மு.கா. தலைவரும், இரண்டு விளாங்காய்களும்: கட்சியின் அதிகாரம் குறித்து, தவிசாளர் பசீரின் ஆய்வுப் பார்வை

மு.கா. தலைவரும், இரண்டு விளாங்காய்களும்: கட்சியின் அதிகாரம் குறித்து, தவிசாளர் பசீரின் ஆய்வுப் பார்வை 0

🕔15.Dec 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சி யாப்பில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட திருத்தின்படி, அந்தக் கட்சியின் தலைவருக்கு மாத்திரமே சகல அதிகாரங்களும் உள்ளன என்றும், இரு செயலாளர்களில் எவருக்கும் – எவ்வித அதிகாரங்களும் இல்லை எனவும், அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். அதியுயர் பீடச் செயலாளரும் – கட்சியின் செயலாளருமாக தற்போது பதவி வகிக்கும் மன்சூர் ஏ

மேலும்...
கிண்ணியாவில் புத்தர் சிலை வைப்பதற்கான கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு உத்தரவு

கிண்ணியாவில் புத்தர் சிலை வைப்பதற்கான கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு உத்தரவு 0

🕔15.Dec 2016

– எம்.ரீ. ஹைதர் அலி –திருமலை மாவட்டத்தின், கிண்ணியா பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் சட்ட விரோதமான கட்டட நிர்மாணத்தினை நிறுத்துமாறு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் உத்தரவிட்டுள்ளார்.திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், இன்று வியாழக்கிழமை நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மேற்படி சட்ட விரோதக் கட்டடம் தொடர்பில் சுட்டிக்காட்டி பேசினார்.இதன்போதே, சட்ட

மேலும்...
மஹிந்த போன்ற ஒருவர் இந்த நாட்டை ஆண்டுள்ளார் என்பதை நினைத்து கவலையடைகிறேன்: அமைச்சர் ரவி

மஹிந்த போன்ற ஒருவர் இந்த நாட்டை ஆண்டுள்ளார் என்பதை நினைத்து கவலையடைகிறேன்: அமைச்சர் ரவி 0

🕔15.Dec 2016

கொழும்பு நகரத்திட்டமிடல், போர்ட் சிட்டி, துறைமுகங்கள் மற்றும் சில நிறுவனங்களை விற்றும், கடன்களை பெற்றும் நாட்டை படுகுழியில் தள்ளியவர் மஹிந்த ராஜபக்ஷதான் என்று  நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட ஒருவர் எமது நாட்டை ஆண்டிருக்கின்றார் என்பதை நினைத்து தாம் மிகுந்த கவலையடைவதாக குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று வியாழக்கிழமை கலந்து கொண்டபோதே அமைச்சர்

மேலும்...
உயர்பீடக் கூட்டத்தில் உய்யலாலா; தாருஸ்ஸலாத்தில் நடந்த தாறுமாறுகள்

உயர்பீடக் கூட்டத்தில் உய்யலாலா; தாருஸ்ஸலாத்தில் நடந்த தாறுமாறுகள் 0

🕔15.Dec 2016

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்று புதன்கிழமை, கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோது, செயலாளர் ஹசனலி தொடர்பான விடயங்களே அதிகம் பேசப்பட்டன. ஹசனலிக்கு சார்பாக கடந்த காலங்களில் வெளிப்படையாகப் பேசாத பல உயர்பீட உறுப்பினர்கள், நேற்றிரவு நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் – ஹசனலியின் பக்க நியாயங்களையும், அவருக்கு பொறுப்பு

மேலும்...
வனப் பகுதியில் காணாமல் போன ஐவர், 03 நாட்களின் பின்னர் மீட்பு

வனப் பகுதியில் காணாமல் போன ஐவர், 03 நாட்களின் பின்னர் மீட்பு 0

🕔14.Dec 2016

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா எமில்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற நிலையில் காணாமற் போன ஐவரும் இன்று வியாழக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லக்ஷபான வாழமலை தோட்ட முகாமையாளரின் உறவினர்கள் நால்வரும், அவர்களுக்கு வழிகாட்டியாகச் சென்ற லக்ஷபான எமில்டன் தோட்ட தொழிலாளியுமாக ஐவர், எமில்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற நிலையில்

மேலும்...
முஸ்லிம்களை தீகவாபியில் வைத்து தாக்கியவர்களுக்கு விளக்க மறியல்

முஸ்லிம்களை தீகவாபியில் வைத்து தாக்கியவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔14.Dec 2016

– அப்துல்லாஹ் இப்னு  அன்சார் –முஸ்லிம்களை தீக்கவாபியில் வைத்துத் தாக்கிய இரண்டு நபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி நளினி கந்தசாமி இன்று வியாழ உத்தரவிட்டார்.தீகவாயில் கடந்த 02ஆம் திகதி முஸ்லிம்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் தமண பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சிங்களவர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில்

மேலும்...
கலகத்தை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டில், நீதிமன்றில் ஆஜரான சுமணரத்ன தேரருக்கு பிணை

கலகத்தை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டில், நீதிமன்றில் ஆஜரான சுமணரத்ன தேரருக்கு பிணை 0

🕔14.Dec 2016

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதவான் நீதிமன்றில் ஆஜரான நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். மட்டக்களப்பு நகரில் பொதுமக்களை பிரதான வீதியில் ஒன்று திரட்டி, கலகத்தை உருவாக்குவதற்கு உடந்தையாக இருந்தார் எனும் குற்றச்சாட்டில், சுமனரத்ன தேரர் மீது மட்டக்களப்பு பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

மேலும்...
சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்தவுக்கு வழங்குமாறு கோரி, வழக்குத் தாக்கல்

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்தவுக்கு வழங்குமாறு கோரி, வழக்குத் தாக்கல் 0

🕔14.Dec 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை  வழங்குமாறு கோரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் முன்னாள் உறுப்பினர்களான அருண பிரியசாந்ந மற்றும் அசங்க ஸ்ரீநாத் ஆகியோர் மேற்படி மனுவினை தாக்கல் செய்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது,

மேலும்...
பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் கூடுகிறது, மு.கா.வின் உயர்பீடம்

பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் கூடுகிறது, மு.கா.வின் உயர்பீடம் 0

🕔14.Dec 2016

பல்வேறு விதமான கேள்விகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் இன்று புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு கட்சியின் தலைமைக் காரியாலயம் தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ளது. கட்சியின் செயலாளர் குறித்த பிரச்சினைக்கு நாளை 15ஆம் திகதிக்கு முன்னர் தீர்வினைக் காண வேண்டும் என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், இந்த உயர்பீடக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில்

மேலும்...
ஹிஸ்புல்லாவின் மேளம்

ஹிஸ்புல்லாவின் மேளம் 0

🕔13.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதை எவரும் தடுக்க முடியாது போய்விடும்’ என்று நாடாளுமன்றத்தில் ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கூறிய விடயம், ஏராளமான வாய்களுக்கு அவலாக மாறியிருக்கிறது. ஹிஸ்புல்லாவின் இந்தக் கருத்தை – ஒரு சாரார் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள். மற்றொரு சாரார் தலையில் வைத்துக் கொண்டாடும் விதமாக

மேலும்...
பிரபல அரசியல்வாதியின் மகளை, துரத்திப் பிடித்த பொலிஸார்; கொழும்பு – கண்டி வீதியில் சம்பவம்

பிரபல அரசியல்வாதியின் மகளை, துரத்திப் பிடித்த பொலிஸார்; கொழும்பு – கண்டி வீதியில் சம்பவம் 0

🕔13.Dec 2016

போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனமோட்டிய – பிரபல அசியல்வாதி ஒருவரின் மகளை பொலிஸார் துரத்திப் பிடித்து குற்றப்பத்திரம் வழங்கிய சம்பவமொன்று கடந்த ஞாயிறுக்கிழமை இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, டிபென்டர் வாகனமொன்று கொழும்பு – கண்டி வீதியில் கண்டியிலிருந்து வேகமான பயணித்தது. இதன்போது குறித்த வாகனம் வெள்ளைக்கோடுகள் உள்ள பகுதியில் வாகனங்களை முந்திச் சென்றதோடு,

மேலும்...
மு.காங்கிரசின் பொறுப்புவாய்ந்த செயலாளராக ஹசனலிதான் இருக்க வேண்டும்: கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் தெரிவிப்பு

மு.காங்கிரசின் பொறுப்புவாய்ந்த செயலாளராக ஹசனலிதான் இருக்க வேண்டும்: கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் தெரிவிப்பு 0

🕔13.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் பொறுப்புவாய்ந்த செயலாளராக அந்தக் கட்சியின் மூத்த நபர்களில் ஒருவரான எம்.ரி. ஹசனிதான் பதவி வகிக்க வேண்டுமென, கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர். எம்.ரி. ஹசனலிக்கும், மு.காங்கிரசின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த உயர்பீட அங்கத்தவர்கள்,  அந்தக் கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும்

மேலும்...
வர்தாவின் கோரம்; இயல்பு நிலையை இழந்தது சென்னை

வர்தாவின் கோரம்; இயல்பு நிலையை இழந்தது சென்னை 0

🕔12.Dec 2016

‘வர்தா’ புயல் காரணமாக தமிழகத்தின் சென்னை நகரில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மீட்புப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்பு ஏற்பட்டமையினால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ‘வர்தா’ புயலின் மையப்பகுதி இன்று திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை துறைமுகம் பகுதியில் கரையைக்

மேலும்...
கடற்படைத் தளபதி தாக்கியதாக, ஊடகவியலாளர் முறைப்பாடு

கடற்படைத் தளபதி தாக்கியதாக, ஊடகவியலாளர் முறைப்பாடு 0

🕔12.Dec 2016

இலங்கையின் கடற்படைத் தளபதி தன்னைத் தாக்கினார் என்று, ஊடகவியலாளர் திலீப் ரொசான்என்பவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், வேலை நிறுத்தம் செய்யும் பணியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய கப்பலை விடுவிப்பதற்கு, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதனை செய்தியாக்கும் பொருட்டு படம் பிடித்த ஊடகவியலாளர் திலீப் ரொசான் என்பவரை சிவில் உடையில் இருந்த

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில், பழக்கடை உரிமையாளர் பலி

துப்பாக்கிச் சூட்டில், பழக்கடை உரிமையாளர் பலி 0

🕔12.Dec 2016

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், அம்பலாங்கொடை – மீட்டியாகொட பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை ஒருவர் உயிரிழந்தார். மீட்டியாகொட பிரதேசத்தில் பழக்கடையொன்றை நடத்திவந்த 45 வயது நிரம்பிய ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு, தப்பிச்சென்றுள்ளனர். சடலம். உயிரிழந்தவரின் சடலம் பட்டபொல வைத்தியசாலையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்