பரீட்சை எழுத வேண்டுமா, பர்தாவைக் கழற்றுங்கள்: முல்லைத்தீவில் தான்தோன்றித்தனம்

பரீட்சை எழுத வேண்டுமா, பர்தாவைக் கழற்றுங்கள்: முல்லைத்தீவில் தான்தோன்றித்தனம் 0

🕔7.Dec 2016

– அஸீம் கிலாப்தீன் – முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்திற்குற்பட்ட தண்ணீரூற்று மு.ம.வித்தியாலயத்தில் சாதாரன தரப்பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகள், பர்தா அணிந்துகொண்டு பரீட்சை எழுதுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை பெற்றோர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் பற்றி அறிந்துகொண்ட தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் இதுதொடர்பில் முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலக பதில் கல்விப் பணிப்பாளருடன்

மேலும்...
அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கான கோட்டக் கல்வி அதிகாரிகள் நியமனம், திட்டமிட்டு இழுத்தடிப்பு

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கான கோட்டக் கல்வி அதிகாரிகள் நியமனம், திட்டமிட்டு இழுத்தடிப்பு 0

🕔6.Dec 2016

– அஹமட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பொத்துவில், அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை கோட்டங்களுக்கான கோட்டக்கல்வி அதிகாரிகள் நியமனம், நீண்டகாலமாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேற்படி, கோட்டங்களுக்கு தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே, நீண்டகாலமாக பணியாற்றி வருகின்றனர். இந்த விடயம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, இவ் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள்

மேலும்...
சீனிக் கூட்டுத்தாபனம் 1000 மில்லியன் ரூபாய் இலாபம்: சாதனை என்கிறார் அமைச்சர் ரிஷாட்

சீனிக் கூட்டுத்தாபனம் 1000 மில்லியன் ரூபாய் இலாபம்: சாதனை என்கிறார் அமைச்சர் ரிஷாட் 0

🕔6.Dec 2016

பாரிய நஷ்டத்தில் கடந்த காலங்களில் இயங்கி வந்த – லங்கா சீனி கூட்டுத்தாபனம் (பி லிமிட்டட்) இவ்வருடம் பிரமாண்டமான வகையில் லாபத்தை ஈட்டியுள்ளது என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நிறுவனம் இவ்வருடம் முதன் முறையாக 1000 மில்லியன் ரூபாய் லாபத்தை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் மீதான குழு

மேலும்...
க.பொ.த. சாதாரணதர பரீட்சை ஆரம்பம்; மழையினூடே சென்றனர் மாணவர்கள்

க.பொ.த. சாதாரணதர பரீட்சை ஆரம்பம்; மழையினூடே சென்றனர் மாணவர்கள் 0

🕔6.Dec 2016

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ளது. புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைய, நடைபெறும் இந்தப் பரீட்சையானது, எதிர்வரும் 17 ஆம் திகதி நிறைவடையும். இதில் சுமார் 07 லட்சம் பரீட்சார்த்திகள் தோன்றுகின்றனர். இதற்காக 65 ஆயிரத்து 524 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, நாடு முழுவதிலும் உள்ள 5669 பரீட்சை நிலயங்கள் இதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும்...
பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சரானார்

பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சரானார் 0

🕔6.Dec 2016

இந்தியாவின் தமிழக முதல்வமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டுள்ளார். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் பன்னீர்செல்வம் பதவி பிரமாணம் செய்து கொண்டார். தற்போதைய தமிழக அரசாங்கத்தில் நிதியமைச்சராக பதவி வகித்த நிலையிலேயே, பன்னீர் செல்வம் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். தமிழகத்தின் முதலமைச்சராக பன்னீர் செல்வம் பதவியேற்பது, இது – மூன்றாவது முறையாகும். ஜெயலலிதா தேர்தலில்

மேலும்...
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம்; அப்போலோ வைத்தியசாலை உறுதி செய்தது

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம்; அப்போலோ வைத்தியசாலை உறுதி செய்தது 0

🕔6.Dec 2016

இந்தியாவின் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திங்கட்கிழமை  இரவு 11.30 மணியளவில் தனது 68ஆவது வயதில் மரணமானார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக இந்தியாவின் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினரால் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கை மூலம்

மேலும்...
இனவாதச் செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றமை குறித்து, அமைச்சர் றிசாத் விசனம்

இனவாதச் செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றமை குறித்து, அமைச்சர் றிசாத் விசனம் 0

🕔5.Dec 2016

  – சுஐப். எம். காசிம் – மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் முழுப்பங்களிப்பினை நல்கிய போதும், ஆட்சி மாற்றத்தினை அவர்கள்  ஏற்படுத்தியதன் நோக்கம் நிறைவேறியுள்ளதா என்ற வினாவுக்கான விடையை ஒவ்வொரு முஸ்லிம் மகனும் தேடிக் கொண்டிருப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அனுராதபுரம் விவேகானந்தா கல்லூரியில்

மேலும்...
அக்கரைப்பற்றில் மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு, நீதிமன்றம் உத்தரவு

அக்கரைப்பற்றில் மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔5.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கல்முனையில் அமைந்துள்ள மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதான வீதியோரமாக, ரெலிகொம் காரியாலயத்துக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண நடவடிக்கைகளையே இவ்வாறு நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், EP/HCK/Writ/186/2016 எனும் இலக்கத்தினைக் கொண்ட வழக்கு முடியும்

மேலும்...
விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு இடைஞ்சலாக இருந்த, கொட்டுப் பாலம் அகற்றப்படுகிறது

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு இடைஞ்சலாக இருந்த, கொட்டுப் பாலம் அகற்றப்படுகிறது 0

🕔5.Dec 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு பல்வேறு வகைகளிலும் பிரச்சினையாக இருந்து வந்த, கோணாவத்தை ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள கொட்டுப் பாலத்தினை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கோணாவத்தை ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள கொட்டுப் பாலம் – ஆற்றின் நீரோட்டத்துக்குத் தடையாக உள்ளதாலும், பாலத்தினைச் சூழவும்

மேலும்...
திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பிணை; 46 நாட்களின் பின்னர் வெளியே

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பிணை; 46 நாட்களின் பின்னர் வெளியே 0

🕔5.Dec 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அப்போதை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டதாகக் கூறி, போலி ஆவணமொன்றினைத் தயாரித்து, அதை வெளிப்படுத்தினார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட திஸ்ஸ

மேலும்...
ஓய்வு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, நான் தொழில் வழங்குவதில்லை: நாமலுக்கு சஜித் பதிலடி

ஓய்வு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, நான் தொழில் வழங்குவதில்லை: நாமலுக்கு சஜித் பதிலடி 0

🕔5.Dec 2016

“நான் ஓய்வு விடுதிகளுக்கு நபர்களை கொண்டு சென்று தொழில் வழங்குவதில்லை. அவ்வாறு அழைத்து செல்லப்பட்டு தொழில் வழங்கிய முறை குறித்து ஹம்பாந்தோட்டையில் அனைவரும் அறிந்துள்ளனர். அதேபோன்று மாளிகை, நிலத்தடி வீடுகளுக்கு அழைத்து சென்றும் தொழில் வாய்ப்புகளை வழங்கவில்லை” என்று நாமல் ராஜபக்ஷவை பார்த்து, அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றில்  தெரிவித்தார். வரவு – செலவுத்திட்டத்தின் வீடமைப்பு அமைச்சு

மேலும்...
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு; அப்பல்லோ அறிவிப்பு: சென்னை வருகிறார் மோடி

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு; அப்பல்லோ அறிவிப்பு: சென்னை வருகிறார் மோடி 0

🕔4.Dec 2016

இந்தியா – தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இன்று ஞாயிற்றக்கிழமை  பிற்பகல் ஜெயலலிதாவுக்குகு மாரடைப்பு ஏற்பட்டமையினையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக அப்பல்லோ வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக ஊடக அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது. ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது

மேலும்...
மாவனல்லை ஸாஹிராவுக்கு 4.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான பஸ்ஸை வழங்கிய முஸ்லிம் பெண்

மாவனல்லை ஸாஹிராவுக்கு 4.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான பஸ்ஸை வழங்கிய முஸ்லிம் பெண் 0

🕔4.Dec 2016

– நஸீஹா ஹஸன் – மாவனல்லை ஸாஹிராக் கல்லூரிக்கு 4.2 மில்லியன் ரூபா பொறுமதியான பஸ் வண்டியொன்றினை கே.எம்.நபீஸா உம்மா என்பவர் கொள்வனவு செய்து அன்பளிப்புச் செய்துள்ளார். குறித்த பஸ் வண்டியினை அன்பளிப்புச் செய்தவர் மாவனல்லை, தனாகம பகுதியைச் சேர்ந்தவராவார். மாவனல்லை, தனாகம பகுதியைச் சேர்ந்த ஹாஜியானி கே.எம். நபீஸா உம்மா என்பவர் கல்லூரிக்குத் தேவையான பஸ் வண்டியை கொள்வனவு

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலீடான புதிய சட்ட உருவாக்கம், முஸ்லிம்களின் சுதந்திரத்தை முடக்குமா: அலசுகிறார் பஷீர்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலீடான புதிய சட்ட உருவாக்கம், முஸ்லிம்களின் சுதந்திரத்தை முடக்குமா: அலசுகிறார் பஷீர் 0

🕔4.Dec 2016

– பசீர் சேகுதாவூத் (தவிசாளர் – முஸ்லிம் காங்கிரஸ்) – தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக , பயங்கரவாதத்தை முறியடிக்கும் புதிய சட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள சட்டம் , இனப் பிரச்சினை ஒரு போராக உருவெடுத்த ஆரம்ப காலத்தில் அன்றைய அரசால் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை பயன்படுத்தி நீதிக்குப் புறம்பான கைது தொடக்கம்

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம்: நாடாளுமன்றில் றிசாத் நன்றி தெரிவிப்பு

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம்: நாடாளுமன்றில் றிசாத் நன்றி தெரிவிப்பு 0

🕔4.Dec 2016

சாய்ந்தமருதுவை தனியான நகரசபையாக பிரகடனப்படுத்துமாறு நாம் விடுத்த கோரிக்கைக்கு செவிசாய்த்து, அதற்கான வாக்குறுதியை தந்துள்ளமைக்கு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் நாடாளுமன்றில் கூறினார். கல்முனை மாநகரசபை உள்ளடங்கிய பிரதேசங்களிலும் அதனை அண்டியுள்ள இடங்களிலும் எந்தவொரு சமூகத்துக்கும், எந்தவோர் ஊருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதன்போது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்