் தகாத வார்த்தைகளால் தொடர்ந்தும் நிந்தித்து வருவதற்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு இன்று சனிக்கிழமை பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முறையிட்டுள்ளார். ஞானசார தேரரின் நடவடிக்கைகள் மிகவும் உக்கிரமடைந்துள்ளதாகவும், அண்மையில் அவர் நடத்திய ஊடக சந்திப்பில் அல்லாஹ்வை மிகவும் கீழ்த்தரமான முறையில்

மேலும்...
பொதுபலசேனாவினரால் ரிதிதென்ன பகுதியில் பதட்டம்; வாகனங்களும் பயணிக்க முடியாத நிலை

பொதுபலசேனாவினரால் ரிதிதென்ன பகுதியில் பதட்டம்; வாகனங்களும் பயணிக்க முடியாத நிலை 0

🕔3.Dec 2016

– றிசாத் ஏ காதர் – பொதுபலசேனா அமைப்பினர் பொலநறுவை – கொழும்பு பிரதான வீதியில் உள்ள ரிதிதென்ன எனும் பகுதியில், போக்குவரத்தினை இடைமறித்து அமர்ந்தமையினால், அங்கு வாகனங்கள் பயணிக்க முடியா நிலைவரம் உருவானதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு நகரில் பொதுபலசேனா அமைப்பினால் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவிருந்தது.  இந்நிகழ்வு சமூகங்களிடையே அச்ச உணர்வை

மேலும்...
மு.கா. செயலாளர் பதவி; சிக்கலைத் தீர்த்துக் கொள்ளுமாறு, தேர்தல் ஆணைக்குழு காலக்கெடு

மு.கா. செயலாளர் பதவி; சிக்கலைத் தீர்த்துக் கொள்ளுமாறு, தேர்தல் ஆணைக்குழு காலக்கெடு 0

🕔3.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி தொடர்பான சிக்கலை, இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தீர்த்து, செயலாளர் அல்லது செயலாளர் நாயகம் என்கிற பதவிகளில் இரண்டிலொன்றினை மாத்திரம் முறைப்படி தாபித்து, தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய – எழுத்து மூலம்

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை: நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை: நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிப்பு 0

🕔3.Dec 2016

– பாறுக் ஷிஹான் –வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், உடனடியாக இரு மாகாணங்களையும் இணைப்பது நடைமுறைச் சாத்திமற்றது என்றும் கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என, தமிழ் தேசியக்

மேலும்...
நாடாளுமன்றம் நோக்கி செல்ல முற்பட்டவர்கள் மீது, கண்ணீர் புகை தாக்குதல்

நாடாளுமன்றம் நோக்கி செல்ல முற்பட்டவர்கள் மீது, கண்ணீர் புகை தாக்குதல் 0

🕔3.Dec 2016

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவாறு நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்வதற்கு முயற்சித்த ஒன்றிணைந்த எதிரணியினருக்கு ஆதரவான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது, பொலிஸார் – கண்ணீர்புகை குண்டு மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் ஆகியவற்றினை இன்று சனிக்கிழமை  மேற்கொண்டனர். வரவு – செலவுத் திட்டம் தொடர்பான நாடாளுமன்ற குழுநிலை விவாதம் இன்று இடம்பெற்று வரும் நிலையில் மேற்படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போதே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட

மேலும்...
கருணா அம்மானைக் காண விமல், கம்மன்பில உள்ளிட்டோர், வெலிக்கடை விஜயம்

கருணா அம்மானைக் காண விமல், கம்மன்பில உள்ளிட்டோர், வெலிக்கடை விஜயம் 0

🕔2.Dec 2016

கருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கருணா அம்மான் மற்றும் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரைப்

மேலும்...
40 மில்லியன் ரூபாய் வாகனம்; இறக்குமதி செய்த அமைச்சர் யார்: தெரியாது என்கிறார் ராஜித

40 மில்லியன் ரூபாய் வாகனம்; இறக்குமதி செய்த அமைச்சர் யார்: தெரியாது என்கிறார் ராஜித 0

🕔2.Dec 2016

அமைச்சர் ஒருவர் 40.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான மெர்சிடிஸ் பென்ஸ் S300 ரக கார் ஒன்றினை இறக்குமதி செய்துள்ளார். ஆனால், குறித்த அமைச்சர் யார் என அறிய முடியவில்லை என கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் காரின் விபரங்கள் மற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளன. தற்போது, குறித்த கார் –  பத்தரமுல்லையிலுள்ள அமைச்சர்களின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் காணப்படுவதாகக்

மேலும்...
ஆம் சேர்.. இல்லை சேர்… விடுவிக்கப்படுவார் சேர்; இதுவா நல்லாட்சி: மஹிந்தானந்த சபையில் நையாண்டி

ஆம் சேர்.. இல்லை சேர்… விடுவிக்கப்படுவார் சேர்; இதுவா நல்லாட்சி: மஹிந்தானந்த சபையில் நையாண்டி 0

🕔2.Dec 2016

நல்லாட்சி என்பது – வெட்கமில்லாத ஆட்சியாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே இன்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார். எம்மீது எத்தனை குற்றச்சாட்டுகள் சுமத்தினாலும் பரவாயில்லை. நாம் எதற்கும் அஞ்சமாட்டோம் என்றும் அவர் கூறினார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்; “நல்லாட்சி, நல்லாட்சி என மார்தட்டிக்கொள்கின்றீர்கள். ஆனாலும் வெட்கம் இல்லாத நல்லாட்சியே இதுவாகும். பொலிஸ்மா அதிபர் மேலிடத்தின் உத்தரவின் பேரில்

மேலும்...
டான் பிரியசாத்துக்கு பிணை;18 நாட்களின் பின்னர் வெளியில் வந்தார்

டான் பிரியசாத்துக்கு பிணை;18 நாட்களின் பின்னர் வெளியில் வந்தார் 0

🕔2.Dec 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த டான் பிரியசாத் இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் டான் பிரியசாத் இன்று ஆஜர் செய்யப்பட்டபோதே, பிரியசாத்தை பிணையில் விடுவிக்க நீதவான் லங்கா ஜயரட்ன அனுமதி வழங்கினார். இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்டார் எனும் குற்றச்சாட்டில், டான் பிரியசாத் என அழைக்கப்படும் தெமட்டகொட சுரேஷ் பிரியசாத் எனும் சிங்கள

மேலும்...
ஒலுவில் மீன்பிடித் துறைமுகம்: வாழ்வாதாரத்தில் விழும் மண்

ஒலுவில் மீன்பிடித் துறைமுகம்: வாழ்வாதாரத்தில் விழும் மண் 0

🕔2.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – திட்டமிடப்படாத அபிவிருத்திகள் வெற்றியளிப்பதில்லை என்பதற்கு ஒலுவில் துறைமுகம் நிகழ்கால உதாரணங்களில் ஒன்றாகும். ஒலுவில் துறைமுகமானது அரசியலை மனதில் வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். ஒலுவிலில் ஒரு துறைமுகம் அமைப்பதற்கான சாத்திய வள அறிக்கைகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு, அங்குள்ள மக்களை அரசியல் ரீதியாக பிரமிப்பூட்டுவதற்காக ஒலுவில் துறைமுகத்தை உருவாக்கினார்கள். இதற்காக, ஒலுவில்

மேலும்...
மங்கள சமரவீர ;இலங்கை வரலாற்றில் மிகவும் பலவீனமான வெளிவிவகார அமைச்சர்

மங்கள சமரவீர ;இலங்கை வரலாற்றில் மிகவும் பலவீனமான வெளிவிவகார அமைச்சர் 0

🕔2.Dec 2016

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தனக்கு எதிராக தொடர்ந்தும் போலி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார் என்று, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். கீழ்தரமான அரசியல் நோக்கங்களை ஈடுசெய்துக் கொள்ளும் வகையிலேயே, மங்கள இவ்வாறு நடந்து கொள்வதாகவும் கோட்டா தெரிவித்துள்ளார். கோட்டாவின் புதல்வருக்காக 27 மில்லியன் ரூபா துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து

மேலும்...
விற்றுப் பிழைப்பவர்கள்

விற்றுப் பிழைப்பவர்கள் 0

🕔1.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப், முன்னொரு காலத்தில் கட்சிக்குள் உணர்வுபூர்வமாக நேசிக்கப்பட்டார். இப்போதும், போராளிகள் என்று கட்சிக்குள் அழைக்கப்படும் அடிமட்ட ஆதரவாளர்கள், அஷ்ரப்பை நெஞ்சுக்குள் வைத்து நேசிக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், அவரைச் சுற்றியுள்ள கூட்டத்துக்கும், அஷ்ரப் என்கிற பெயர் –

மேலும்...
பொலிஸ் மா அதிபரின் தொலைபேசி விவகாரம்: அழைத்து விசாரிப்பேன் என்கிறார் ஜனாதிபதி

பொலிஸ் மா அதிபரின் தொலைபேசி விவகாரம்: அழைத்து விசாரிப்பேன் என்கிறார் ஜனாதிபதி 0

🕔1.Dec 2016

நபரொருவரை கைது செய்ய வேண்டாம் என்று, பொலிஸ் மா அதிபருக்கு தொலைபேசியினூடாக பணிப்புரை விடுத்தமையானது தவறானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார் இரத்தினபுரியில் நடைபெற்ற பகிரங்க கூட்டமொன்றில் பொலிஸ் மா அதிபர் கலந்து கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பினூடாக அவருக்கு, அந்தப் பணிப்புரை வழங்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ தொலைக்காட்சியொன்றில் ஒலிபரப்பானது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்